- Joined
- Jan 3, 2022
- Messages
- 1,594
- Points
- 153
நேசிபாயா
காதல்
உண்மையைத் தவிர
வேறெதனையும்
தனக்குள்
ஏற்றுக் கொள்வதில்லை..
உண்மை
வடிவானதே காதல்..
உண்மை
இல்லையேல்
அது காதல் இல்லை..
காதலில்
ஒவ்வொரு கணமும்
உண்மையே
பிரதிபலித்துக் கொண்டிருக்கும்..
ஒரு
பொய்யைக் கூட
காதல்
சகித்துக்கொள்ளாது..
பொய்யற்றதே காதல்..
பொய்
இருக்கும் இடத்தில்
காதல்
ஒருபோதும் இருப்பதில்லை..
பொய்யுண்ட
கணமே
உண்மைக் காதல்
மரித்துப் போய்விடும்.!
காதல்
உண்மையைத் தவிர
வேறெதனையும்
தனக்குள்
ஏற்றுக் கொள்வதில்லை..
உண்மை
வடிவானதே காதல்..
உண்மை
இல்லையேல்
அது காதல் இல்லை..
காதலில்
ஒவ்வொரு கணமும்
உண்மையே
பிரதிபலித்துக் கொண்டிருக்கும்..
ஒரு
பொய்யைக் கூட
காதல்
சகித்துக்கொள்ளாது..
பொய்யற்றதே காதல்..
பொய்
இருக்கும் இடத்தில்
காதல்
ஒருபோதும் இருப்பதில்லை..
பொய்யுண்ட
கணமே
உண்மைக் காதல்
மரித்துப் போய்விடும்.!
Last edited: