- Joined
- May 27, 2023
- Messages
- 3,746
- Points
- 133
நீரளவே யாகுமாம் நீராம்பல் தாங்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே யாகுமாம் தாம்பெற்ற செல்வம்
குலத்தளவே யாக்குமாங் குணம்.
நீரளவே யாகுமாம் நீராம்பல் தாங்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே யாகுமாம் தாம்பெற்ற செல்வம்
குலத்தளவே யாக்குமாங் குணம்.
மூன்று குணங்களும் இருக்கும். அதில் ஒன்று ஓங்கியிருக்கும். ஒரு மனிதரே சத்துவ குணம் ஓங்கியிருக்கும் பொது அருள் நிலையில் ஈகை செய்து உயிர்களின் துன்பத்தை நீக்குவிப்பார். அதே நபர் தாமசம் மிகுந்திருக்கும் போது உயிர்க்கொலை செய்து ஊனுண்பார். இம்மூன்று குணங்களும் உயிர்க்கு தேவை. இவை உயிரின் இயல்புகள். அவ்வப்போது ஓங்கியும் மங்கியும் இருக்கும். நிற்க.
அடுத்த குழப்பம். அசைவம் என்றால் தாமச உணவென்றும் சைவம் என்றால் சாத்வீக உணவென்றும் ஒரு குழப்பம். அசைவ உணவு தாமச உணவு தான். அதில் சந்தேகம் இல்லை. சில அசைவ உணவு ராஜஸம் தாமசம் இரண்டு உணர்வையும் தூண்டும். சைவ உணவிலும் தாமசம் இருக்கிறது. பூண்டு வெங்காயம் போன்ற சில நிலத்தடியில் விளையும் காய்களிலும் பட்டை கிராம்பு ஏலம் போன்ற சில மூலிகைகளில்
இன்னொன்று உணவுபழக்கம் செய்தொழிலுக்கு தக்கவாறு இருக்க வேண்டும். அல்லது ஏற்றதில்லாமல் முரணாக இருக்கக்கூடாது.
Idhaan padichavangalukkum ara koraikum vithyaasam. Narukku nu naalu vari la mudichuttaar. Naanum neetti muzhakkiyirukken paarunga. Eeswaraa.. to bring the same substance it took me soooo many words. @Needu is perfect and crispSattva means purity , knowledge and harmony. Goodness, joy, satisfaction, nobility and contentment are its characteristics. Its the most purest and forgiving force within us. Sattva guna is free of fear, malice and violence. Desire, passion, longing for satisfaction is Rajas. Tams manifests as impurity,laziness and darkness.
They say we are what we eat... Fresh , whole and nutritious foods like vegetables, fruits, whole grain, legumes are examples of Sattvic food. Rajas food includes onion, garlic, spicy foods, chilli, pepper, coffee, tea, pulses, dhals and several others which influence desire. Tamasic food consists of mostly redmeat, cheese, fast foods, refined food, frozen foods.
All three gunas are inseparable in everyday life but whichever guna dominates you , you become that!!
Very beautiful explanation ji...ivlo naal silent ah irndhadhu sattvic ..ippo pesaradhu rajas pola irukkeபடைப்பிலே முக்குணங்களும் கலந்தே இருக்கும். சித்தாந்தத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். இது தான் குதர்க்க வாதிகளுக்கு வாதம் செய்திட ஒரு சாக்காகவும் அமைகிறது. ஒவ்வொன்றாக சொல்கிறேன்.
மூன்று குணங்களும் இருக்கும். அதில் ஒன்று ஓங்கியிருக்கும். ஒரு மனிதரே சத்துவ குணம் ஓங்கியிருக்கும் பொது அருள் நிலையில் ஈகை செய்து உயிர்களின் துன்பத்தை நீக்குவிப்பார். அதே நபர் தாமசம் மிகுந்திருக்கும் போது உயிர்க்கொலை செய்து ஊனுண்பார். இம்மூன்று குணங்களும் உயிர்க்கு தேவை. இவை உயிரின் இயல்புகள். அவ்வப்போது ஓங்கியும் மங்கியும் இருக்கும். நிற்க.
