What's new

Game Zone - கதை சொல்லுவோமா !!

  • Thread starter Ohmylove
  • Start date
  • Watchers 10
O

Ohmylove

Guest
ரொம்ப பெரிய கதையா எழுதுரோமோ?!!!

எழுதுவோம்
காசா பணமா 🤣🤣🤣🤣

இந்த Kumiho myth எனக்கு ரொம்ப பிடிக்கும்.. இத பத்தி ஒரு நாவல் எழுதுற plan எனக்கு இருந்தது.. இப்போ அப்போ என்று தள்ளி போய்க் கொண்டே இருந்தது. அதை இங்கே கொண்டு வந்துட்டேன் 😁😁😁😁😁

Aik jolly 😁😁😁😁😁
So beautiful 🥰😍 jessica...
 
O

Ohmylove

Guest
Queen Bee: அது வேற யாருமில்லை, உன்னை பெற்றெடுத்த அம்மா தான்..

Horse: என்னுடைய அம்மாவா? என் அம்மா எப்படி உயிருடன் இருக்க முடியும்? அவங்க என் கண் முன்னால் தான் இறந்து போனாங்க..

Queen Bee: நீ சொல்வது உன்னுடைய வளர்ப்பு அம்மாவை, ஆனால் உன்னுடைய நிஜ அம்மா ஒரு "Kumiho" .. உன்னுடைய அப்பாவும் ஒரு werewolf.. அவரை அவரின் எதிரி gang கொன்னுட்டாங்க.. அதே எதிரி Pearl யின் சக்திகாக உனது அம்மாவை இத்தனை காலம் கடத்தி வெச்சு இருக்கான்.. உன்னையாச்சும் காப்பாற்ற வேண்டும் என்று தான் உன்னுடைய அப்பா, சாவதற்கு முன்பு உன்னை, உன்னுடைய வளர்ப்பு அம்மா மற்றும் தாத்தா கையில் ஒப்படைத்து விட்டு உன் அம்மாவை காப்பாற்ற சென்று, இறந்து விட்டார்.. நீ ஒரு குமிஹோ, உனக்கு உன் அம்மாவின் சக்தியும் இருக்கு, அப்பாவின் சக்தியும் இருக்கு.. உன்னுடைய மந்திர வால் இனி தான் ஒவ்வொன்றாக முளைக்க ஆரம்பிக்கும்..

Horse: என்னுடைய அம்மாவை நான் உடனே பாக்கணும்.. நான் என்ன செய்யனும் சொல்லுங்க..

Queen Bee: அதுக்கு முதலில் நீ உன்னுடைய சக்தியை சரியாக பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.


Horse: but நீங்கள் சொல்வது போல எனக்கு எந்த சக்தியும் இல்லையே?!

Queen Bee: 15 வயதில் தான் உன்னால் உன்னுடைய சக்தியை உணர முடியும், இன்று இரவு 12 மணிக்கு இதற்கான விடை உனக்கு கிடைக்கும்.. ஆனால் உன்னுடைய மந்திர Pearl க்கு பின்னாடி அச்சுறுத்தும் உண்மைகள் இருக்கு.. உனக்கு 18 வயது ஆகும் வரை அதை நீ பத்திரமாகா பாதுகாக்கணும்.. உன்னுடைய சக்தியை கட்டுபடுத்த கத்துக்கணும்..
அப்போ தான் உன் அம்மாவையும் காப்பாற்ற முடியும்..


Horse: இதையெல்லாம் என்னால் எப்படி தனியாக செய்ய முடியும்? எனக்கு உதவி செய்யுங்கள் please..
எனக்கென்று யாருமே இல்லையா?


Queen Bee: ( உனக்காக பிறந்தவன் இருக்கிறான், உன்னை தேடி வருவான், என்று ஹீரோவை மனதுக்குள் நினைத்துக் கொண்டு) . . . . .
போக போக எல்லாம் தெரிந்து கொள்வாய்.. உன்னை தேடி பெரிய ஆபத்து நாளை வரும்.. சிறிது காலம் பொறுத்து கொள், ரொம்ப ரொம்ப ஞானமாக நடந்து கொள், உன்னை காக்க ஒருவன் வருவான்..


Horse: ஒருவனா?? You mean A boy?? No way.. நான் எந்த ஆணையும் நம்பி இல்லை.. நான் ஒன்னும் Cinderella illai, Prince வந்து காப்பாற்றுவான் என்று காத்திருக்க.. நான் Jessica♥️♥️ நீங்க சொன்ன உண்மைகள் நன்றி..

( தைரியமாக பேசி விட்டு வந்தாலும் இரவு நெருங்க நெருங்க , மௌனம் பூசிய இரவு, மனதினுள் பயத்தை ஏற்படுத்தியது.. முதன் முறையாக தனக்கென்று இரத்த சொந்தம் யாருமில்லை என்று நினைத்தாள் Jessica.. திடீரென்று தன்னை ஒரு கூட்டம் சுற்றி வளைத்ததை பார்த்து ஒரு நிமிடம் திணறினாள்.. )

ஹீரோ introduction nu நினைப்பீங்க, aanal illai..

villain 😁😁😁😁😁😁
Villan
kattu panni kangratharan🐖, erumai egambaram🐃, chinakudam chimpanzee 🦧
3perum jesiya thuki Tu poga varananga .. payam athegam agirathu pakathil irudha marathula 🌳 eri olijika pakura.. Nan horse ah kumhiko va nu ava kannu romba nervous agura.. Chinakudam chimpanzee 🦧 avala pudika tree la erurann
" Heyy olungaaa nilu.. Una ethum pana matom unkita un hair ku adila irukura oru china 💎 matum than engaluku venum " Nee ilaa😡😤 ...
Sudden ah ava nervousness increase aye oru tail long ah varuthu 😱 andha chimpanzee ayae tail lalaa suthi thukii visitaaaa😌😌 itha elam kattu pani um, erumai um. Pathutey irudhangaaa

Daii kangatharaa avaluku power vara start ayeduchu da nama alunga elaraium vara solu 🔪🪓 weapons oda nu.. Ohhhh nu sign language la kathurangaaa..

Then....
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,844
Points
153
Location
India
Semma semma , fun unlimited beautiful sista 😍😍😍😍😍😍
Villan
kattu panni kangratharan🐖, erumai egambaram🐃, chinakudam chimpanzee 🦧
3perum jesiya thuki Tu poga varananga .. payam athegam agirathu pakathil irudha marathula 🌳 eri olijika pakura.. Nan horse ah kumhiko va nu ava kannu romba nervous agura.. Chinakudam chimpanzee 🦧 avala pudika tree la erurann
" Heyy olungaaa nilu.. Una ethum pana matom unkita un hair ku adila irukura oru china 💎 matum than engaluku venum " Nee ilaa😡😤 ...
Sudden ah ava nervousness increase aye oru tail long ah varuthu 😱 andha chimpanzee ayae tail lalaa suthi thukii visitaaaa😌😌 itha elam kattu pani um, erumai um. Pathutey irudhangaaa

Daii kangatharaa avaluku power vara start ayeduchu da nama alunga elaraium vara solu 🔪🪓 weapons oda nu.. Ohhhh nu sign language la kathurangaaa..

Thensem...
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
அங்கு இருள் சூழ்ந்து இருந்தது. Jessica அறண்டு போயிருந்தாள். பன்றியும் எருமையும் அவளை அச்சுறுத்த நெருங்கியது.

அப்பொழுது Walgad மலையின் திசையில் இருந்து வந்த கணைக்கும் சத்தம் கேட்டு இருவரும் அதிர்ந்தனர். இருளின் பிடியிலும் இருளர்களின் பிடியிலும் சிக்கி இருந்த போதிலும், Jessica வை அந்த கனத்த கணை ஒலி ஈர்த்தது... இனம் புரியாத ஒரு உணர்வு அவள் மனதை ஆட்கொள்ள தொடங்கி இருந்தது... Walgad மலையை நோக்கினாள்...

மேகம் விலகி, இருளும் சற்று விலக,
பௌர்ணமி ஒளியில் அந்த அஜானுபாகு உடல் வாகு பாய்ந்து, Walgad மலையை துளைத்து கொண்டு வருவது போல தோற்றம் தந்தது. தடக் தடக் சத்தமே எருமை பன்றியை மிரள வைத்தது.

மெல்லிய குரலில் பன்றி வினவினான்,


"இது பரிகாலன் இல்லை தானே"

... எருமையின் கண்கள் அலறின,

"பரிகாலனா?? உளராதே" என்றவன் தொடர்ந்தான்

"பரிகாலன் Walgad மலை தாண்டி வரமாட்டான், அவனை இவ்வுலகில் கண்டவர் எவரும் இல்லை"...

(....
Walgad மலையின் அரசன்
பரிகாலன் ஒரு குதிரை மனிதன்... மனித தலை, கைகளும் குதிரை உடலும் கொண்டவன், பரி என்றால் குதிரை, காலன் என்பது அவன் கரிய நிறத்தை குறிக்கும்....)

பரிகாலன் இவர்கள் குடிலை நோக்கி நடந்து வந்தான்... பௌர்ணமி நிலவை மறைத்தது அவன் உடல்... எருமையும் பன்றியும் இருவேறு திசையில் அங்கு இருந்து ஓடின....

பரிகாலன் Jessica vin அருகில் வந்தான், அந்த கண்களில் இருந்த வசீகரம் Jessica vai மயக்கியது... அவன் உரிமையோடு இவளை தூக்கியது , ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது, நானத்தை மறைக்க அவன் தோள்களில் முகத்தை புதைத்து கொண்டாள்....

Jessica vai தூக்கி கொண்டு Walgad மலை நோக்கி நடந்தான் பரிகாலன்....
 
Last edited:

Wanderer

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
445
Points
133
Jessica வின் இதயம் எகிறி குதித்தது. அவனுள் ஒடுங்கி கொண்டபோது
பாதுகாப்பான கதகதப்பும் எதோ அச்சமும் சேர்த்து மருடியது அவளை!! கும் இருட்டில் சிறிதும் தடம் மாறாமல் உறுதியான நடையுடன் தன் குகைக்கு தூக்கி கொண்டு நடந்த பரிகாலனிடம் ஒரு விசித்திர நகைப்பு தோன்றி, சட்டென மறைந்தது . Jessica தன் மனம் பதைபதைத்தாலும் உடலில் ஒரு வலிவு பெருகுவதை உணர்ந்தாள். எங்கோ வெகு தூரத்தில் ஓநாய்கள் ஊக்குரலில் உளையிட்டன. மரத்தின் கீழ் கிளைகளில் தொங்கி கொண்டு இருந்த ரக்கூன்கள் அச்சதோடு இவர்களை கண்டவுடன் மறைவிடம் தேடி ஓடின. சிவப்பு நெருப்பாய் ஜொலித்த நிலவின் ஒளியில் ராட்சனின் வாய் போல் அமைந்த ஒரு குகைக்குள் நுழைந்தான் பரிகாலன். ஆனால் இதுவரை எப்போதும் உணராத ஒரு அயர்வு சட்டென அவனை தாக்கியது. நடை தடுமாறி குனிந்து jessicaவை பார்த்த பரிகாலன் திகைத்தான். மிக பெரிய சாம்பல் நிற ஆந்தை ஒன்று அவன் தோள்களில் வந்து அமர்ந்து அணல் கண்களுடன் பரிகாலனை ஊடுருவி பார்த்தது. பெரும் குரலுடன் அலறியது!!!!
 
Last edited by a moderator:

Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,844
Points
153
Location
India
பயம் ஒரு புறம் தொற்றிக் கொண்டாலும், இது வரை உணராத ஒரு அழகான பாதுகாப்பினை பரிகாலனின் அணைப்பில் உணர்ந்தாள்.. அவன் அருகாமை எதோ ஒன்றை இவளுக்கு சொல்ல எண்ணியது, அந்த புரிதலை உணரும் முன்பே, இரண்டாம் வால் முளைத்தது,
ஐயோ என்று சொல்லி குழந்தை போல கத்தி கூச்சலிட்ட இவளை பார்த்து பரிகாலன் ஒரு ஓரமாக நின்று நகைத்து கொண்டிருந்தான்..


அவனின் அனல் பார்வைகள் காதல் பார்வைகளாக மாறியது..

இவையனைத்தும் நடக்கும் அவ்வேளையில் திடீரென்று Jessica வினுடைய நெஞ்சில் ஒரு ஒளி தோன்றியது.. அது என்னவென்று அவள் உணரும் முன்பே மயங்கிப்போனாள்..

(மூன்று வருடங்களுக்கு பிறகு 18 வயதில் Jessica)

(Jessica மயங்கினாலும் Kumiho வான அவளுடைய உருமாற்றம் அவளுக்கு வலியை ஏற்படுத்தியது.. அவள் வழியில் துடிப்பதை பார்க்க முடியாத பரிகாலன், இது எல்லாம் ஏற்கனவே நடக்கும் என்று தெரிந்தவன் போல, தன் நண்பன் ஆந்தையுடன் சேர்ந்து ஒரு potion தயாரித்து Jessica வுக்கு மூன்று வருடங்களாக கொடுத்து வந்தான்.. இன்றுடன் அவள் முழு Kumiho ஆனதினால் அவள் கண் விழித்தாள் . . . .

அவள் எதிரே பரிகாலன் , தங்க நிறக் கண்கள், 6'5 அடி உயரத்தில், மான் போன்ற நிறத்தில், கட்டுக்கோப்பான தோற்றத்தில் பார்ப்பதற்கே மாவீரன் போல இருந்தான்.. ஆனால் அவன் கண்களில் மட்டும் தனக்கே உரித்தான ஒரு மென்மையாய் Jessica Vaal உணர முடிந்தது...........

நீ தான் பரிகாலனா??
நீ மலை அரசன் தான?!
என்ன கொலை செய்ய போறியா?


தங்க நிறக் கண்கள் சிகப்பாய் மாறியது.. பயத்தில் Jessica இரண்டடி பின்னே செல்ல , அவள் பயப்படுகிறாள் என்பதை உணர்ந்த பரிகாலன் normal mode க்கு வந்தான்..

