What's new

காதல்... முட்கள்

M

Mathangi

Guest
Naan varala intha vilayaatuku..
vilaaiyaada vendaamnga sirichaa pothum

புன்னகை செய்தால் போதும்
புத்துணர்ச்சி ஒன்று புதுமையாய் தோன்றும்
சிறிதொரு புன்னகையில் கூட கோபம் மறந்து போகும்....
சிரிந்திரு, மகிழ்ந்திரு அதை மறவாதிரு
மனதில் என்றும் அதை மந்திரமாய் செலுத்திடு......இது உங்களுக்காக....
 
M

Mathangi

Guest
காலங்கள் மாறலாம்... ஆனால் காயங்கள்...??

ஆறாது......ஆறினாலும் தழும்பு இருக்கும். காயம் ஆறாதுங்கிறதுக்காக, நாம மருந்து போடாம இருப்போமா? ஏன் மருந்து போடுறோம் வலி தாங்க முடியாம. அது போல காயத்துக்கு மருந்து கண்டு பிடிங்க.....
 
Top