அடுத்த குழப்பம். அசைவம் என்றால் தாமச உணவென்றும் சைவம் என்றால் சாத்வீக உணவென்றும் ஒரு குழப்பம். அசைவ உணவு தாமச உணவு தான். அதில் சந்தேகம் இல்லை. சில அசைவ உணவு ராஜஸம் தாமசம் இரண்டு உணர்வையும் தூண்டும். சைவ உணவிலும் தாமசம் இருக்கிறது. பூண்டு வெங்காயம் போன்ற சில நிலத்தடியில் விளையும் காய்களிலும் பட்டை கிராம்பு ஏலம் போன்ற சில மூலிகைகளில்
இன்னொன்று உணவுபழக்கம் செய்தொழிலுக்கு தக்கவாறு இருக்க வேண்டும். அல்லது ஏற்றதில்லாமல் முரணாக இருக்கக்கூடாது. இதற்கு ஒரு நடந்த வரலாற்று உண்மையை சொல்ல வேண்டும் என்றால் திபெத்தில் படைத்ததொழிலில் இருப்போர் சாத்வீகம் பழகி சத்துவம் அவர்கள் குணமாகி ரஜோ குணம் அவர்களை விட்டடக்கன்று அந்த படை ஒன்றுமில்லாம போனது படையெடுத்து வந்த சீனர்கள் படை முன்.
நமது படையிலும் தற்காலத்த்திலும் முற்காலத்தில் போர்த்தொழில் புரிவோருக்கு ஏற்ற உணவாக அசைவ உணவையும் கொடுத்திருக்கிறார்கள். முதலில் நாம் இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். தி க காரர்கள் போல் வெறியோடு அணுககக் கூடாது. யாருக்கு சத்துவ குணம் தேவையோ அவர்கள் ராஜஸ உணவை தாமச உணவை தவிர்க்கவேண்டும். அப்படி தவிர்த்தால் அவர்களுடைய சத்துவ குணம் ஓங்கும். அப்படியென்றால் மற்ற இரு குணங்களான ராஜசமும் தாமஸமும் அடியோடு அழிந்து போய் விடுமா? இல்லை. முடியாது. அது அமிழ்ந்திருக்கும். மிக சிறியதாக இருக்கும். ஆள்வினையுடைமை தேவைப்படும் பொது ராஜஸம் ஓங்கி நிற்கும். சினந்திடும் போது தாமசம் ஓங்கும். ஆனால் உடனே மறைந்து போயிருக்கும். ஐயனும் இதனையே குறிக்கிறார் " கணமேயும் காத்தல் அரிது" என்று. யாருக்கு கணமேயுங் காத்தல் அரிது? எல்லோருக்கும் இல்லை. குணமென்னும் குன்றேறி நின்றாருக்கு.
சினம் வரும். அடுத்த கணமே அது மறைந்து போகும். ஆனால் வெறி முற்றிய தாமச குணத்தோர் தமது சினத்தை வஞ்சசமாக ஆக்கி வருடக்கணக்கில் சுமந்து கொண்டு அலைவார்கள். அது தாமசம். செய் தொழிலைப்பொருத்து உணவுப்பழக்கம். அமைச்சு கல்வி ஆராய்ச்சி போன்றவற்றிற்கு சாத்விக குணம் உசிதம் என்பதால் அது பரிந்துரைக்க படுகிறது. ஒரு பாடகர் தமது குரல் வளத்தை காத்திட ஐஸ்கிரீம் தவிர்த்திடுவது போல, இது ஒவ்வொருவர் தேவை பொறுத்தது. ஆனால் இரண்டும் கிடைக்காது. ஐஸ்கிரீம் சாப்பிட்டால் குரல் போக வாய்ப்பிருக்கிறது நெடு நாளில். ஒரே இரவில் இல்லை.
