ஓர் அழகிய காலை வேளையில், வாசம் வீசும் மல்லிகைச் சூடி ❤❤❤
கார்மேக வர்ண கண்மை தரித்து ❤❤
செந்நிற வண்ண உதட்டுச்சாயம் பூசி ❤❤❤
நைல் நதி போல் வளர்ந்து அடர்ந்த கூந்தலை அழகாய் பின்னி சூடாமணி தனை சூடி ❤❤
மேல் நெத்தியிலே என்றும் அழியா குங்குமம் தனை புருவங்களுக்கு இடையே இட்டு ❤❤❤
சூடினாலே, எம்மை அவள் அழகிய சிரசில் சுட்டியாய் யாம் அவள் முகத்தை பொலிவு பெறச் செய்ய❤❤❤
- @Argus
(உங்க போஸ்ட்)
கார்மேக வர்ண கண்மை தரித்து ❤❤
செந்நிற வண்ண உதட்டுச்சாயம் பூசி ❤❤❤
நைல் நதி போல் வளர்ந்து அடர்ந்த கூந்தலை அழகாய் பின்னி சூடாமணி தனை சூடி ❤❤
மேல் நெத்தியிலே என்றும் அழியா குங்குமம் தனை புருவங்களுக்கு இடையே இட்டு ❤❤❤
சூடினாலே, எம்மை அவள் அழகிய சிரசில் சுட்டியாய் யாம் அவள் முகத்தை பொலிவு பெறச் செய்ய❤❤❤
- @Argus
(உங்க போஸ்ட்)