முதலில் ஒரு விஷயம் தெரிந்து கொள்.. உன்னை நான் காப்பாற்றி உள்ளேன்.. நீ எனக்கு நன்றி சொல்ல வேண்டும்.. அதோடு உன்னை மூன்று வருடமா தூக்கத்தில் வைத்து பாதுகாத்து உள்ளேன்.. அதுக்கும் கொஞ்சம் thanks சொல்லணும்..

என்னது??!!!!! மூணு வருஷமா, என்று கூறி அருகில் இருந்த கண்ணாடி நோக்கி ஓடினாள். . . . . . . .


IMG_20221009_224125.jpg
 
Last edited:

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
Jessica வின் இதயம் எகிறி குதித்தது. அவனுள் ஒடுங்கி கொண்டபோது
பாதுகாப்பான கதகதப்பும் எதோ அச்சமும் சேர்த்து மருடியது அவளை!! கும் இருட்டில் சிறிதும் தடம் மாறாமல் உறுதியான நடையுடன் தன் குகைக்கு தூக்கி கொண்டு நடந்த பரிகாலனிடம் ஒரு விசித்திர நகைப்பு தோன்றி, சட்டென மறைந்தது . Jessica தன் மனம் பதைபதைத்தாலும் உடலில் ஒரு வலிவு பெருகுவதை உணர்ந்தாள். எங்கோ வெகு தூரத்தில் ஓநாய்கள் ஊக்குரலில் உளையிட்டன. மரத்தின் கீழ் கிளைகளில் தொங்கி கொண்டு இருந்த ரக்கூன்கள் அச்சதோடு இவர்களை கண்டவுடன் மறைவிடம் தேடி ஓடின. சிவப்பு நெருப்பாய் ஜொலித்த நிலவின் ஒளியில் ராட்சனின் வாய் போல் அமைந்த ஒரு குகைக்குள் நுழைந்தான் பரிகாலன். ஆனால் இதுவரை எப்போதும் உணராத ஒரு அயர்வு சட்டென அவனை தாக்கியது. நடை தடுமாறி குனிந்து jessicaவை பார்த்த பரிகாலன் திகைத்தான். மிக பெரிய சாம்பல் நிற ஆந்தை ஒன்று அவன் தோள்களில் வந்து அமர்ந்து அணல் கண்களுடன் பரிகாலனை ஊடுருவி பார்த்தது. பெரும் குரலுடன் அலறியது!!!!
Sema. Didnt know you were so good in writing poems, stories etc. :oops:
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
Sissy did u seriously read it ??

Omg yaarum padikarathu ila ninaichen..
🤣🤣🤣🤣 Yaru porumaya padipaa ivlo like that..

Awww these beautiful words from u is a big thing to me , means a lot..
♥️♥️♥️😘😘😘😍😍😍
It made my day..
why do u thk that no one reads it? 😐

Eanku therinji neraya per padichu thaan like or hearts or wow poduraanga. 😀

Even silent readers are also there. ;)
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
why do u thk that no one reads it? 😐

Eanku therinji neraya per padichu thaan like or hearts or wow poduraanga. 😀

Even silent readers are also there. ;)
நான் லாம் ரெம்ப silent reader ஆக்கும் my dear சிவகாமி @Aadhini 😁😁 😒😒 படிக்க படிக்கவே silent ah நேக்கே தெரியாம தூங்கிருவேன்😏😏 from my childhooduuuuu😒🙄
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Sissy did u seriously read it ??

Omg yaarum padikarathu ila ninaichen..
🤣🤣🤣🤣 Yaru porumaya padipaa ivlo like that..

Awww these beautiful words from u is a big thing to me , means a lot..
♥️♥️♥️😘😘😘😍😍😍
It made my day..
நான் படிக்கிறேன் 😒நோக்கு அதெல்லாம் எங்க தெரிய போது 👊 சமத்தே 👊 dishyum
 

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
Aiyo shame same ena pugalraanganu nianichu avasara patuten
Shame shame 🙈🙈🙊🙊
Aiyo orey embarrassing aachu kumaru
Antha mari aachu 🤣🤣🤣🤣
Dont be, darling. Of course everyone loves your posts. u r already an established writer here, adhaan specifica sollala. Mathabadi, my appreciation applies to you as well but in multifolds :love::love:
 

Wanderer

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
445
Points
133
Jessica பளிங்கு சுனை அருகில் கண்மூடி அமர்ந்திருந்தாள். மிதமான தென்றலோ அவளின் பொன்நிற முடி கற்றை சலித்து விளையாடியது. அவள் மனமோ தன்னை முதன் முதலில் கண்ணாடியில் கண்டு திகைத்து , மயங்கிய விழுந்த நொடியில் சஞ்சரித்தது!!!

