விதையிட்டு, துளிர்விட்டு, வேர் ஊன்றி பல வருட காலம் வளர்ந்த ஆலமரம் ஒன்று... தென்றலில் அதன் இலைகள் சற்று சலனம் அடையலாம், பலத்த காற்றில் அதன் கிளைகள் ஆட்டம் காணலாம்...
புயலே வந்தாலும், வேர் அறுந்து விடுமோ!!! மண்ணோடு வேர் கொண்ட பந்தம், அது நீளும் பல ஆயுட்காலம்!!