Cervidaeee
Reaction score
24

Profile posts Latest activity Postings About

  • *கடவுள் எப்போதும் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை*

    ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்து விடுவது என்று… ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டு விடுவது என்று.

    துறவிகள் போல வாழ்ந்து விட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது…

    கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.
    • 'கவிதை' என்பது காயம்பட்ட இதயத்திற்கு மருந்து. 'காதல்' என்பது காயப்பட போகிற இதயத்திற்கு விருந்து. நட்பு மட்டுமே மருந்தாகவும்..விருந்தாகவும் இனிக்கும் கரும்பு..!🌹🧎‍♀️🙋‍♀️🙋‍♀️🤸‍♀️🤸‍♀️🤸‍♀️
  • Loading…
  • Loading…
  • Loading…
Top