அந்த தினத்தில்.... தன்னை சுற்றி ஒளி படலமாய் எழுந்து தன்னை கீழே விழாமல் தாங்கி பிடித்த
மின்மினிகளை ( light flies) எண்ணி வியந்தாள்!!!!

திடிரென்று அவளுள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது, கண்ணுக்கு புலப்படாத.... அதிசக்தி கொண்ட..... ஏதோ ஒன்று தன்னை நோக்கி வந்து கொண்டு இருப்பது போல் ஒரு உணர்வு தோன்றி மறைந்தது..…...ஒரு மிக பெரிய நிகழ்வுக்கான அச்சுறுத்தல்....என்று அவள் உள்ளுணர்வு எச்சரித்தது.

சட்டென அவள் விழிகளை திறந்து தன்னை உலுக்கி கொண்டாள்...

" எதற்கு இந்த பயம் எனக்கு? மின்மினிகள் இருக்கும் போது "
என்று உறுதி கொண்டாள்

சுனையினுள் ஒன்றாக விளையாடி கொண்டு இருந்த
நிம்ஃப்களை கண்டவுடன் அவளுள் சிறிய அமைதி தோன்றியது.

அப்போது....
எழிலான சின்னசிறு மென்சிறகுகளுடைய

பிக்சிகளும் ( pixies), குட்டி தேவதைகளும்
பறந்து வந்து ஒரு மிக அழகான மலர் க்ரீடத்தை அவள் தலையில் வைத்தனர்.

குகை வாசலில் பரிகாலன்( centiur) மென்னகையுடன் ஜெஸ்ஸிகவை விரகத்துடன் பார்த்து கொண்டு நின்றிருந்தான் .

ஆந்தை படபடப்புடன் பரிகாலனின் காதருகில்

" அவன் இருக்கும் இடம் கண்டு......இங்கு நுழைந்துவிட்டான் !! இருவர் சந்திப்பதை நீ தடுக்க நினைத்தால் விளைவுகள் விபரீதம் ஆகும் "

என்று கரகரத்தது.

ஒரு கலக்கம் பரிகாலனின் முகத்தில் தோன்றியது. கண்களில் அச்சம் தரும் பளபளப்புடன்......ஆந்தையிடம் ஏதோ சொல்லிக்கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றான் அவன்.

அப்போது.....
ஒரு மிக பெரிய அலறல் walgad மலையெங்கும் எழுந்தது எதிரொலித்தது. முரசுகளும் எக்காளங்களும் முழங்கின. அந்த காட்டை சுற்றி வளைத்த சிங்கஉடம்பும் ஓநாய் தலையுமான கூட்டத்தை கண்டு கோமினோகளும்(hominid our ancestors), பன்றிகளும் மருண்டன.....சிறுத்தைகளும் சிங்கங்களும் மண்டியிட்டு நடுங்கின. வல்லூறுகளின் அலறலுடன் ஏதேதோ வினோத
ஊக்குரல்கள் அந்த மலை எங்கும் எதிரொலித்தன.,...

Jessica விலங்கு கூட்டத்துடன் தன்னை மறைத்து கொள்ள முற்பட்டாள்.

ஒரு குரல் , கம்பீரத்துடன் கர்ஜித்தது....

"நான் என் ராணியை மீட்டு செல்ல வந்துள்ளேன்!! என் பெயர் ராஜாளி "

Jessica வின் முதுகு தண்டு சிலிட்டது. அவள் மெதுவாய் எம்பி பார்த்தாள். ஒரு சிங்கத்தின் உடலும், கழுகின் தலையும், இறகுகளும் கொண்ட கொண்ட ஒரு உருவம் ( griffin) அவளை சட்டென அடையாளம் கண்டு கொண்டது........
கூட்டத்தை விலக்கி அவளை நோக்கி முன்னேறியது........

"வா! என்னுடன்.....நீ என்னவள் !" என்று ஆணையிட்டது.

பரிகாலனை jessicaவின் கண்கள் தேடின..... காணாமல் தவித்தன....

"முடியாது! நான் சுயம் நிறைந்தவள், நீ அரசனாக இருந்தாலும்...நான் யாரோடு வாழ்வது என்பது என் முடிவு ....நீ என்னை நெருங்க முடியாது".....

என்று jessica க்ரீச்சிட்டாள்.

ராஜாளி படபட என்று தன் இறகுகளை அடித்து கொண்டு ஆவேசமாக,

"பரிகாலனின் வனப்பில் மயங்கி விட்டாய் நீ!!!!!!நிதர்சன உண்மை வேறு... சிறை என்று அறியாமல் சிறை இருக்கிறாய் நீ!!!! உன்னால் அவனுக்கு அழிவே வரும்.... வா என்னுடன் "
என உருமினான்

Jessica, தன்னை நெருங்கிய ராஜாளி நோக்கி.....அவன் உயிர் குடிக்க... தன்
மின்மினிகளை செலுத்தினாள்...

ஆயிரக்கணக்கான மின்மினிகள் அவனின் பழுப்பு உடலை தொட்டன.
ஊதா நிற ஒளிவட்டமாய் அவனை சுற்றி ஒளிர்ந்தன.🤔🤔🤔

அவள் இதயம் வேகமாய் அடித்து கொண்டது.

யார் இவன்? இவனோடு என் ஆன்மாவின் மின்மினிகள் ஊதா நிறத்தில் ஒளிர்வது எப்படி?

திகைத்த அவளை நோக்கி ராஜாளி களிப்புடன் முன்னேறினான்.....

Jessica சட்டென்று விழி மூடினாள்

நான் பறந்து மறைந்து போனால்!!!

என்ற எண்ணம் அவளுள் உதித்த நொடியில்..

வானில் எழும்பி மாயமானாள்!




I felt any female even be it an imaginary character... let she stand for her own strength....Let she not go by looks r mere attraction.... Let she take her decisions in her hand

Therila ini makkal ena seivaanganu 😀
 
M

Mathangi

Guest
Jessica பளிங்கு சுனை அருகில் கண்மூடி அமர்ந்திருந்தாள். மிதமான தென்றலோ அவளின் பொன்நிற முடி கற்றை சலித்து விளையாடியது. அவள் மனமோ தன்னை முதன் முதலில் கண்ணாடியில் கண்டு திகைத்து , மயங்கிய விழுந்த நொடியில் சஞ்சரித்தது!!!

அந்த தினத்தில்.... தன்னை சுற்றி ஒளி படலமாய் எழுந்து தன்னை கீழே விழாமல் தாங்கி பிடித்த
மின்மினிகளை ( light flies) எண்ணி வியந்தாள்!!!!

திடிரென்று அவளுள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது, கண்ணுக்கு புலப்படாத.... அதிசக்தி கொண்ட..... ஏதோ ஒன்று தன்னை நோக்கி வந்து கொண்டு இருப்பது போல் ஒரு உணர்வு தோன்றி மறைந்தது..…...ஒரு மிக பெரிய நிகழ்வுக்கான அச்சுறுத்தல்....என்று அவள் உள்ளுணர்வு எச்சரித்தது.


சட்டென அவள் விழிகளை திறந்து தன்னை உலுக்கி கொண்டாள்...
" எதற்கு இந்த பயம் எனக்கு? மின்மினிகள் இருக்கும் போது "
என்று உறுதி கொண்டாள்

சுனையினுள் ஒன்றாக விளையாடி கொண்டு இருந்த
நிம்ஃப்களை கண்டவுடன் அவளுள் சிறிய அமைதி தோன்றியது.

அப்போது....
எழிலான சின்னசிறு மென்சிறகுகளுடைய

பிக்சிகளும் ( pixies), குட்டி தேவதைகளும்
பறந்து வந்து ஒரு மிக அழகான மலர் க்ரீடத்தை அவள் தலையில் வைத்தனர்.

குகை வாசலில் பரிகாலன்( centiur) மென்னகையுடன் ஜெஸ்ஸிகவை விரகத்துடன் பார்த்து கொண்டு நின்றிருந்தான் .

ஆந்தை படபடப்புடன் பரிகாலனின் காதருகில்


" அவன் இருக்கும் இடம் கண்டு......இங்கு நுழைந்துவிட்டான் !! இருவர் சந்திப்பதை நீ தடுக்க நினைத்தால் விளைவுகள் விபரீதம் ஆகும் "

என்று கரகரத்தது.

ஒரு கலக்கம் பரிகாலனின் முகத்தில் தோன்றியது. கண்களில் அச்சம் தரும் பளபளப்புடன்......ஆந்தையிடம் ஏதோ சொல்லிக்கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றான் அவன்.

அப்போது.....
ஒரு மிக பெரிய அலறல் walgad மலையெங்கும் எழுந்தது எதிரொலித்தது. முரசுகளும் எக்காளங்களும் முழங்கின. அந்த காட்டை சுற்றி வளைத்த சிங்கஉடம்பும் ஓநாய் தலையுமான கூட்டத்தை கண்டு கோமினோகளும்(hominid our ancestors), பன்றிகளும் மருண்டன.....சிறுத்தைகளும் சிங்கங்களும் மண்டியிட்டு நடுங்கின. வல்லூறுகளின் அலறலுடன் ஏதேதோ வினோத
ஊக்குரல்கள் அந்த மலை எங்கும் எதிரொலித்தன.,...

Jessica விலங்கு கூட்டத்துடன் தன்னை மறைத்து கொள்ள முற்பட்டாள்.

ஒரு குரல் , கம்பீரத்துடன் கர்ஜித்தது....


"நான் என் ராணியை மீட்டு செல்ல வந்துள்ளேன்!! என் பெயர் ராஜாளி "

Jessica வின் முதுகு தண்டு சிலிட்டது. அவள் மெதுவாய் எம்பி பார்த்தாள். ஒரு சிங்கத்தின் உடலும், கழுகின் தலையும், இறகுகளும் கொண்ட கொண்ட ஒரு உருவம் ( griffin) அவளை சட்டென அடையாளம் கண்டு கொண்டது........
கூட்டத்தை விலக்கி அவளை நோக்கி முன்னேறியது........

"வா! என்னுடன்.....நீ என்னவள் !" என்று ஆணையிட்டது.

பரிகாலனை jessicaவின் கண்கள் தேடின..... காணாமல் தவித்தன....


"முடியாது! நான் சுயம் நிறைந்தவள், நீ அரசனாக இருந்தாலும்...நான் யாரோடு வாழ்வது என்பது என் முடிவு ....நீ என்னை நெருங்க முடியாது".....

என்று jessica க்ரீச்சிட்டாள்.

ராஜாளி படபட என்று தன் இறகுகளை அடித்து கொண்டு ஆவேசமாக,


"பரிகாலனின் வனப்பில் மயங்கி விட்டாய் நீ!!!!!!நிதர்சன உண்மை வேறு... சிறை என்று அறியாமல் சிறை இருக்கிறாய் நீ!!!! உன்னால் அவனுக்கு அழிவே வரும்.... வா என்னுடன் "
என உருமினான்

Jessica, தன்னை நெருங்கிய ராஜாளி நோக்கி.....அவன் உயிர் குடிக்க... தன்
மின்மினிகளை செலுத்தினாள்...

ஆயிரக்கணக்கான மின்மினிகள் அவனின் பழுப்பு உடலை தொட்டன.
ஊதா நிற ஒளிவட்டமாய் அவனை சுற்றி ஒளிர்ந்தன.🤔🤔🤔

அவள் இதயம் வேகமாய் அடித்து கொண்டது.


யார் இவன்? இவனோடு என் ஆன்மாவின் மின்மினிகள் ஊதா நிறத்தில் ஒளிர்வது எப்படி?

திகைத்த அவளை நோக்கி ராஜாளி களிப்புடன் முன்னேறினான்.....

Jessica சட்டென்று விழி மூடினாள்


நான் பறந்து மறைந்து போனால்!!!

என்ற எண்ணம் அவளுள் உதித்த நொடியில்..

வானில் எழும்பி மாயமானாள்!




I felt any female even be it an imaginary character... let she stand for her own strength....Let she not go by looks r mere attraction.... Let she take her decisions in her hand

Therila ini makkal ena seivaanganu 😀

Wowwww......Wand eppadi ippadilaam nijama ellaarum superaah kadhai ezhuthuringa.......Naan idhukku en manathaalum en 👏👏👏 paaraattukiraen
 
O

Ohmylove

Guest
Jessica பளிங்கு சுனை அருகில் கண்மூடி அமர்ந்திருந்தாள். மிதமான தென்றலோ அவளின் பொன்நிற முடி கற்றை சலித்து விளையாடியது. அவள் மனமோ தன்னை முதன் முதலில் கண்ணாடியில் கண்டு திகைத்து , மயங்கிய விழுந்த நொடியில் சஞ்சரித்தது!!!

அந்த தினத்தில்.... தன்னை சுற்றி ஒளி படலமாய் எழுந்து தன்னை கீழே விழாமல் தாங்கி பிடித்த
மின்மினிகளை ( light flies) எண்ணி வியந்தாள்!!!!

திடிரென்று அவளுள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது, கண்ணுக்கு புலப்படாத.... அதிசக்தி கொண்ட..... ஏதோ ஒன்று தன்னை நோக்கி வந்து கொண்டு இருப்பது போல் ஒரு உணர்வு தோன்றி மறைந்தது..…...ஒரு மிக பெரிய நிகழ்வுக்கான அச்சுறுத்தல்....என்று அவள் உள்ளுணர்வு எச்சரித்தது.


சட்டென அவள் விழிகளை திறந்து தன்னை உலுக்கி கொண்டாள்...
" எதற்கு இந்த பயம் எனக்கு? மின்மினிகள் இருக்கும் போது "
என்று உறுதி கொண்டாள்

சுனையினுள் ஒன்றாக விளையாடி கொண்டு இருந்த
நிம்ஃப்களை கண்டவுடன் அவளுள் சிறிய அமைதி தோன்றியது.

அப்போது....
எழிலான சின்னசிறு மென்சிறகுகளுடைய

பிக்சிகளும் ( pixies), குட்டி தேவதைகளும்
பறந்து வந்து ஒரு மிக அழகான மலர் க்ரீடத்தை அவள் தலையில் வைத்தனர்.

குகை வாசலில் பரிகாலன்( centiur) மென்னகையுடன் ஜெஸ்ஸிகவை விரகத்துடன் பார்த்து கொண்டு நின்றிருந்தான் .

ஆந்தை படபடப்புடன் பரிகாலனின் காதருகில்


" அவன் இருக்கும் இடம் கண்டு......இங்கு நுழைந்துவிட்டான் !! இருவர் சந்திப்பதை நீ தடுக்க நினைத்தால் விளைவுகள் விபரீதம் ஆகும் "

என்று கரகரத்தது.

ஒரு கலக்கம் பரிகாலனின் முகத்தில் தோன்றியது. கண்களில் அச்சம் தரும் பளபளப்புடன்......ஆந்தையிடம் ஏதோ சொல்லிக்கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றான் அவன்.

அப்போது.....
ஒரு மிக பெரிய அலறல் walgad மலையெங்கும் எழுந்தது எதிரொலித்தது. முரசுகளும் எக்காளங்களும் முழங்கின. அந்த காட்டை சுற்றி வளைத்த சிங்கஉடம்பும் ஓநாய் தலையுமான கூட்டத்தை கண்டு கோமினோகளும்(hominid our ancestors), பன்றிகளும் மருண்டன.....சிறுத்தைகளும் சிங்கங்களும் மண்டியிட்டு நடுங்கின. வல்லூறுகளின் அலறலுடன் ஏதேதோ வினோத
ஊக்குரல்கள் அந்த மலை எங்கும் எதிரொலித்தன.,...

Jessica விலங்கு கூட்டத்துடன் தன்னை மறைத்து கொள்ள முற்பட்டாள்.

ஒரு குரல் , கம்பீரத்துடன் கர்ஜித்தது....


"நான் என் ராணியை மீட்டு செல்ல வந்துள்ளேன்!! என் பெயர் ராஜாளி "

Jessica வின் முதுகு தண்டு சிலிட்டது. அவள் மெதுவாய் எம்பி பார்த்தாள். ஒரு சிங்கத்தின் உடலும், கழுகின் தலையும், இறகுகளும் கொண்ட கொண்ட ஒரு உருவம் ( griffin) அவளை சட்டென அடையாளம் கண்டு கொண்டது........
கூட்டத்தை விலக்கி அவளை நோக்கி முன்னேறியது........

"வா! என்னுடன்.....நீ என்னவள் !" என்று ஆணையிட்டது.

பரிகாலனை jessicaவின் கண்கள் தேடின..... காணாமல் தவித்தன....


"முடியாது! நான் சுயம் நிறைந்தவள், நீ அரசனாக இருந்தாலும்...நான் யாரோடு வாழ்வது என்பது என் முடிவு ....நீ என்னை நெருங்க முடியாது".....

என்று jessica க்ரீச்சிட்டாள்.

ராஜாளி படபட என்று தன் இறகுகளை அடித்து கொண்டு ஆவேசமாக,


"பரிகாலனின் வனப்பில் மயங்கி விட்டாய் நீ!!!!!!நிதர்சன உண்மை வேறு... சிறை என்று அறியாமல் சிறை இருக்கிறாய் நீ!!!! உன்னால் அவனுக்கு அழிவே வரும்.... வா என்னுடன் "
என உருமினான்

Jessica, தன்னை நெருங்கிய ராஜாளி நோக்கி.....அவன் உயிர் குடிக்க... தன்
மின்மினிகளை செலுத்தினாள்...

ஆயிரக்கணக்கான மின்மினிகள் அவனின் பழுப்பு உடலை தொட்டன.
ஊதா நிற ஒளிவட்டமாய் அவனை சுற்றி ஒளிர்ந்தன.🤔🤔🤔

அவள் இதயம் வேகமாய் அடித்து கொண்டது.


யார் இவன்? இவனோடு என் ஆன்மாவின் மின்மினிகள் ஊதா நிறத்தில் ஒளிர்வது எப்படி?

திகைத்த அவளை நோக்கி ராஜாளி களிப்புடன் முன்னேறினான்.....

Jessica சட்டென்று விழி மூடினாள்


நான் பறந்து மறைந்து போனால்!!!

என்ற எண்ணம் அவளுள் உதித்த நொடியில்..

வானில் எழும்பி மாயமானாள்!




I felt any female even be it an imaginary character... let she stand for her own strength....Let she not go by looks r mere attraction.... Let she take her decisions in her hand

Therila ini makkal ena seivaanganu 😀
Ena ithu பரிகாலனே vandhu katha sona mathri iruku😱😳. .imaginary world ku la pona feeling irukyae unga story la 😳😱 ana over love ah iruku😜 super wand unmayavey neenga magic wand 🪄than 👏👏
 
Top