Sherlock
Active member
- Joined
- Jan 29, 2023
- Messages
- 38
- Points
- 38
tis time dare choose panalam...Panadha naladhuku appreciation ...... En sister adikadi good things panuvanga but adhu nan nu ninaichi paratuvanga parents ...Nala irukea nu nanum unmaiya solamaa paratu vangi iruken
Panadha thapu Ku punishment .... 10th padikum podhu oru boy propose Pana try pananga apo nan few secs stun agi nintu sry solitu move agiten andha time Amma adha parthutanga ... Ena ninaichangalo kovapatu en Kuda pesavea Ila ..aprom Anna pesi sari anadhu.
@Theju truth soliten
@Anija truth or dare
அதுல பாருங்கPanadha naladhuku appreciation ...... En sister adikadi good things panuvanga but adhu nan nu ninaichi paratuvanga parents ...Nala irukea nu nanum unmaiya solamaa paratu vangi iruken
Panadha thapu Ku punishment .... 10th padikum podhu oru boy propose Pana try pananga apo nan few secs stun agi nintu sry solitu move agiten andha time Amma adha parthutanga ... Ena ninaichangalo kovapatu en Kuda pesavea Ila ..aprom Anna pesi sari anadhu.
@Theju truth soliten
@Anija truth or dare
Dare ah
Sema mokka joke onu solunga ana adhuku nenga matum than sirikanum nanga yarum sirika kudadhu
Anija : Mask Unga Kita Onnu Kekanum
Mask : Kelunga
Anija : Oruthar pasikithunu Hotel poitu Sapdalamnu dosa order pannaram.
Mask : Sari
Anija : But Waiter dosaiya tablela vachatume dosa paranthu Mela poiducham yen solunga?
Mask : ohh yen?
Anija : Yena adhu Plane dosa yaam.
View attachment 10035
Next unga turn truth or dare.... @MASK
Truth!!Next unga turn truth or dare.... @MASK
Yen Ippadi? Sari time eduthu solren, be patient….
01.தற்போது உங்களின் பொழுதுபோக்கு என்ன?
02.மனசாட்சிக்கு பயந்து நீங்கள் செய்த நல்ல காரியம் என்ன?
03.தற்போதைய சூழ்நிலையில் எந்த விஷயத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
04.பயணத்தின் போது நீங்கள் எதை அடிக்கடி மறந்து விட்டுச் செல்வீர்கள்?
05.மீண்டும் செய்யவே கூடாது என நினைக்கும் தவறு எது?
06.உங்களுடன் இருக்கும் பொழுது அதன் மதிப்பு தெரியாமல் நீங்கள் தவறவிட்டது எதனை/எவரை?
07.உங்கள் பொறுமையை அடிக்கடி சோதித்துப் பார்க்கும் உங்கள் நண்பர் யார்?
08.இவரோடு விவாதித்து வெல்ல முடியாது என்று நீங்கள் யாரை குறிப்பிடுவீர்கள்?
09.நீங்கள் சிறுவயதில் ஆசைப்பட்டு இதுவரைக்கும் கிடைக்காமல் இருக்கும் பொருள் என்ன?
10.தொலைபேசி அழைப்பைத் துண்டிக்க மனமில்லாமல் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் அந்த நபர் யார்?
11.யாரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் உங்கள் மனது படபடக்கும்?
12.உங்கள் பெயரின் குறையை, சிறப்பை ஒரு வரியில் சொல்லுங்கள்!
13.வாழ்க்கை வெறுத்துப் போய் இருக்கிறது என்று சொல்லும் நண்பருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
14.நீங்கள் மன்னிக்க வேண்டும் என நினைக்கும் அந்த விஷயம் என்ன?
15.தமிழில் மிகவும் உங்களுக்குப் பிடித்த வார்த்தை எது?
16.உங்களுக்காகவே எழுதப்பட்டிருக்கும் என நினைக்கும் ஒரு பாடல் எது?
17.உங்கள் காதல் பிரிவுக்கு காரணமாக இருந்தது எது?
18.உங்கள் வீட்டில் நீங்கள் எத்தனையாவது பிள்ளை?
19.மன்னிக்க முடியாது என நீங்கள் நினைக்கும் ஒரு விடயம்....
20.உங்கள் எதிர்கால/ நிகழ்கால துணையிடம் இருக்க வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கும் பண்பு?
21.ஒருவருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் எதை வைத்து கண்டுபிடிப்பீர்கள்?
22.வாயை மூடி சும்மா இருந்திருக்கலாம் என நீங்கள் எந்த விடயத்திற்காக யோசித்து இருக்கிறீர்கள்?
23.நீங்கள் சந்தோஷமாக இருக்கின்றீர்கள் என்றால் அந்த சந்தோஷத்திற்கு பின்னால் இருக்கும் நபர் யார்?
24.நீங்கள் யார் என்று நிரூபிக்க உங்களிடம் இருக்கும் தனித் திறமை எது?
25.உங்கள் காதலை / அன்பை ஞாபகப்படுத்தும் ஒரு சினிமா பாடலை சொல்லுங்கள்.
26. forum la ungaluku romba piditha nanbar... girl... ivanga kuda oru nala friendshipla irukanumnu ninaipathu yaarai...
27. Ungalidam ungaluku piditha onnu enna....
28. Lifela yara pakanumnu Romba Aasai paduringa...ituvara pakamudiyalanu irukuravanga...
29. Piditha penn (girl ) in unga life...
30. Ungaluku enkita irunthu Oru Nala Friendship kedaikanumna ninga ena panuvinga... ...
31. Ipo unga Ninaivil yaar irukanga...
32. Unga kadhali pathri sila varigal...
33. kalaile unga mob ahh edutatum yaraidam irunthu call or msg varanumnu etri parpinga....
34. A to Z.. piditha Letter... en pidikum...
35. Oru Aann Epadi irukanum... mukiyamaga Oru pennidam.. Avanga Amma va Akka va wife ah magal ah madrum thozhi ah kuda irukalam...
36. Unga Life la ninga mathikum rasikum pen.. yaar.. enn..
37. Piditha Peyar (Name) ...
38. Piditha visiyam elorukum ungalidam....
39. ungalathu Secret Admire...(girl)
40. chatroomla unga Nickname
Enmela kovam vanta taniya vanthu thiddavum. Romba naal Aasai niraveriyatu @MASK
View attachment 10056
@MASK indha time nenga matitengala@Anija
1 truth Ku 40 kelviya
22nd answer01.தற்போது உங்களின் பொழுதுபோக்கு என்ன?
என்றும் புத்தகங்கள் மட்டுமே.
02.மனசாட்சிக்கு பயந்து நீங்கள் செய்த நல்ல காரியம் என்ன?
இல்லாதவர்க்கு உதவுதல், மனசாட்சிக்கு பயந்து எதுவுமில்லை.
03.தற்போதைய சூழ்நிலையில் எந்த விஷயத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
எப்போதும், எந்த ஒரு தனிநபரின் சுதந்திரத்தில்.
04.பயணத்தின் போது நீங்கள் எதை அடிக்கடி மறந்து விட்டுச் செல்வீர்கள்?
மொபைல் போன் சார்ஜர்.
05.மீண்டும் செய்யவே கூடாது என நினைக்கும் தவறு எது?
தவறுகள் தான் சரியானதை அடையாளம் காட்டும். எனவே, அப்படி ஒன்று எதுவும் இல்லை.
06.உங்களுடன் இருக்கும் பொழுது அதன் மதிப்பு தெரியாமல் நீங்கள் தவறவிட்டது எதனை/எவரை?
என்னை தவற விட்டோர்தான் பலர். இதனை தன்னடக்கத்தோடு கூறிக் கொள்கிறேன்
07.உங்கள் பொறுமையை அடிக்கடி சோதித்துப் பார்க்கும் உங்கள் நண்பர் யார்?
என் மனசாட்சி.
08.இவரோடு விவாதித்து வெல்ல முடியாது என்று நீங்கள் யாரை குறிப்பிடுவீர்கள்?
என்னை தான். மீண்டும் ஒரு தன்னடக்கத்தோடு.
09.நீங்கள் சிறுவயதில் ஆசைப்பட்டு இதுவரைக்கும் கிடைக்காமல் இருக்கும் பொருள் என்ன?
மூன்று சக்கர சைக்கிள்.
10.தொலைபேசி அழைப்பைத் துண்டிக்க மனமில்லாமல் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் அந்த நபர் யார்?
மனைவி. முதலில் நான் துண்டித்தால், இறுதியில் நான் துண்டிக்கப்படுவேன்.
11.யாரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் உங்கள் மனது படபடக்கும்?
மனைவி தான். காரணம் வேறு வேண்டுமோ?!
12.உங்கள் பெயரின் குறையை, சிறப்பை ஒரு வரியில் சொல்லுங்கள்!
என் பெயர் எனக்கு சொந்தமில்லை. எனது பெற்றோர்க்கானது. அவர்களிடம் தான் கேட்கணும்.
13.வாழ்க்கை வெறுத்துப் போய் இருக்கிறது என்று சொல்லும் நண்பருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
வாழ்க்கை மிக அழகானது. வாழு மகிழ்ச்சியாக.
14.நீங்கள் மன்னிக்க வேண்டும் என நினைக்கும் அந்த விஷயம் என்ன?
முதியோர் இருவருக்கு, எனது பணிக் காரணமாக உதவாமல் போனது.
15.தமிழில் மிகவும் உங்களுக்குப் பிடித்த வார்த்தை எது?
தமிழ்!!
16.உங்களுக்காகவே எழுதப்பட்டிருக்கும் என நினைக்கும் ஒரு பாடல் எது?
உன் குற்றமா, என் குற்றமா…
17.உங்கள் காதல் பிரிவுக்கு காரணமாக இருந்தது எது?
புரிதலின்மை…..
18.உங்கள் வீட்டில் நீங்கள் எத்தனையாவது பிள்ளை?
4
19.மன்னிக்க முடியாது என நீங்கள் நினைக்கும் ஒரு விடயம்....
அப்படி எதுவுமில்லை, மன்னித்து விடுவேன் எப்போதும்.
20.உங்கள் எதிர்கால/ நிகழ்கால துணையிடம் இருக்க வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கும் பண்பு?
எதிர்பார்ப்பு பல சமயங்களில் ஏமாற்றத்தையே அளிக்கும்.
21.ஒருவருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் எதை வைத்து கண்டுபிடிப்பீர்கள்?
தெரிந்தால் சுவாரசியம் போய்விடும். எனவே முயற்சிக்க மாட்டேன்.
22.வாயை மூடி சும்மா இருந்திருக்கலாம் என நீங்கள் எந்த விடயத்திற்காக யோசித்து இருக்கிறீர்கள்?
இந்த பதிவை, பதிவிட்டதற்கு.
23.நீங்கள் சந்தோஷமாக இருக்கின்றீர்கள் என்றால் அந்த சந்தோஷத்திற்கு பின்னால் இருக்கும் நபர் யார்?
வேறு யார், நான் தான்.
24.நீங்கள் யார் என்று நிரூபிக்க உங்களிடம் இருக்கும் தனித் திறமை எது?
தனித் திறமை எதுவுமில்லை.
25.உங்கள் காதலை / அன்பை ஞாபகப்படுத்தும் ஒரு சினிமா பாடலை சொல்லுங்கள்.
உன்னை விட, இந்த உலகத்தில் உசந்தது ஒன்னுமில்லை.
26. forum la ungaluku romba piditha nanbar... girl... ivanga kuda oru nala friendshipla irukanumnu ninaipathu yaarai...
அனைவரோடும்.
27. Ungalidam ungaluku piditha onnu enna....
தன்னம்பிக்கை.
28. Lifela yara pakanumnu Romba Aasai paduringa...ituvara pakamudiyalanu irukuravanga...
தந்தை பெரியார்.
29. Piditha penn (girl ) in unga life...
அனைத்து பெண்களும் பிடிக்கும். அன்பிற்கு பாகுபாடில்லை.
30. Ungaluku enkita irunthu Oru Nala Friendship kedaikanumna ninga ena panuvinga... ...
நட்பு எதையும் எதிர்பார்க்காது. எனவே, எதுவும் செய்ய மாட்டேன்.
31. Ipo unga Ninaivil yaar irukanga...
இப்போ, இந்த நொடியில் நீங்கள் தான்.
32. Unga kadhali pathri sila varigal...
அது அவருக்குண்டானது, பொது வெளியில் வேண்டாமே.
