- Joined
- Jun 14, 2022
- Messages
- 1,902
- Points
- 133
பெண்கள்
ஒரு ஆண் ஒரு பெண்ணை துரத்தி துரத்தி விரும்புகிறான்.. அவனை பிடித்து போக அவனை தன்னில் பாதியாக இவளும் ஏற்கின்றாள்..
அலாதி அன்பைக் கொடுக்கும் அவனின் காதலில் நாட்களோ அழகாக செல்கின்றது..
இவளே தன் வாழ்க்கை என அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கின்றான்..
அப்படியாக ஒரு நாள், தனது அம்மாவிற்கு இவளை அறிமுகம் செய்து வைக்கிறான்.. நான் ஒரு பெண் என்பதனால் இத்தருணத்தில் அந்த பெண் எப்படி உணர்ந்து இருப்பாள் என்று நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது..
விண்ணுக்கும் மண்ணுக்கும் நடனம் ஆடி இருக்கும் அவள் மனது.. காதலன் காதலி என்பதை தாண்டி கணவன் மனைவி போன்ற பிணைப்பு மனதில் நிச்சயம் வந்திருக்கும்..
நாட்களோ அழகாக நகர
ஒரு நாள் அவன் பிறந்த நாள் வரவே, அழகாக உடை உடுத்தி கொண்டு, தலை நிறைய பூக்களை சூடி, தானே எழுதிய greeting card கையில் எடுத்துக் கொண்டு, வாங்கி வைத்த gift அனைத்தையும் தன் வீட்டுக்கு தெரியாமல் அவனுக்கு கொடுக்க வருகிறாள்.. அவனுடன் காரில் ஏறி செல்லும் அந்த பயணம் அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்தது..
ஆனால் அவளுக்கு தெரியவில்லை தான் காதலிப்பது ஒரு கயவனை என்று, அவன் அம்மா என்று காண்பித்தது கூட அவன் அம்மா இல்லை என்று அவளுக்கு தெரியாது, பாவம்.. அந்த அப்பாவி பெண்ணை தன் நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்து விட்டான்..
எங்கோ கேள்வி பட்டது போல உண்டா ?? இது போன்ற செய்திகள் பொள்ளாச்சி சென்னை என்று எல்லா இடங்களிலும் இன்று வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது..
ஆனால் நாம் கவனிக்க தவறும் விஷயம், கசங்கிய அந்த பூவையே அனைவரும் பழிப்பர்..
நீ ஏன் காதலிச்ச?? உனக்கு அறிவு எங்க போச்சு?? எல்லாம் தெரிஞ்சு தான் போயிருப்பா?? அப்பா அம்மா சரியா வளக்கலயோ?? பத்தினியா இருந்தா போயிருப் பாளா??
ஆனால் அந்த பூவை கசக்கிய கயவனோ, ஆண் அவன்.. அப்படித் தான் இருப்பான் என்ற சுதந்திரத்தில் உலாவுகிரான்..
தவறு யாரிடம்??
நம்பி வந்த பொண்ணை ஏமாற்றக் கூடாது என்று ஏன் இந்த சமூகம் ஒரு ஆணுக்கு சொல்லி தர மறுக்கிறது??
@Aadhini @Anija @Goodgirl @Goodie @Nilaa @Astira @Amour @Ohmylove @Vanathi @Olive @Angelrash we
( பின்குறிப்பு: ஆண்களே தயவுசெய்து இங்கு வராதீர்கள்..இது பெண்களுக்கான பதிவு.
காலையில் எந்திரிச்சு கோலம் போட்டு வீட்டுக்காரன எட்டி உதைச்சு எழுப்பாட்டி , டீ போட்டு கொடுத்து குளிக்க அனுப்புனா அப்போதான் "பிரஷ் பண்ணலடி" சொல்லுவான். அதையும் பொறுத்துகிட்டு அனுப்பிட்டு பிள்ளைகள எழுப்பி விட்டா இன்னும் 5 minutes please மா ? என்று சொல்லும். அவங்கள ready பண்ணி School அனுப்புறதுக்குள்ள உயிர் போயிட்டு போயிட்டு வரும்.பத்தாதுக்கு என் மாமியார் வேற " சோறுல உப்பு இல்ல காரம் இல்ல , அரிசி வேகல னு நொட்டம் சொல்லும். எல்லாம் முடிஞ்சு 5 நிமிடம் படுக்கலாம் பார்த்தா அப்போதான் வீட்டு காலிங்பெல் அடிக்கும். School போன பிள்ளைங்க கூட லேட்டா தான் வரும். ஆனா இந்த மனுஷன் பாதிலேயே வந்து உட்கார்ந்து வடை செய்யலயா? மழைக்கு சூடா பஜ்ஜி சாப்பிட நல்லா இருக்கும் னு உயிர வாங்குவான் .எல்லாம் முடிஞ்சு நைட் போய் தூங்கலாம் பார்த்தா உலகத்துல யாருமே பார்க்காத வேலை பார்த்து Tired ஆன நைட் Fulla குறட்டை சத்தம். OFFICE ல் போய் நியூஸ் பேப்பர் படிக்குறது ஒரு வேலைன்னு இங்க வந்து குறட்டை சத்தம் போட்டு தூங்க விடாம பண்றது..இதையெல்லாம் மீறி நாலு கருத்து பேசலாம் வந்தா உங்க தொல்லை வேற..Please எங்களுக்கும் மனசு இருக்கு. கொஞ்சம் Breathing Space கொடுங்க)
ஒரு ஆண் ஒரு பெண்ணை துரத்தி துரத்தி விரும்புகிறான்.. அவனை பிடித்து போக அவனை தன்னில் பாதியாக இவளும் ஏற்கின்றாள்..
அலாதி அன்பைக் கொடுக்கும் அவனின் காதலில் நாட்களோ அழகாக செல்கின்றது..
இவளே தன் வாழ்க்கை என அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கின்றான்..
அப்படியாக ஒரு நாள், தனது அம்மாவிற்கு இவளை அறிமுகம் செய்து வைக்கிறான்.. நான் ஒரு பெண் என்பதனால் இத்தருணத்தில் அந்த பெண் எப்படி உணர்ந்து இருப்பாள் என்று நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது..
விண்ணுக்கும் மண்ணுக்கும் நடனம் ஆடி இருக்கும் அவள் மனது.. காதலன் காதலி என்பதை தாண்டி கணவன் மனைவி போன்ற பிணைப்பு மனதில் நிச்சயம் வந்திருக்கும்..
நாட்களோ அழகாக நகர
ஒரு நாள் அவன் பிறந்த நாள் வரவே, அழகாக உடை உடுத்தி கொண்டு, தலை நிறைய பூக்களை சூடி, தானே எழுதிய greeting card கையில் எடுத்துக் கொண்டு, வாங்கி வைத்த gift அனைத்தையும் தன் வீட்டுக்கு தெரியாமல் அவனுக்கு கொடுக்க வருகிறாள்.. அவனுடன் காரில் ஏறி செல்லும் அந்த பயணம் அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்தது..
ஆனால் அவளுக்கு தெரியவில்லை தான் காதலிப்பது ஒரு கயவனை என்று, அவன் அம்மா என்று காண்பித்தது கூட அவன் அம்மா இல்லை என்று அவளுக்கு தெரியாது, பாவம்.. அந்த அப்பாவி பெண்ணை தன் நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்து விட்டான்..
எங்கோ கேள்வி பட்டது போல உண்டா ?? இது போன்ற செய்திகள் பொள்ளாச்சி சென்னை என்று எல்லா இடங்களிலும் இன்று வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது..
ஆனால் நாம் கவனிக்க தவறும் விஷயம், கசங்கிய அந்த பூவையே அனைவரும் பழிப்பர்..
நீ ஏன் காதலிச்ச?? உனக்கு அறிவு எங்க போச்சு?? எல்லாம் தெரிஞ்சு தான் போயிருப்பா?? அப்பா அம்மா சரியா வளக்கலயோ?? பத்தினியா இருந்தா போயிருப் பாளா??
ஆனால் அந்த பூவை கசக்கிய கயவனோ, ஆண் அவன்.. அப்படித் தான் இருப்பான் என்ற சுதந்திரத்தில் உலாவுகிரான்..
தவறு யாரிடம்??
நம்பி வந்த பொண்ணை ஏமாற்றக் கூடாது என்று ஏன் இந்த சமூகம் ஒரு ஆணுக்கு சொல்லி தர மறுக்கிறது??
@Aadhini @Anija @Goodgirl @Goodie @Nilaa @Astira @Amour @Ohmylove @Vanathi @Olive @Angelrash we
( பின்குறிப்பு: ஆண்களே தயவுசெய்து இங்கு வராதீர்கள்..இது பெண்களுக்கான பதிவு.
காலையில் எந்திரிச்சு கோலம் போட்டு வீட்டுக்காரன எட்டி உதைச்சு எழுப்பாட்டி , டீ போட்டு கொடுத்து குளிக்க அனுப்புனா அப்போதான் "பிரஷ் பண்ணலடி" சொல்லுவான். அதையும் பொறுத்துகிட்டு அனுப்பிட்டு பிள்ளைகள எழுப்பி விட்டா இன்னும் 5 minutes please மா ? என்று சொல்லும். அவங்கள ready பண்ணி School அனுப்புறதுக்குள்ள உயிர் போயிட்டு போயிட்டு வரும்.பத்தாதுக்கு என் மாமியார் வேற " சோறுல உப்பு இல்ல காரம் இல்ல , அரிசி வேகல னு நொட்டம் சொல்லும். எல்லாம் முடிஞ்சு 5 நிமிடம் படுக்கலாம் பார்த்தா அப்போதான் வீட்டு காலிங்பெல் அடிக்கும். School போன பிள்ளைங்க கூட லேட்டா தான் வரும். ஆனா இந்த மனுஷன் பாதிலேயே வந்து உட்கார்ந்து வடை செய்யலயா? மழைக்கு சூடா பஜ்ஜி சாப்பிட நல்லா இருக்கும் னு உயிர வாங்குவான் .எல்லாம் முடிஞ்சு நைட் போய் தூங்கலாம் பார்த்தா உலகத்துல யாருமே பார்க்காத வேலை பார்த்து Tired ஆன நைட் Fulla குறட்டை சத்தம். OFFICE ல் போய் நியூஸ் பேப்பர் படிக்குறது ஒரு வேலைன்னு இங்க வந்து குறட்டை சத்தம் போட்டு தூங்க விடாம பண்றது..இதையெல்லாம் மீறி நாலு கருத்து பேசலாம் வந்தா உங்க தொல்லை வேற..Please எங்களுக்கும் மனசு இருக்கு. கொஞ்சம் Breathing Space கொடுங்க)