- Joined
- Apr 25, 2023
- Messages
- 1,235
- Points
- 133
களவும் கற்று மற என்ற சொல்லில் வரும் களவு - திருட்டு இல்லை. காதலை குறிப்பது.Between our conversations, you only said, 'களவும் கற்று மற' , நீங்களே சொல்லுங்க
தொல்காப்பியத்தில் களவியல் என்று வைத்திருக்கிறார். திருட்டை சொல்லித்தரவா இயல் வைத்திருப்பார்?
திருக்குறளிலும் களவியல் வருகிறது. 8 அதிகாரங்கள் என்று நினைக்கிறேன். பின் கற்பியல் 17 அதிகாரங்கள்.
ஏன் கற்று மறக்க வேண்டும்? எவ்ளோ நாள் ஸ்கூல்லேயே இருக்குறது? காலேஜ் போவேணாமா ? அதான் கற்று மறந்துட்டு அடுத்த ஸ்டேஜ் கு போ னு சொல்லிருக்கங்க பழமொழியை. இப்போ தப்பா புரிஞ்சுக்கிறாங்க களவும் கற்று மற என்ற சொற்றோடரை