33. kalaile unga mob ahh edutatum yaraidam irunthu call or msg varanumnu etri parpinga....
அலுவலகம்
34. A to Z.. piditha Letter... en pidikum...
Y, ஏனெனில் கேள்வி கேட்பதால்.
35. Oru Aann Epadi irukanum... mukiyamaga Oru pennidam.. Avanga Amma va Akka va wife ah magal ah madrum thozhi ah kuda irukalam...
எந்த ஒருவரும், யாருக்கும் யாரும் ஈடில்லை. இந்த எதிர்பார்ப்பே தேவையில்லாத ஒன்று. அவரவரிடமிருந்து, எது தேவையோ பெற்றுக் கொள்ளலாம்.
36. Unga Life la ninga mathikum rasikum pen.. yaar.. enn..
அம்மா
37. Piditha Peyar (Name) ...
பனிமலர் (உவமைக்கும் பொருந்தும், உருவகத்திற்கும் பொருந்தும்).
38. Piditha visiyam elorukum ungalidam....
அது அவர்களிடம் தானே கேட்கணும்.
39. ungalathu Secret Admire...(girl)
இரகசியம் என்று யாருமில்லை. எல்லாரும் பிடிக்கும்.
40. chatroomla unga Nickname
சஸ்பென்ஸ். ஏனெனில் இந்த முகமூடிக்கு பின் இருக்கும் அந்த பெயர், அந்த இடத்திற்கானது.
01.தற்போது உங்களின் பொழுதுபோக்கு என்ன?
என்றும் புத்தகங்கள் மட்டுமே.
02.மனசாட்சிக்கு பயந்து நீங்கள் செய்த நல்ல காரியம் என்ன?
இல்லாதவர்க்கு உதவுதல், மனசாட்சிக்கு பயந்து எதுவுமில்லை.
03.தற்போதைய சூழ்நிலையில் எந்த விஷயத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
எப்போதும், எந்த ஒரு தனிநபரின் சுதந்திரத்தில்.
04.பயணத்தின் போது நீங்கள் எதை அடிக்கடி மறந்து விட்டுச் செல்வீர்கள்?
மொபைல் போன் சார்ஜர்.
05.மீண்டும் செய்யவே கூடாது என நினைக்கும் தவறு எது?
தவறுகள் தான் சரியானதை அடையாளம் காட்டும். எனவே, அப்படி ஒன்று எதுவும் இல்லை.
06.உங்களுடன் இருக்கும் பொழுது அதன் மதிப்பு தெரியாமல் நீங்கள் தவறவிட்டது எதனை/எவரை?
என்னை தவற விட்டோர்தான் பலர். இதனை தன்னடக்கத்தோடு கூறிக் கொள்கிறேன்
07.உங்கள் பொறுமையை அடிக்கடி சோதித்துப் பார்க்கும் உங்கள் நண்பர் யார்?
என் மனசாட்சி.
08.இவரோடு விவாதித்து வெல்ல முடியாது என்று நீங்கள் யாரை குறிப்பிடுவீர்கள்?
என்னை தான். மீண்டும் ஒரு தன்னடக்கத்தோடு.
09.நீங்கள் சிறுவயதில் ஆசைப்பட்டு இதுவரைக்கும் கிடைக்காமல் இருக்கும் பொருள் என்ன?
மூன்று சக்கர சைக்கிள்.
10.தொலைபேசி அழைப்பைத் துண்டிக்க மனமில்லாமல் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் அந்த நபர் யார்?
மனைவி. முதலில் நான் துண்டித்தால், இறுதியில் நான் துண்டிக்கப்படுவேன்.
11.யாரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் உங்கள் மனது படபடக்கும்?
மனைவி தான். காரணம் வேறு வேண்டுமோ?!
12.உங்கள் பெயரின் குறையை, சிறப்பை ஒரு வரியில் சொல்லுங்கள்!
என் பெயர் எனக்கு சொந்தமில்லை. எனது பெற்றோர்க்கானது. அவர்களிடம் தான் கேட்கணும்.
13.வாழ்க்கை வெறுத்துப் போய் இருக்கிறது என்று சொல்லும் நண்பருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
வாழ்க்கை மிக அழகானது. வாழு மகிழ்ச்சியாக.
14.நீங்கள் மன்னிக்க வேண்டும் என நினைக்கும் அந்த விஷயம் என்ன?
முதியோர் இருவருக்கு, எனது பணிக் காரணமாக உதவாமல் போனது.
15.தமிழில் மிகவும் உங்களுக்குப் பிடித்த வார்த்தை எது?
தமிழ்!!
16.உங்களுக்காகவே எழுதப்பட்டிருக்கும் என நினைக்கும் ஒரு பாடல் எது?
உன் குற்றமா, என் குற்றமா…
17.உங்கள் காதல் பிரிவுக்கு காரணமாக இருந்தது எது?
புரிதலின்மை…..
18.உங்கள் வீட்டில் நீங்கள் எத்தனையாவது பிள்ளை?
4
19.மன்னிக்க முடியாதுView attachment 10081 என நீங்கள் நினைக்கும் ஒரு விடயம்....
அப்படி எதுவுமில்லை, மன்னித்து விடுவேன் எப்போதும்.
20.உங்கள் எதிர்கால/ நிகழ்கால துணையிடம் இருக்க வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கும் பண்பு?
எதிர்பார்ப்பு பல சமயங்களில் ஏமாற்றத்தையே அளிக்கும்.
21.ஒருவருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் எதை வைத்து கண்டுபிடிப்பீர்கள்?
தெரிந்தால் சுவாரசியம் போய்விடும். எனவே முயற்சிக்க மாட்டேன்.
22.வாயை மூடி சும்மா இருந்திருக்கலாம் என நீங்கள் எந்த விடயத்திற்காக யோசித்து இருக்கிறீர்கள்?
இந்த பதிவை, பதிவிட்டதற்கு.
23.நீங்கள் சந்தோஷமாக இருக்கின்றீர்கள் என்றால் அந்த சந்தோஷத்திற்கு பின்னால் இருக்கும் நபர் யார்?
வேறு யார், நான் தான்.
24.நீங்கள் யார் என்று நிரூபிக்க உங்களிடம் இருக்கும் தனித் திறமை எது?
தனித் திறமை எதுவுமில்லை.
25.உங்கள் காதலை / அன்பை ஞாபகப்படுத்தும் ஒரு சினிமா பாடலை சொல்லுங்கள்.
உன்னை விட, இந்த உலகத்தில் உசந்தது ஒன்னுமில்லை.
26. forum la ungaluku romba piditha nanbar... girl... ivanga kuda oru nala friendshipla irukanumnu ninaipathu yaarai...
அனைவரோடும்.
27. Ungalidam ungaluku piditha onnu enna....
தன்னம்பிக்கை.
28. Lifela yara pakanumnu Romba Aasai paduringa...ituvara pakamudiyalanu irukuravanga...
தந்தை பெரியார்.
29. Piditha penn (girl ) in unga life...
அனைத்து பெண்களும் பிடிக்கும். அன்பிற்கு பாகுபாடில்லை.
30. Ungaluku enkita irunthu Oru Nala Friendship kedaikanumna ninga ena panuvinga... ...
நட்பு எதையும் எதிர்பார்க்காது. எனவே, எதுவும் செய்ய மாட்டேன்.
31. Ipo unga Ninaivil yaar irukanga...
இப்போ, இந்த நொடியில் நீங்கள் தான்.
32. Unga kadhali pathri sila varigal...
அது அவருக்குண்டானது, பொது வெளியில் வேண்டாமே.
33. kalaile unga mob ahh edutatum yaraidam irunthu call or msg varanumnu etri parpinga....
அலுவலகம்
34. A to Z.. piditha Letter... en pidikum...
Y, ஏனெனில் கேள்வி கேட்பதால்.
35. Oru Aann Epadi irukanum... mukiyamaga Oru pennidam.. Avanga Amma va Akka va wife ah magal ah madrum thozhi ah kuda irukalam...
எந்த ஒருவரும், யாருக்கும் யாரும் ஈடில்லை. இந்த எதிர்பார்ப்பே தேவையில்லாத ஒன்று. அவரவரிடமிருந்து, எது தேவையோ பெற்றுக் கொள்ளலாம்.
36. Unga Life la ninga mathikum rasikum pen.. yaar.. enn..
அம்மா
37. Piditha Peyar (Name) ...
பனிமலர் (உவமைக்கும் பொருந்தும், உருவகத்திற்கும் பொருந்தும்).
38. Piditha visiyam elorukum ungalidam....
அது அவர்களிடம் தானே கேட்கணும்.
39. ungalathu Secret Admire...(girl)
இரகசியம் என்று யாருமில்லை. எல்லாரும் பிடிக்கும்.
40. chatroomla unga Nickname
சஸ்பென்ஸ். ஏனெனில் இந்த முகமூடிக்கு பின் இருக்கும் அந்த பெயர், அந்த இடத்திற்கானது.
Super super da en manasula irunthatha apadiye ketuta
01.தற்போது உங்களின் பொழுதுபோக்கு என்ன?
02.மனசாட்சிக்கு பயந்து நீங்கள் செய்த நல்ல காரியம் என்ன?
03.தற்போதைய சூழ்நிலையில் எந்த விஷயத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
04.பயணத்தின் போது நீங்கள் எதை அடிக்கடி மறந்து விட்டுச் செல்வீர்கள்?
05.மீண்டும் செய்யவே கூடாது என நினைக்கும் தவறு எது?
06.உங்களுடன் இருக்கும் பொழுது அதன் மதிப்பு தெரியாமல் நீங்கள் தவறவிட்டது எதனை/எவரை?
07.உங்கள் பொறுமையை அடிக்கடி சோதித்துப் பார்க்கும் உங்கள் நண்பர் யார்?
08.இவரோடு விவாதித்து வெல்ல முடியாது என்று நீங்கள் யாரை குறிப்பிடுவீர்கள்?
09.நீங்கள் சிறுவயதில் ஆசைப்பட்டு இதுவரைக்கும் கிடைக்காமல் இருக்கும் பொருள் என்ன?
10.தொலைபேசி அழைப்பைத் துண்டிக்க மனமில்லாமல் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் அந்த நபர் யார்?
11.யாரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் உங்கள் மனது படபடக்கும்?
12.உங்கள் பெயரின் குறையை, சிறப்பை ஒரு வரியில் சொல்லுங்கள்!
13.வாழ்க்கை வெறுத்துப் போய் இருக்கிறது என்று சொல்லும் நண்பருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
14.நீங்கள் மன்னிக்க வேண்டும் என நினைக்கும் அந்த விஷயம் என்ன?
15.தமிழில் மிகவும் உங்களுக்குப் பிடித்த வார்த்தை எது?
16.உங்களுக்காகவே எழுதப்பட்டிருக்கும் என நினைக்கும் ஒரு பாடல் எது?
17.உங்கள் காதல் பிரிவுக்கு காரணமாக இருந்தது எது?
18.உங்கள் வீட்டில் நீங்கள் எத்தனையாவது பிள்ளை?
19.மன்னிக்க முடியாது என நீங்கள் நினைக்கும் ஒரு விடயம்....
20.உங்கள் எதிர்கால/ நிகழ்கால துணையிடம் இருக்க வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கும் பண்பு?
21.ஒருவருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் எதை வைத்து கண்டுபிடிப்பீர்கள்?
22.வாயை மூடி சும்மா இருந்திருக்கலாம் என நீங்கள் எந்த விடயத்திற்காக யோசித்து இருக்கிறீர்கள்?
23.நீங்கள் சந்தோஷமாக இருக்கின்றீர்கள் என்றால் அந்த சந்தோஷத்திற்கு பின்னால் இருக்கும் நபர் யார்?
24.நீங்கள் யார் என்று நிரூபிக்க உங்களிடம் இருக்கும் தனித் திறமை எது?
25.உங்கள் காதலை / அன்பை ஞாபகப்படுத்தும் ஒரு சினிமா பாடலை சொல்லுங்கள்.
26. forum la ungaluku romba piditha nanbar... girl... ivanga kuda oru nala friendshipla irukanumnu ninaipathu yaarai...
27. Ungalidam ungaluku piditha onnu enna....
28. Lifela yara pakanumnu Romba Aasai paduringa...ituvara pakamudiyalanu irukuravanga...
29. Piditha penn (girl ) in unga life...
30. Ungaluku enkita irunthu Oru Nala Friendship kedaikanumna ninga ena panuvinga... ...
31. Ipo unga Ninaivil yaar irukanga...
32. Unga kadhali pathri sila varigal...
33. kalaile unga mob ahh edutatum yaraidam irunthu call or msg varanumnu etri parpinga....
34. A to Z.. piditha Letter... en pidikum...
35. Oru Aann Epadi irukanum... mukiyamaga Oru pennidam.. Avanga Amma va Akka va wife ah magal ah madrum thozhi ah kuda irukalam...
36. Unga Life la ninga mathikum rasikum pen.. yaar.. enn..
37. Piditha Peyar (Name) ...
38. Piditha visiyam elorukum ungalidam....
39. ungalathu Secret Admire...(girl)
40. chatroomla unga Nickname
Enmela kovam vanta taniya vanthu thiddavum. Romba naal Aasai niraveriyatu @MASK
View attachment 10056
Finally @MASK . All credits to @Anija dear01.தற்போது உங்களின் பொழுதுபோக்கு என்ன?
என்றும் புத்தகங்கள் மட்டுமே.
02.மனசாட்சிக்கு பயந்து நீங்கள் செய்த நல்ல காரியம் என்ன?
இல்லாதவர்க்கு உதவுதல், மனசாட்சிக்கு பயந்து எதுவுமில்லை.
03.தற்போதைய சூழ்நிலையில் எந்த விஷயத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
எப்போதும், எந்த ஒரு தனிநபரின் சுதந்திரத்தில்.
04.பயணத்தின் போது நீங்கள் எதை அடிக்கடி மறந்து விட்டுச் செல்வீர்கள்?
மொபைல் போன் சார்ஜர்.
05.மீண்டும் செய்யவே கூடாது என நினைக்கும் தவறு எது?
தவறுகள் தான் சரியானதை அடையாளம் காட்டும். எனவே, அப்படி ஒன்று எதுவும் இல்லை.
06.உங்களுடன் இருக்கும் பொழுது அதன் மதிப்பு தெரியாமல் நீங்கள் தவறவிட்டது எதனை/எவரை?
என்னை தவற விட்டோர்தான் பலர். இதனை தன்னடக்கத்தோடு கூறிக் கொள்கிறேன்
07.உங்கள் பொறுமையை அடிக்கடி சோதித்துப் பார்க்கும் உங்கள் நண்பர் யார்?
என் மனசாட்சி.
08.இவரோடு விவாதித்து வெல்ல முடியாது என்று நீங்கள் யாரை குறிப்பிடுவீர்கள்?
என்னை தான். மீண்டும் ஒரு தன்னடக்கத்தோடு.
09.நீங்கள் சிறுவயதில் ஆசைப்பட்டு இதுவரைக்கும் கிடைக்காமல் இருக்கும் பொருள் என்ன?
மூன்று சக்கர சைக்கிள்.
10.தொலைபேசி அழைப்பைத் துண்டிக்க மனமில்லாமல் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் அந்த நபர் யார்?
மனைவி. முதலில் நான் துண்டித்தால், இறுதியில் நான் துண்டிக்கப்படுவேன்.
11.யாரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் உங்கள் மனது படபடக்கும்?
மனைவி தான். காரணம் வேறு வேண்டுமோ?!
12.உங்கள் பெயரின் குறையை, சிறப்பை ஒரு வரியில் சொல்லுங்கள்!
என் பெயர் எனக்கு சொந்தமில்லை. எனது பெற்றோர்க்கானது. அவர்களிடம் தான் கேட்கணும்.
13.வாழ்க்கை வெறுத்துப் போய் இருக்கிறது என்று சொல்லும் நண்பருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
வாழ்க்கை மிக அழகானது. வாழு மகிழ்ச்சியாக.
14.நீங்கள் மன்னிக்க வேண்டும் என நினைக்கும் அந்த விஷயம் என்ன?
முதியோர் இருவருக்கு, எனது பணிக் காரணமாக உதவாமல் போனது.
15.தமிழில் மிகவும் உங்களுக்குப் பிடித்த வார்த்தை எது?
தமிழ்!!
16.உங்களுக்காகவே எழுதப்பட்டிருக்கும் என நினைக்கும் ஒரு பாடல் எது?
உன் குற்றமா, என் குற்றமா…
17.உங்கள் காதல் பிரிவுக்கு காரணமாக இருந்தது எது?
புரிதலின்மை…..
18.உங்கள் வீட்டில் நீங்கள் எத்தனையாவது பிள்ளை?
4
19.மன்னிக்க முடியாது என நீங்கள் நினைக்கும் ஒரு விடயம்....
அப்படி எதுவுமில்லை, மன்னித்து விடுவேன் எப்போதும்.
20.உங்கள் எதிர்கால/ நிகழ்கால துணையிடம் இருக்க வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கும் பண்பு?
எதிர்பார்ப்பு பல சமயங்களில் ஏமாற்றத்தையே அளிக்கும்.
21.ஒருவருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் எதை வைத்து கண்டுபிடிப்பீர்கள்?
தெரிந்தால் சுவாரசியம் போய்விடும். எனவே முயற்சிக்க மாட்டேன்.
22.வாயை மூடி சும்மா இருந்திருக்கலாம் என நீங்கள் எந்த விடயத்திற்காக யோசித்து இருக்கிறீர்கள்?
இந்த பதிவை, பதிவிட்டதற்கு.
23.நீங்கள் சந்தோஷமாக இருக்கின்றீர்கள் என்றால் அந்த சந்தோஷத்திற்கு பின்னால் இருக்கும் நபர் யார்?
வேறு யார், நான் தான்.
24.நீங்கள் யார் என்று நிரூபிக்க உங்களிடம் இருக்கும் தனித் திறமை எது?
தனித் திறமை எதுவுமில்லை.
25.உங்கள் காதலை / அன்பை ஞாபகப்படுத்தும் ஒரு சினிமா பாடலை சொல்லுங்கள்.
உன்னை விட, இந்த உலகத்தில் உசந்தது ஒன்னுமில்லை.
26. forum la ungaluku romba piditha nanbar... girl... ivanga kuda oru nala friendshipla irukanumnu ninaipathu yaarai...
அனைவரோடும்.
27. Ungalidam ungaluku piditha onnu enna....
தன்னம்பிக்கை.
28. Lifela yara pakanumnu Romba Aasai paduringa...ituvara pakamudiyalanu irukuravanga...
தந்தை பெரியார்.
29. Piditha penn (girl ) in unga life...
அனைத்து பெண்களும் பிடிக்கும். அன்பிற்கு பாகுபாடில்லை.
30. Ungaluku enkita irunthu Oru Nala Friendship kedaikanumna ninga ena panuvinga... ...
நட்பு எதையும் எதிர்பார்க்காது. எனவே, எதுவும் செய்ய மாட்டேன்.
31. Ipo unga Ninaivil yaar irukanga...
இப்போ, இந்த நொடியில் நீங்கள் தான்.
32. Unga kadhali pathri sila varigal...
அது அவருக்குண்டானது, பொது வெளியில் வேண்டாமே.
33. kalaile unga mob ahh edutatum yaraidam irunthu call or msg varanumnu etri parpinga....
அலுவலகம்
34. A to Z.. piditha Letter... en pidikum...
Y, ஏனெனில் கேள்வி கேட்பதால்.
35. Oru Aann Epadi irukanum... mukiyamaga Oru pennidam.. Avanga Amma va Akka va wife ah magal ah madrum thozhi ah kuda irukalam...
எந்த ஒருவரும், யாருக்கும் யாரும் ஈடில்லை. இந்த எதிர்பார்ப்பே தேவையில்லாத ஒன்று. அவரவரிடமிருந்து, எது தேவையோ பெற்றுக் கொள்ளலாம்.
36. Unga Life la ninga mathikum rasikum pen.. yaar.. enn..
அம்மா
37. Piditha Peyar (Name) ...
பனிமலர் (உவமைக்கும் பொருந்தும், உருவகத்திற்கும் பொருந்தும்).
38. Piditha visiyam elorukum ungalidam....
அது அவர்களிடம் தானே கேட்கணும்.
39. ungalathu Secret Admire...(girl)
இரகசியம் என்று யாருமில்லை. எல்லாரும் பிடிக்கும்.
40. chatroomla unga Nickname
சஸ்பென்ஸ். ஏனெனில் இந்த முகமூடிக்கு பின் இருக்கும் அந்த பெயர், அந்த இடத்திற்கானது.