Wow wow அதே தான் அதே than அருமை அருமை ❤❤ @Aadhini sema cute ❤❤ இவ்ளோதான் கவிதை ❤❤ பாரு நீயும் கவி புயல் ஆகிட்டாயே!!! பலே வெள்ளைய தேவ பலே ❤❤ எல்லாம் சிவகாமியின் மகத்துவம் சிவகாமி சிவகாமிமிக அருமையான விளக்கம்
வெகு நாட்களுக்கு முன் உருவான புயல்
எப்பொழுது ஓயும் என்று காத்துக் கொண்டிருக்கிறது மனம்
கண்களுக்கு புலப்படாத பல சேதங்களை கடந்து !!!!
kavithai ezhutha theriyavillai endraalum tamil nandraanga therigirathu enakku
Wow wow அதே தான் அதே than அருமை அருமை ❤❤ @Aadhini sema cute ❤❤ இவ்ளோதான் கவிதை ❤❤ பாரு நீயும் கவி புயல் ஆகிட்டாயே!!! பலே வெள்ளைய தேவ பலே ❤❤ எல்லாம் சிவகாமியின் மகத்துவம் சிவகாமி சிவகாமி
ஹாஹா, இதெயே தமிழ் font ல எழுதின நீயும் கவிஞர் ❤❤ @Aadhiniookuvipathil thangalai minja oruvarum illai polum ingae
வாழ்க்கையில எதுவும் நிரந்திரமில்லை அதுபோல உறவுகளும் மாறும், நட்பு என்ற உறவும் ஒரு குறிப்பிட்ட காலம்தான் இருக்கும்.மலரை இழந்தால் திரும்ப பெறலாம்!!!
நட்பை இழந்தால்?
உங்களது பார்வையில் இதற்கு விடை என்ன? விருப்பம் உள்ளவர்கள் கூறுங்களேன்..
நட்பை இழந்தால் வலி இருக்கும், அந்த மாதிரியான நட்பு இனி கிடைக்குமான்னு மனசுக்குள்ள ஏக்கமும் இருக்கும். நான் some time யோசிச்சுருகேன் பசங்களோட Friendship அப்படி கிடையாது நானும் பையனா இருந்துருக்க கூடாதான்னு. எங்க எப்படி இருந்தாலும் மீட் பண்ணிடுவாங்க பொண்ணுங்க லைப் ஒவ்வொரு stage-லயும் நட்புங்குற உறவு நிரந்தரமா இருக்காது இதுவும் கடந்து போகணுகிற மாதிரி.
இதில் இருந்து, உமது வலியை அடியேன் உணர்கிறேன் எம் இனிய அன்பியே தங்கமே இன்று ஒன்றை கூறுகிறேன் ❤ எமது நட்பு என்னும் பயணம் என்றுமே உங்கள் அனைவருக்கும் எமது அன்பை எப்போதும் பாரபட்சம் இன்றி அன்னை போல கிடைக்க பெறுவீர்கள்
நாங்கெல்லாம் பாக்கியம் செய்து இருக்க வேண்டுமே ❤❤ எங்கள் இனிய தங்கமான அன்பியை எங்களின் அன்பு தோழியா கிடைக்க பெற்றமைக்கு ❤❤❤ போன ஜென்மத்தின் பாக்கியம்!!!!உங்க நட்பு கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சுருக்கணும் தோழா.
நாங்கெல்லாம் பாக்கியம் செய்து இருக்க வேண்டுமே ❤❤ எங்கள் இனிய தங்கமான அன்பியை எங்களின் அன்பு தோழியா கிடைக்க பெற்றமைக்கு ❤❤❤ போன ஜென்மத்தின் பாக்கியம்!!!!
என் இனிய அன்பியே ❤
,உனது அன்பிற்கு ஈடு ஏதும் இல்லை தோழா. நானும் அதைதான் யூகித்தேன் போன ஜென்ம பந்தம் தொடருதோ என்று. உனது நட்புக்கு மிக்க மகிழ்ச்சி தோழா.....
உமது கவிதை படைப்பும் எங்கள் பந்தம் thread இல் வர வேண்டும் ❤❤ seriya @Aadhini வா கவி எழுதுவோம்!!! புது காவியம் படைப்போம் ❤❤மலரை இழந்தால் திரும்ப பெறலாம்!!!
நட்பை இழந்தால்?
உங்களது பார்வையில் இதற்கு விடை என்ன? விருப்பம் உள்ளவர்கள் கூறுங்களேன்..
Ena poi kavithai ezhutha kupdureengaஉமது கவிதை படைப்பும் எங்கள் பந்தம் thread இல் வர வேண்டும் ❤❤ seriya @Aadhini வா கவி எழுதுவோம்!!! புது காவியம் படைப்போம் ❤❤
வாழ்க்கையில எதுவும் நிரந்திரமில்லை அதுபோல உறவுகளும் மாறும், நட்பு என்ற உறவும் ஒரு குறிப்பிட்ட காலம்தான் இருக்கும்.
அதும் பெண்கள பொறுத்தவரை school life, college life, வரை இருக்குற நட்பு அதுக்கு பிறகு இல்லாம போயிடும். அது கடைசி வரை நினைவுகள்ள மட்டுமே வாழ்ந்துட்டு இருக்கும். நம்ம பார்க்கணும்னு நினைச்சா கூட பார்க்க முடியாது. கால போக்கில் அதை நாம கடந்து போயிடுவோம்.
நட்பை இழந்தால் வலி இருக்கும், அந்த மாதிரியான நட்பு இனி கிடைக்குமான்னு மனசுக்குள்ள ஏக்கமும் இருக்கும். நான் some time யோசிச்சுருகேன் பசங்களோட Friendship அப்படி கிடையாது நானும் பையனா இருந்துருக்க கூடாதான்னு. எங்க எப்படி இருந்தாலும் மீட் பண்ணிடுவாங்க பொண்ணுங்க லைப் ஒவ்வொரு stage-லயும் நட்புங்குற உறவு நிரந்தரமா இருக்காது இதுவும் கடந்து போகணுகிற மாதிரி.
@Argus சொன்னமாதிரி பயணிப்பது வாழ்க்கை என்ற ஓர் ரயிலில் ---- இறங்கும், இடம் வந்தால் அனைவரும் இறங்க தானே வேண்டும். நமது கம்பெர்ட்மெண்டில் நாம் இருக்கும் தருணம் மிகவும் இனிமையான நிமிடங்களை நாம் நம்முடன் நட்பு கொண்டு இருக்கும் அனைவர்க்கும் வழங்குவோம் நாமும் மகிழ்வோம்!! ❤ அருமையாக கூறினீர் தோழா.......
உண்மை ❤❤ வார்த்தைகள் ❤ @AadhiniPengalin natpai patri miga sariyaaga koorineergal. Nirantharamilla natpu vattaram.. ninaivugalil endrum pasumaiyaai
Aanal athu ellam ilantha natpu alla... pala varusham kalichu paartha kooda magizhchiyaaga pesuvom.
Kasapaana anubavangalal pirintha natpu.. ithai manathil vaithu ketkapatta kelvi.
Natpirkul kasapaana anubavangal vanthuvittal.. athu varai iruntha natpu poi aagi vidugirathu.
IF WE ALLOW SUCH CIRCUMSTANCES SO AS TO LOSE A FRIENDSHIP THEN EITHER WE OR THE OPPOSITE PARTY DUNT DESERVE SUCH KINDA FRIENDSHIP ......மலரை இழந்தால் திரும்ப பெறலாம்!!!
நட்பை இழந்தால்?
உங்களது பார்வையில் இதற்கு விடை என்ன? விருப்பம் உள்ளவர்கள் கூறுங்களேன்..
Unmai ya solidren thitaathinga rendu ponnunga friends ah irntha kuda anga konjam unmaigal maraikapadum. Aana oru aan udan oru ponnu friend ah irntha really adhu true friendship kovam sanda anbu vitutararathu kindal elmm kalanthu irkum life long kuda irpen friend ah nu solvaanga sonaanga. But ila natpai ilanthaal antha pain matum thaan lifelong irkum avanga irka maataangaமலரை இழந்தால் திரும்ப பெறலாம்!!!
நட்பை இழந்தால்?
உங்களது பார்வையில் இதற்கு விடை என்ன? விருப்பம் உள்ளவர்கள் கூறுங்களேன்..
Friend oda Life kaga friendship a vitu tanthuten so enku friendship na avlo pidikum and antha friend Maari ipo varaikum yaarum varla varavanha elme passing clouds ah irkanha. Irunthalim muyarchi tiruvinai aaakum nu try panitu irkenமலரை இழந்தால் திரும்ப பெறலாம்!!!
நட்பை இழந்தால்?
உங்களது பார்வையில் இதற்கு விடை என்ன? விருப்பம் உள்ளவர்கள் கூறுங்களேன்..
மலரை இழந்தால் திரும்ப பெறலாம்!!!
நட்பை இழந்தால்?
உங்களது பார்வையில் இதற்கு விடை என்ன? விருப்பம் உள்ளவர்கள் கூறுங்களே