ஒரு ஊர்ல ஒருத்தன் இருந்தான்
அவன் ரொம்ப நல்லவன்
யாருக்கும் மனசளவுல கூட கெடுதல் நினைக்காதவன்
15 வயதில் அவனுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டது
அவன் பெற்றோர் அவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை
அவனுக்கு 20 வயது ஆனது
Schizophrenia என்னும் ஒரு கொடிய நோய் அவனை தாக்கியது
அவன் நண்பர்கள் எல்லாம் அவனை விட்டு பிரிந்து விட்டனர்
அவன் ஒரு தலையாய் காதலித்த பெண் கூட கல்லூரி படிப்பு முடிந்தவுடன் வானவில் போல மறைந்து விட்டாள்
அந்த கவலையை மறக்க அவன் குடிக்க ஆரம்பித்தான்
குடி அவனுக்கு மேலும் மனஅழுத்தத்தை கொடுத்தது
23 வயதில் அவனுக்கு திருமண ஆசை வந்தது
இரவு முழுக்க பெண்களை தேடினான்
பார்க்கும் பெண்களை எல்லாம் தன் காதலியாக நினைத்து கொண்டான்
அவன் ஒரு Introvert என்பதால் பெண்களிடம் பேச வெட்கப்பட்டான்
29 வயது வரை அவனால் பெண்களிடம் பேசவே முடியவில்லை
மனநல சிகிச்சை எடுக்க Hospitalல் Admit ஆகும் போது தான் அவனுக்கு பெண்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது
மறுபடியும் ஒரு தலையாய் காதலிக்க ஆரம்பித்தான்
காதலை சொல்ல தைரியம் இருந்தும் சொல்ல முடியாமல் போய் விட்டது
சரி நிஜ வாழ்க்கையில் தான் பெண்களிடம் பேச முடியவில்லையே
Online chat மூலம் பெண்களிடம் பேசலாம் என்று முடிவு செய்தான்
நிறைய பெண்கள் அவனிடம் Chatting செய்தார்கள்
அதில் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தான்
ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் இருவரும் பிரிந்தனர்
மீண்டும் அவனை தனிமை வாட்டியது
சரியாக ஒரு வருடம் கழித்து வேறொரு பெண்ணுடன் Chat செய்தான்
வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பெண் அவனை விரும்பினாள்
ஆனாலும் இரண்டு பேரும் சேர வாய்ப்பில்லை என்று இருவருக்கும் புரிந்தது
இருவரும் பிரிந்தார்கள்
அதன் பிறகு வேற எந்த பெண்ணின் மீதும் அவனுக்கு காதல் ஏற்படவில்லை
அவன் கேட்டது பெண்களின் உடலை அல்ல
ஒரு பெண்ணின் உண்மையான அன்பிற்காக ஏங்கினான்
ஆனால் காலம் அவனுக்கு தனிமையை மட்டுமே பரிசாக கொடுத்தது
இன்னும் எத்தனை நாள் இந்த சோகம் நீளும் என்று அவனுக்கு தெரியவில்லை
அவன் ரொம்ப நல்லவன்
யாருக்கும் மனசளவுல கூட கெடுதல் நினைக்காதவன்
15 வயதில் அவனுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டது
அவன் பெற்றோர் அவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை
அவனுக்கு 20 வயது ஆனது
Schizophrenia என்னும் ஒரு கொடிய நோய் அவனை தாக்கியது
அவன் நண்பர்கள் எல்லாம் அவனை விட்டு பிரிந்து விட்டனர்
அவன் ஒரு தலையாய் காதலித்த பெண் கூட கல்லூரி படிப்பு முடிந்தவுடன் வானவில் போல மறைந்து விட்டாள்
அந்த கவலையை மறக்க அவன் குடிக்க ஆரம்பித்தான்
குடி அவனுக்கு மேலும் மனஅழுத்தத்தை கொடுத்தது
23 வயதில் அவனுக்கு திருமண ஆசை வந்தது
இரவு முழுக்க பெண்களை தேடினான்
பார்க்கும் பெண்களை எல்லாம் தன் காதலியாக நினைத்து கொண்டான்
அவன் ஒரு Introvert என்பதால் பெண்களிடம் பேச வெட்கப்பட்டான்
29 வயது வரை அவனால் பெண்களிடம் பேசவே முடியவில்லை
மனநல சிகிச்சை எடுக்க Hospitalல் Admit ஆகும் போது தான் அவனுக்கு பெண்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது
மறுபடியும் ஒரு தலையாய் காதலிக்க ஆரம்பித்தான்
காதலை சொல்ல தைரியம் இருந்தும் சொல்ல முடியாமல் போய் விட்டது
சரி நிஜ வாழ்க்கையில் தான் பெண்களிடம் பேச முடியவில்லையே
Online chat மூலம் பெண்களிடம் பேசலாம் என்று முடிவு செய்தான்
நிறைய பெண்கள் அவனிடம் Chatting செய்தார்கள்
அதில் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தான்
ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் இருவரும் பிரிந்தனர்
மீண்டும் அவனை தனிமை வாட்டியது
சரியாக ஒரு வருடம் கழித்து வேறொரு பெண்ணுடன் Chat செய்தான்
வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பெண் அவனை விரும்பினாள்
ஆனாலும் இரண்டு பேரும் சேர வாய்ப்பில்லை என்று இருவருக்கும் புரிந்தது
இருவரும் பிரிந்தார்கள்
அதன் பிறகு வேற எந்த பெண்ணின் மீதும் அவனுக்கு காதல் ஏற்படவில்லை
அவன் கேட்டது பெண்களின் உடலை அல்ல
ஒரு பெண்ணின் உண்மையான அன்பிற்காக ஏங்கினான்
ஆனால் காலம் அவனுக்கு தனிமையை மட்டுமே பரிசாக கொடுத்தது
இன்னும் எத்தனை நாள் இந்த சோகம் நீளும் என்று அவனுக்கு தெரியவில்லை
Last edited: