D
Deleted member 256
Guest
அன்பின் ஆழியில் பிறந்த
அவன் கோபங்கள் அழகான அழல்,
அதில் பிணைப்பான வார்த்தைகள்,
அவன் சொல்லாத பிறழ்.
அவன் கோபத்தில் தொலைந்த நேரம்,
அழகான காதலுக்கு அவன் கொடுத்த பாரம்.
அவன் சொற்கள் பேசும் விவரணம்,
அவள் காதுகளுக்கு எட்டா புராணம்.
அவன் பொங்கியது அலை கடல் தூரம்,
அவளுக்கு அருகிலே அது அலங்கோலம்.
அவன் கொடுத்தது தேடல் தரும் தருணம்,
அவன் கொட்டியது தேள் தந்த தடிமம்.
அவன் கோபங்கள் கடலோர சிற்பிகள்,
அவள் மூழ்கியது ஆழ்கடல் முத்துகள்.
அழுதால் அணைத்துடும் அவன் மனது,
அன்பான கோபமும் அவன் காதல்.
அவன் கோபங்கள் அழகான அழல்,
அதில் பிணைப்பான வார்த்தைகள்,
அவன் சொல்லாத பிறழ்.
அவன் கோபத்தில் தொலைந்த நேரம்,
அழகான காதலுக்கு அவன் கொடுத்த பாரம்.
அவன் சொற்கள் பேசும் விவரணம்,
அவள் காதுகளுக்கு எட்டா புராணம்.
அவன் பொங்கியது அலை கடல் தூரம்,
அவளுக்கு அருகிலே அது அலங்கோலம்.
அவன் கொடுத்தது தேடல் தரும் தருணம்,
அவன் கொட்டியது தேள் தந்த தடிமம்.
அவன் கோபங்கள் கடலோர சிற்பிகள்,
அவள் மூழ்கியது ஆழ்கடல் முத்துகள்.
அழுதால் அணைத்துடும் அவன் மனது,
அன்பான கோபமும் அவன் காதல்.
Last edited by a moderator: