What's new

Get mesmerized❤️

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133

கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை..!!🥰
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்

ஆண் : கண்ணாடி கோப்பை
ஆழியில் நான்
கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை

ஆண் : கிளியே…
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்…உன் விழியே கேட்கிறேன்
உளியே…உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்

ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்

ஆண் : இந்நேரம் மின்னல்கள்
வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை
செய்தனால் என்கிறேன்

ஆண் : இந்நேரம் பூகம்பம்
என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி
திறந்ததன என்கிறேன்

ஆண் : ஓ ஓ….ஓ…ஹோ..ஓ
ஹோ…ஓ……



ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே
காலக வழியிலே கனவுகள்
கண்ணாடி கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை

ஆண் : கிளியே…
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்…உன் விழியே கேட்கிறேன்
உளியே…உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்

ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்

ஆண் : ………………………………….

ஆண் : இந்நேரம் மின்னல்கள்
வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை
செய்தனால் என்கிறேன்

ஆண் : இந்நேரம் பூகம்பம்
என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி
திறந்ததன என்கிறேன்

ஆண் : …………………………………

ஆண் : உன் கொட்டம் பார்த்து
பூ வட்டம் பார்த்து
கண் விட்டம் பார்த்து
தீ பற்றும் காற்று

ஆண் : தோல் மச்சம் பார்த்து
மேல் மிச்சம் பார்த்து
தேன் லட்சம் பார்த்து
நடை பிழறிற்று

ஆண் : இணையாய்
உன்னை அடைகிறேன்
என்னையே வழி மொழிகிறேன்
எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே
கொன்றை கொஞ்சும்
சில்லாள் எங்கே

ஆண் : கிளியே…
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்…உன் விழியே கேட்கிறேன்
உளியே…உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்

ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் ஏ…ஆ…ஏ…ஆ…
 

Nehaa

Well-known member
Joined
Jan 21, 2023
Messages
505
Points
113
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்

ஆண் : கண்ணாடி கோப்பை
ஆழியில் நான்
கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை

ஆண் : கிளியே…
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்…உன் விழியே கேட்கிறேன்
உளியே…உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்

ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்

ஆண் : இந்நேரம் மின்னல்கள்
வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை
செய்தனால் என்கிறேன்

ஆண் : இந்நேரம் பூகம்பம்
என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி
திறந்ததன என்கிறேன்

ஆண் : ஓ ஓ….ஓ…ஹோ..ஓ
ஹோ…ஓ……



ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே
காலக வழியிலே கனவுகள்
கண்ணாடி கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை

ஆண் : கிளியே…
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்…உன் விழியே கேட்கிறேன்
உளியே…உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்

ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்

ஆண் : ………………………………….

ஆண் : இந்நேரம் மின்னல்கள்
வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை
செய்தனால் என்கிறேன்

ஆண் : இந்நேரம் பூகம்பம்
என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி
திறந்ததன என்கிறேன்

ஆண் : …………………………………

ஆண் : உன் கொட்டம் பார்த்து
பூ வட்டம் பார்த்து
கண் விட்டம் பார்த்து
தீ பற்றும் காற்று

ஆண் : தோல் மச்சம் பார்த்து
மேல் மிச்சம் பார்த்து
தேன் லட்சம் பார்த்து
நடை பிழறிற்று

ஆண் : இணையாய்
உன்னை அடைகிறேன்
என்னையே வழி மொழிகிறேன்
எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே
கொன்றை கொஞ்சும்
சில்லாள் எங்கே

ஆண் : கிளியே…
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்…உன் விழியே கேட்கிறேன்
உளியே…உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்

ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் ஏ…ஆ…ஏ…ஆ…
Adada... entire lyrics mm...but i love the lines which i mentioned above the most
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113

Chinna chinna.. kannasaivil..
Un adimai aagava...❤️
Chella chella muthangalil..
Un uyirai vaangavaa..😝
😍😍😍👌👌

காதில் உதைக்கும் பாதமும்

மார்பில் கிடக்கும் நேரமும்
வாழும் வரைக்கும்
தேய்ந்திடாது வா உயிரே
💜💜💜

ஆணில் தாய்மை கருவாகும்
ஈரம் பூத்து மழையாகும்.
கண்ணீர் சுகமாய் இமை மீறும்

காலம் உந்தன் வரமாகும்
💜💜💜
 

Nehaa

Well-known member
Joined
Jan 21, 2023
Messages
505
Points
113
😍😍😍👌👌

காதில் உதைக்கும் பாதமும்

மார்பில் கிடக்கும் நேரமும்
வாழும் வரைக்கும்
தேய்ந்திடாது வா உயிரே
💜💜💜

ஆணில் தாய்மை கருவாகும்
ஈரம் பூத்து மழையாகும்.
கண்ணீர் சுகமாய் இமை மீறும்

காலம் உந்தன் வரமாகும்
💜💜💜
Wow ❤️
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133

எழுதும்
கவிதையில் எழுத்து பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ தானே...❤️
Kavithai eludhu da rasikalam !!!
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்

ஆண் : கண்ணாடி கோப்பை
ஆழியில் நான்
கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை

ஆண் : கிளியே…
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்…உன் விழியே கேட்கிறேன்
உளியே…உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்

ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்

ஆண் : இந்நேரம் மின்னல்கள்
வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை
செய்தனால் என்கிறேன்

ஆண் : இந்நேரம் பூகம்பம்
என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி
திறந்ததன என்கிறேன்

ஆண் : ஓ ஓ….ஓ…ஹோ..ஓ
ஹோ…ஓ……



ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே
காலக வழியிலே கனவுகள்
கண்ணாடி கோப்பை ஆழியில்
நான் கைமீறி சேர்ந்த தேயிலை
கன்னங்கள் மூடி ஓரமாய்
நீ நின்றாலே அன்றே தேய்பிறை

ஆண் : கிளியே…
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்…உன் விழியே கேட்கிறேன்
உளியே…உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்

ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் இறைக்கிறாய்

ஆண் : ………………………………….

ஆண் : இந்நேரம் மின்னல்கள்
வானோடு நானும் கண்டால்
அங்கே நீ புன்னகை
செய்தனால் என்கிறேன்

ஆண் : இந்நேரம் பூகம்பம்
என் நெஞ்சை தாக்கினால்
அங்கே நீ கண்மூடி
திறந்ததன என்கிறேன்

ஆண் : …………………………………

ஆண் : உன் கொட்டம் பார்த்து
பூ வட்டம் பார்த்து
கண் விட்டம் பார்த்து
தீ பற்றும் காற்று

ஆண் : தோல் மச்சம் பார்த்து
மேல் மிச்சம் பார்த்து
தேன் லட்சம் பார்த்து
நடை பிழறிற்று

ஆண் : இணையாய்
உன்னை அடைகிறேன்
என்னையே வழி மொழிகிறேன்
எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே
இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே
எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே
கொன்றை கொஞ்சும்
சில்லாள் எங்கே

ஆண் : கிளியே…
நீ பிரிந்தால் சாகிறேன்
விறகாய்…உன் விழியே கேட்கிறேன்
உளியே…உன் உரசல் ஏற்கிறேன்
உனக்காய் என் குறைகள்
தோற்கிறேன்

ஆண் : கார்குழல் கடவையே
என்னை எங்கே இழுக்கிறாய்
காலக வழியிலே
கனவுகள் ஏ…ஆ…ஏ…ஆ…
Lyrics fully u know?? 🤔
 
Top