- Joined
- Aug 8, 2022
- Messages
- 678
- Points
- 113
எதையும் இழந்ததாக நினைத்து வருத்தம் வேண்டாம், ஒன்று இழந்தால் இன்னொன்று அடைவது நிச்சயம்....நீ தொலைதூரம் என் தெரிந்தும்
தொலையாத உன் நினைவோடு வாழ்கிறேன்...
பிரிவு நேரும் என் தெரிந்தும் அந்த பிரிவுக்கும் சேர்த்து வாழ்கிறேன்...
இந்த ஜென்ம நினைவு இது போதும்...
மறுஜென்ம உறவு அதை தேடும்...
உறவை தேடாத உறவு இது...
உணர்வுகளுடன் வாழும் இரு உயிர் இது...!
View attachment 9345
நான் தொலைதூரம் சென்றாலும்..... உனை விட்டு பிரிந்தாலும்.... தொலையாதே, எம்மை விட்டு உந்தன் அன்பின் நினைவலை..... ❤நீ தொலைதூரம் என் தெரிந்தும்
தொலையாத உன் நினைவோடு வாழ்கிறேன்...
பிரிவு நேரும் என் தெரிந்தும் அந்த பிரிவுக்கும் சேர்த்து வாழ்கிறேன்...
இந்த ஜென்ம நினைவு இது போதும்...
மறுஜென்ம உறவு அதை தேடும்...
உறவை தேடாத உறவு இது...
உணர்வுகளுடன் வாழும் இரு உயிர் இது...!
View attachment 9345
Super @Argus kavithai la irunthu epadi kavithai eluthureengaநான் தொலைதூரம் சென்றாலும்..... உனை விட்டு பிரிந்தாலும்.... தொலையாதே, எம்மை விட்டு உந்தன் அன்பின் நினைவலை..... ❤
பிரிவின் வலிகள் என்னையும் அல்லவா கொள்கின்றது.... ❤ நிமிடங்கள் தாண்ட தாண்ட.... உனது குறுந்செய்தி ஏதேனும் வருகின்றதா என பார்க்கின்றேன் அலைபேசியிலே.... ❤
பேசி.... பேசி... கழித்த அவ்விரவுகளின் நாட்கள் மீண்டும் வருமோ ❤ என எனக்குள்ளே கேட்டு கேட்டு பதில் தெரியா பித்தனானேன்.... ❤
ஜென்ம பந்தம் என கூறிய வார்த்தைகள் இன்று - உண்மையா பொய்யா.... எனும் போராட்டத்தின் தலைப்பாய் ஆனதே...... ❤ உந்தன் அருமை அறியா சிறு பிள்ளை போல அன்பை உணர கால சுழலில் சிக்கியே தவறவிட்டேன்.... ❤
உணர்வுகளை புரிந்து கொண்ட ஓர் ஜீவனாய் மாறிய அந்த நொடியிலே உந்தன் வரவை எதிர் பார்க்கும் கண்களில் தெரிவதோ உன் உருவம் மட்டுமே.... ❤
உன் நினைவுகளோடு மட்டுமே வாழ்கின்றேன்.... ❤❤❤