ஒரு இளம் பெண் (simran என வைத்துக் கொள்வோம்) சாலை விபத்தில் இறந்து போகிறாள்..
இவள் இறப்பதற்க்கு முன்பு நான்கு பேர் அவளை, ஒருதலையாக காதலித்து வந்தனர்..
அவர்கள் அனைவரும் அந்த பெண் இறந்த பின்பு அவளுக்காக என்ன செய்தார்கள் என்று கொடுக்கப் பட்டு உள்ளது..
1.வழக்கறிஞர் (lawyer) :
சாலை விதிகளை மீறி , குடி போதை யில் வண்டி ஓட்டி சிம்ரனை கொன்றவனுக்கு சிறை தண்டனை வாங்கி கொடுத்தார்..
2. கட்டிட வடிவமைப்பாளர் (Architect):
ஷாஜகான் கட்டிய தாஜ் மஹாலை போல ஒரு அழகான நினைவுக் கல்லறையை கட்டி சிம்ரனுக்காக சமர்ப்பித்தான்..
3. கவிஞர் (poet):
இறந்து போன அவளின் நினைவில் உருகிய இவர் அழகழகான கவிதைகளை, சிமரனுக்காகவே எழுதி பல புத்தகங்களை வெளியிட்டார்..
4: மருத்துவர் (Doctoe):
சிம்ரனின் உடலை யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, 72மணி நேரத்திற்குள் இயற்கைக்கு மாறாக மீண்டும் உயிர் பெற செய்து விட்டார்..
இப்போது மீண்டும் உயிர் பெற்றுள்ள சிம்ரன் இவர்கள் நால்வரில் யாரை திருமணம் செய்ய வேண்டும்?
அவள் எடுக்கும் தீர்மானம் நீதியானதாக இருக்க வேண்டும்..!!
உங்கள் கருத்துக்களை ஏன் என்ற காரணத்துடன் ORANGE நிறத்தில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
@Aadhini @Argus
@Agnii @aNt29 @Assistantdon @AramSei @DrMiib @Green
@Mathangi
@Nanci @Needu
@Ohmylove @Sagiye sagiye @Vanathi
இவள் இறப்பதற்க்கு முன்பு நான்கு பேர் அவளை, ஒருதலையாக காதலித்து வந்தனர்..
அவர்கள் அனைவரும் அந்த பெண் இறந்த பின்பு அவளுக்காக என்ன செய்தார்கள் என்று கொடுக்கப் பட்டு உள்ளது..
1.வழக்கறிஞர் (lawyer) :
சாலை விதிகளை மீறி , குடி போதை யில் வண்டி ஓட்டி சிம்ரனை கொன்றவனுக்கு சிறை தண்டனை வாங்கி கொடுத்தார்..
2. கட்டிட வடிவமைப்பாளர் (Architect):
ஷாஜகான் கட்டிய தாஜ் மஹாலை போல ஒரு அழகான நினைவுக் கல்லறையை கட்டி சிம்ரனுக்காக சமர்ப்பித்தான்..
3. கவிஞர் (poet):
இறந்து போன அவளின் நினைவில் உருகிய இவர் அழகழகான கவிதைகளை, சிமரனுக்காகவே எழுதி பல புத்தகங்களை வெளியிட்டார்..
4: மருத்துவர் (Doctoe):
சிம்ரனின் உடலை யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, 72மணி நேரத்திற்குள் இயற்கைக்கு மாறாக மீண்டும் உயிர் பெற செய்து விட்டார்..
இப்போது மீண்டும் உயிர் பெற்றுள்ள சிம்ரன் இவர்கள் நால்வரில் யாரை திருமணம் செய்ய வேண்டும்?
அவள் எடுக்கும் தீர்மானம் நீதியானதாக இருக்க வேண்டும்..!!
உங்கள் கருத்துக்களை ஏன் என்ற காரணத்துடன் ORANGE நிறத்தில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
@Aadhini @Argus
@Agnii @aNt29 @Assistantdon @AramSei @DrMiib @Green
@Mathangi
@Nanci @Needu
@Ohmylove @Sagiye sagiye @Vanathi
Last edited: