அடியேன்
@Argus சுய சிந்தனைகளின் ஆழ பதிவுகள் ❤❤❤
BB சபைக்கு வணக்கம்
BB voice don மாமா - க்கு அநேக கோடி வணக்கம்
இறந்த காலம் :
1970's
ல அப்போ, எங்க குடும்பம் பெரிய கூட்டு குடிலா இருந்த பொற்காலம் னு சொல்லுவாங்க my பாட்டி....!
அப்போ, மட்டும் அப்பா Delhi லையே இருந்திருந்தால் IADVL president ah அங்கையே இருந்திருப்பார்....!!
1977 ல என் amma வையும் marriage பண்ணிருக்க மாட்டார்...!
அப்பா பாசத்தை விட அண்ணனோட பாயசம் தான் பெருசு னு nenachu ஏமாந்து வந்தவனுக்கு பேரதிர்ச்சி இங்க காத்துட்டு இருந்திச்சு....!!
Delhi போகாத அங்க போன கெட்டு போய்டுவா னு சொன்ன ஒரு முட்டாள் அண்ணனோட பேச்சுகள் கண்மூடி தனமா நம்பினான்....!
1970's periods ல இன்னும் சில விஷயங்கள் out of my family pesanum.... அன்னிக்கு மட்டும் நம்ம கர்ம வீரர் காமராஜர் அய்யா அவர்களை எல்லாரும் ஜெக்கவெச்சிருந்தா நம்ம தமிழ்நாடு இன்னிக்கு இந்தியா மட்டும் இல்லாம எல்லா நாடுகளுக்கும் எடுத்துக்காட்டா இருக்கற மாறி ஊழல் இல்லா சுத்தமான மாநிலமா மாத்திருப்பார்
❤
1970's periods ல 1978 ல எனக்கு அண்ணா ஒருத்தன் first பிறந்தானாம் அவன் இல்ல இப்போ... ம்
பிறந்து three months லையே போய்ட்டானாம்....
அவன் இருந்திருந்தால் இன்று உங்க முன்னாடி நான் இருந்திருக்க மாட்டேன்
❤
1970's ல தான் எங்க family members துரோகம் gara விதையை போட்டு சுயநலம் gara தண்ணிய ஊத்தி எங்க அப்பாவை உள்ளூலையே இங்கையே doctor தொழில் குப்பைகளை கொட்ட வெச்ச செயல்களை செய்தனர்கள்....!!! உறவுகள் தான் முக்கியம் னு தனக்கு கெடச்ச மாபெரும் golden opportunity IADVL CHAIRPERSON post ah தூக்கி போட்டு வந்தாரு...! அவங்கள நம்பி வந்தவன்... ஒரு 20 வருஷம் கூட உயிரோட இல்லையே...!!
Central Govt Job க்கு சேலம் ல apply பன்னி appointment letter வர காத்திருந்த என் அம்மாவை ni8 oda ni8 ah native வர வெச்சு அடுத்த நாளே திடீர்னு கல்யாணம் பண்ண வெச்ச கொடுமைகள் நடந்தும் எரியது....!
அன்று, ஆண் ஆதீக்கமே ஓங்கி இருந்த காலம் ஆயிற்றே
அண்ணன், சொன்ன உசுர கூட தருவேன் சொல்லி --- உசுரையும், விட்டான் ஒருத்தன் அவனே எனது தந்தை
இவையெல்லாம், மாற்றி அமைக்க.... ஒரு time machine பத்தாதே....!!!
Time machine மட்டும் irunthaa அன்னிக்கு அம்மா க்கு ஆசை பட்ட படி அவங்க கிடைக்க வேண்டிய central govt வேலைய கிடைக்க வெச்சிருப்பேன்...!!
அப்பாவை எப்படியாச்சும் convince பண்ணி Delhi லையே இருக்க வெச்சிருப்பேன்
மனுஷன் உசுரோடவாச்சும் இருந்து நம்ம இந்தியா க்கும் இந்திய மக்களுக்கும் தன்னோட மாறாத சேவையை செஞ்சிட்டு இருந்திருப்பார்...!
நிகழ் காலம் :
Time machine இப்போ, இருந்திருந்தால் என்ன பண்ணிருப்பேன்.....!
இந்நேரம், என்னோட படிச்ச படிப்பிற்கு வேலைய வாங்கி அதுக்கு ஏத்த மாறி settle ஆகி பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி கொழந்த குட்டி oda ஜம்னு இருந்திருப்பேன்....! எல்லாரையும் போலவே....
எல்லாம், try try try னு பண்ணிட்டே இருந்த நேரத்தையும் save பண்ணிருப்பேன்....!!! எங்க குடும்பத்துல எல்லாரும் மெச்சி பாக்கற மாறி வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருப்பேன்...!
என்னோட, bestie கிட்ட firstey அவங்க எதிர் paartha மாறி என்னோட love ah சொல்லிருப்பேன்....! சண்டையே போடாம அவங்களையே கல்யாணமும் பண்ணிருப்பேன்....! அதுவும், அந்த கல்யாண மேடையிலே poi சொல்லி அவங்க வீட்டாரோட சமத்தாத்தோட அப்போவே அவளுக்கு அவங்க எதிர் paartha happiness குடுத்திருப்பேன்....! இப்டி, எல்லார்டையும் கோழையா பொலம்பிட்டு இருந்திருக்க மாட்டேன்
❤
Virtual world ல யாச்சும் Chat ல யாராச்சும் நம் மனதிற்கு நெருக்கமாக மாட்டாங்களா னு ஏக்கம் இல்லாமையும் இருந்திருப்பேன்...!!
எங்களோட, chellam பைரவியோட sudden death ah எப்பவுமே வரவே வுடமா தடுத்திருப்பேன்....! Twenty days ஆச்சு அவ போய்...!
coming to society.... ---> இந்தியா மறைக்க பட்ட ஓட புராதனங்கள் எல்லாம் வெளில எடுத்து பத்திரமா பாதுகாப்பேன்....
இந்தியா, மக்களுக்கு விவசாய நிலங்களை எப்டி பேணி காக்கணும் எல்லாரும் எப்டி விவசாயத்தை முன்னேற்றனும் னு சொல்லிகுடுப்பேன்...! காசுக்காக சொந்த விளை நிலத்தை விக்கவே கூடாது னு தெளிவா அவங்களுக்கு புரிய வைப்பேன்....!!!
நிலத்தடி, நீர் ஓட அத்யாவசியம் அதையும் தாண்டி நெறைய விஷயங்களை அவங்களுக்கு புரிய வெச்சு நீரின் தேவைகளை எடுத்து கூறுவேன்
பெண்மை ஓங்குக.... னு சூலுறைப்பேன் ---- பெண்கள் மற்றும் பெண் கொழந்தைகளின் பாதுகாப்பை ஒரு ஒரு நொடிகளும் நுண்ணிப்பா கவனிச்சு அவங்க நெனச்சது எல்லாத்தையும் சாதிக்க வைப்பேன்....!
எதிர் காலம் :
2050 - எப்டி இருக்கலாம் time machine என் கையில் இருந்தால் --- இந்தியா வை ஒரு புது யுகத்துடன் தலைமையா மாத்துவேன்....!
அன்பை மட்டுமே நாடி வரும் மக்களுக்கு மனிதத்தை புகட்ட ஏது செய்யவேன்....!
பேராசை, கரோதம், பகை, மத வேறுபாடு எல்லாத்தையும் நம்ம தூய்மை பாரதத்துலேந்து அறவே நீக்குவேன்....!
மக்கள், ஒருவரை ஒருவர் புரிஞ்சு இந்த
கலி யுகம் கூட திரேத்ரா யுகம் / துவாபுர யுகம் போலவே அமைய மக்களையும் மக்களின் இயல்புகளையும் அவர்களின் எண்ண ஆற்றல்களையும் மாற்றுவேன்....!
அப்பறம், எல்லாமே நல்லது தானே நடக்கும்
that's all folks