அது போல. அசைவம் சாப்பிட்டால் சத்துவம் குறைந்து தாமசம் ஓங்கும். ஒரு நாளில் அல்ல. நெடுநாளில். அது குணமாகி மரபணுவில் பதிவதால் பொறுப்பு நம்மோடு நிற்பதில்லை. நம் வழித்தோன்றலுக்கும் கடத்துகிறோம் அந்த குணத்தை. ஒவ்வை சொல்லில் பழுதிருக்க காரணமில்லை. மெய்யறிவில் வள்ளுவருக்கு நிகரான அவர் சொல்கிறார் பாருங்க குணம் எதனால் தீர்மானிக்கப்படுகிறது என்று.
நீரளவே யாகுமாம் நீராம்பல் தாங்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே யாகுமாம் தாம்பெற்ற செல்வம்
குலத்தளவே யாக்குமாங் குணம்.
ஆமாம். துல்லியமாக குணம் வந்த வழியை ஒட்டி மரபணுவால் தீர்மானிக்கப்படுகிறது.
அதிலும் இன்றைய அறிவியல் காட்டுகிறது, நிறுவுகிறது நம் மரபணுவில் எல்லா மூதாதையரின் பண்புகளில் சில ஓங்கியிருக்கும் பெரும்பாலானவை மங்கி தூங்கிக்கொண்டிருக்கும். அடுத்த வழித்தோன்றலுக்கு கடத்தப்பட்டு அவற்றிலிருந்து எது வேண்டுமென்றாலும் ஓங்கும். மங்கும். கணக்கிலே நிகழ்தகவு விளக்க வெவ்வேறு நிற குண்டுகளை ஒரு பையிலிருந்து எடுப்பது போல். நிறைய சிகப்பு குண்டுகள் சில மஞ்சள் குண்டுகள் ஒரு வெள்ளைக்குண்டு போட்டால் சிகப்பு வர வாய்ப்புக்கள் அதிகம். வெள்ளையும் மஞ்சளும் வரலாம். வாய்ப்பு குறைவு. வெறும் சிகப்பு குண்டுகளால் நிரம்பிய பையிலிருந்து நிறக்குண்டுகள் வர வாய்ப்பே இல்லை. இது அறிவியல்.
இப்போ புரியுதா தமிழன் ஒரு பழ மொழி சொன்னானே அதுக்குள் புதைந்திருக்கும் வீரியத்தை?
கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். ஆம் இன்று நட்டு சில வாரங்களில் எடுக்கும் காய்கறி செடி அல்ல. மூணு மாசத்துல அறுத்து அடுத்த வருடத்தில் உண்டு தீர்க்கும் அரிசியல்ல தவறென்றால் கலைத்து போட்டுவிட்டு மீண்டும் புதிதாக நட. இன்று நட்டு 100 வருடம் பயன் தரும் மாமரம் அல்ல. 120 வருடம் பயன் தரும் பனைமரம் அல்ல. ஆயிரம் காலத்துக்கும் உறங்கிக்கிகொண்டிருக்கும் மரபணுவில் குணமாய். அதனால் அந்த முடிவை மிகக்கவனமாக எடுக்க வேண்டும். இழப்பதற்கு ஏதுமற்ற கயவர்களுக்கு இதில் இழப்பில்லை. இருப்பவன் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் தமது செல்வங்களை.
Ipdila solli kashtapaduthadhinga ji.. Enadhu arivu enbadhu miga sorpame.. Iraval arive pradhaanam..Idhaan padichavangalukkum ara koraikum vithyaasam. Narukku nu naalu vari la mudichuttaar. Naanum neetti muzhakkiyirukken paarunga. Eeswaraa.. to bring the same substance it took me soooo many words. @Needu is perfect and crisp
Adaaa adaaI feel that our environment, the way that we are raised and our education make us what we are, not the food we eat.. I was a vegetarian during the first half of my life and a non vegetarian during the second half.. I dont see any difference in me coz of change in food habits..
Coz of my limited knowledge on the subject, i googled and it said:
Sattva manifests itself as purity, knowledge, and harmony
Rajas is expressed as passion, action, energy, and motion.
Tamas manifests itself as impurity, laziness, and darkness.
Above characteristics are all based on individuals IMHO.
I have seen knowledged non vegetarians as well as lazy vegetarians.. In conclusion, food is individual’s choice and it doesnt paint a picture of their character.. As long as we dont impose our beliefs on others, everything will be in harmony.
இதுக்கு நான் ஜோஸ்யத்தை தொறக்கணும். அதுல அவங்க அவங்க ராசி சாரம் பெற்ற கிரகத்தை பாக்கணும். அப்புறம் செவ்வாய் நிக்கிற இடத்தை பாக்கணும். வேணாஞ்சாமீ. வெள்ளந்தீயாவே இருண்ன்ட்டு போயிறலாம்.Adaaa adaa
//Even in the same household, we can see people belonging to different dominant categories while they have the same food.///
Agreed...
நீங்கள் ஜோஸ்யரா?இதுக்கு நான் ஜோஸ்யத்தை தொறக்கணும். அதுல அவங்க அவங்க ராசி சாரம் பெற்ற கிரகத்தை பாக்கணும். அப்புறம் செவ்வாய் நிக்கிற இடத்தை பாக்கணும். வேணாஞ்சாமீ. வெள்ளந்தீயாவே இருண்ன்ட்டு போயிறலாம்.
இல்லமா கத்துக்கல. வானியல் தெரியும் சோதிடம் கத்துக்கல. கோள்கள் இயக்கத்தால் பாதிப்பு இருந்தாலும் அதெல்லாம் பாக்ககூடாது. குழப்பம் தான் மிஞ்சும் அரைகுறையா கற்றால். அதனால கத்துக்கல.நீங்கள் ஜோஸ்யரா?
Hahaha எப்டி இப்டி கேக்கனும் தோனுச்சுநீங்கள் ஜோஸ்யரா?
Astronomy astrology maths எல்லாம் கொஞ்சம் சம்பந்தப்பட்டவை தானே.இல்லமா கத்துக்கல. வானியல் தெரியும் சோதிடம் கத்துக்கல. கோள்கள் இயக்கத்தால் பாதிப்பு இருந்தாலும் அதெல்லாம் பாக்ககூடாது. குழப்பம் தான் மிஞ்சும் அரைகுறையா கற்றால். அதனால கத்துக்கல.
நல்லது. சோதிடத்தில் நம்பிக்கை உண்டா உங்களுக்கு?இல்லமா கத்துக்கல. வானியல் தெரியும் சோதிடம் கத்துக்கல. கோள்கள் இயக்கத்தால் பாதிப்பு இருந்தாலும் அதெல்லாம் பாக்ககூடாது. குழப்பம் தான் மிஞ்சும் அரைகுறையா கற்றால். அதனால கத்துக்கல.
Sure sure...ungaluku content kidachiduchuVedic astrology thread ஒன்னு போடவா goodie
"இதுக்கு நான் ஜோஸ்யத்தை தொறக்கணும்."Hahaha எப்டி இப்டி கேக்கனும் தோனுச்சு
Haha. I am interested in this..Sure sure...ungaluku content kidachiduchu
Enna kathukiteenga?? Adha sollunga ketpomeHaha. I am interested in this..
அரைகுறையா கத்துக்கிட்டது தான்.
அவர் படிக்காத subject இருக்காது. நல்ல கேள்வி"இதுக்கு நான் ஜோஸ்யத்தை தொறக்கணும்."
Ippadi sonnadhunala keten
Few types iruku . Vedic astrology only I tried to learn.Enna kathukiteenga?? Adha sollunga ketpome