என் இனிய அன்பு சொந்தங்களே, ❤
தாயாய் பிறந்த அனைத்து மாதர்களுக்கும்❤❤ எனது முதற்கண் சாஷ்டாங்க நமஸ்காரங்களை தெரிவிக்கின்றேன்...
நீங்கள் இல்லையேல், அடியேன் இபூமியில் இல்லை...
மாதர்களுக்கு மாதா எனும் மதிப்பை தந்து வழங்கும் சேயாய் எங்கள் உறவு தனை வாழ்நாள் முழுவதுமாய் வண்ண கோலமிடும் அன்பின் சிகரமே... ❤
உலகமெங்கும், எல்லா ஜீவராசிகளுக்கும் உயிர் கொடுத்து ஜீவனை செழிக்க வைக்கும் ஒப்பற்ற இன்னுயிரின் இணைப்பே!!! ❤
உலக சாஸ்திரங்களில், முன்னுரிமை பெரும் முதல் உறவே ❤ மாதா, பிதா, குரு, தெய்வம் மஹா சக்தி வாய்ந்த ஸ்தோத்திரமான
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில், முதன் முதலாய் திரிலோக நாயகியை துதிக்கும் முழு முதல் நாமமே ❤
ஓம் ஸ்ரீ மாத்ரே நம: ❤
விளக்கம்:
இந்த, ஸ்ருஷ்டியில் பூமியை உண்டாக்கி உலக ஜீவராசிகளுக்கு ❤மாதா ❤எனும் பேருறவை வர பிரசாதமாய் தந்தருளிய தாயே உமக்கு அன்பு கலந்த நமஸ்காரம்
நம் பாரத நாடே பெருமை கொள்ளும் விதமாய் நமது பாரத தாயாய் விளங்கிக்கொண்டு என்றும் நம் சுதேசி கீதமாய் அனைவரின் உதட்டிலும் உதிர்ந்து வரும் பொன் சொற்கள் ----❤ வந்தே மாதரம் ❤
விளக்கம்:
மாதாவை போற்றுவோம் என்ற இப்பொன் வரிகள் நம் சுதந்திர இந்தியாவில் தொடங்கி இன்று வரை நாடெங்கிலும் நம் காதுகளில் ஒளித்து கொண்டே இருக்கும் ஓர் உன்னதமான தேசத்தின் குரல் ❤
நமது, C2F செயலியின் பயன்பாடாலர்களாகவும், தலைமை செயலாளர்களாகவும் இன்று வரை எங்களோடு இன்பமாய் பயணிக்கும்
❤அனைத்து தாய்மார்களுக்கும் ❤, அக்கமார்களுக்கும், தங்கைமார்களுக்கும், இனிய தோழிகளுக்கும்❤
இந்த பதிவை நமது C2F FORUM மற்றும் C2F Chat செயலியின் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக சமர்ப்பணம் செய்கிறேன்
வாழ்க மாதர்.... வளர்க இவ்வையகம்....
❤❤❤❤❤❤
தாயாய் பிறந்த அனைத்து மாதர்களுக்கும்❤❤ எனது முதற்கண் சாஷ்டாங்க நமஸ்காரங்களை தெரிவிக்கின்றேன்...
நீங்கள் இல்லையேல், அடியேன் இபூமியில் இல்லை...
மாதர்களுக்கு மாதா எனும் மதிப்பை தந்து வழங்கும் சேயாய் எங்கள் உறவு தனை வாழ்நாள் முழுவதுமாய் வண்ண கோலமிடும் அன்பின் சிகரமே... ❤
உலகமெங்கும், எல்லா ஜீவராசிகளுக்கும் உயிர் கொடுத்து ஜீவனை செழிக்க வைக்கும் ஒப்பற்ற இன்னுயிரின் இணைப்பே!!! ❤
உலக சாஸ்திரங்களில், முன்னுரிமை பெரும் முதல் உறவே ❤ மாதா, பிதா, குரு, தெய்வம் மஹா சக்தி வாய்ந்த ஸ்தோத்திரமான
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில், முதன் முதலாய் திரிலோக நாயகியை துதிக்கும் முழு முதல் நாமமே ❤
ஓம் ஸ்ரீ மாத்ரே நம: ❤
விளக்கம்:
இந்த, ஸ்ருஷ்டியில் பூமியை உண்டாக்கி உலக ஜீவராசிகளுக்கு ❤மாதா ❤எனும் பேருறவை வர பிரசாதமாய் தந்தருளிய தாயே உமக்கு அன்பு கலந்த நமஸ்காரம்
நம் பாரத நாடே பெருமை கொள்ளும் விதமாய் நமது பாரத தாயாய் விளங்கிக்கொண்டு என்றும் நம் சுதேசி கீதமாய் அனைவரின் உதட்டிலும் உதிர்ந்து வரும் பொன் சொற்கள் ----❤ வந்தே மாதரம் ❤
விளக்கம்:
மாதாவை போற்றுவோம் என்ற இப்பொன் வரிகள் நம் சுதந்திர இந்தியாவில் தொடங்கி இன்று வரை நாடெங்கிலும் நம் காதுகளில் ஒளித்து கொண்டே இருக்கும் ஓர் உன்னதமான தேசத்தின் குரல் ❤
நமது, C2F செயலியின் பயன்பாடாலர்களாகவும், தலைமை செயலாளர்களாகவும் இன்று வரை எங்களோடு இன்பமாய் பயணிக்கும்
❤அனைத்து தாய்மார்களுக்கும் ❤, அக்கமார்களுக்கும், தங்கைமார்களுக்கும், இனிய தோழிகளுக்கும்❤
இந்த பதிவை நமது C2F FORUM மற்றும் C2F Chat செயலியின் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக சமர்ப்பணம் செய்கிறேன்
வாழ்க மாதர்.... வளர்க இவ்வையகம்....
❤❤❤❤❤❤
அம்மா கவிதை❤️ mother's day whatsapp status ❤️அன்னையர் தினம் வாழ்த்துக் கவிதை
#அம்மாகவிதை#அம்மா#அன்னையர்தினம்வாழ்த்துக்கவிதை#mothersdaywhatsappstatus#mothersday#அம்மாபற்றியஅழகானகவிதை#KGFbgm#kgfbgmDisclaimer:This channel does not promot...
youtu.be
Last edited: