Solitary
Well-known member
- Joined
- Nov 29, 2022
- Messages
- 246
- Points
- 133
நம்மை இந்த உலகிருக்கு கொண்டு வந்த பெற்றோர்களிடம் பொய் உறைத்தால், என் மகன் /மகள் என்று ஏற்றுக்கொள்ள மனம் இருக்கிறது.
கூடவே சுற்றி, சுக துக்கங்களை பகிர்ந்து, நிறைய சண்டைக்கு பிறகும் ஒன்று சேருவது.. உயிர் தோழன்/தோழி இடம் பொய் உறைத்தால்... என் நண்பன் தானே என்று ஏற்றுக்கொள்ள மனம் இருக்கிறது..
சொத்து பிரச்சனை, பத்திரிக்கையில் பேர் போடல, வாங்கனு ஒரு வார்த்தை கூப்பிடல, மொய் வைக்கல என எவ்ளோ சண்டை வந்தாலும், என் மாமன், என் மச்சான், என் அத்தை, என் மாமனார் என் மாமியார் என சொந்தங்களிடம் பொய் உறைத்தால் அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்..
மாணவன் ஒழுக்கம் தவறி செயல் செய்தால் ஒரு ஆசிரியர் கூட ஏற்றுக்கொண்டு மன்னிப்போ அல்லது தண்டனையோ குடுக்கிறார்கள்..
ஏனோ தெரியவில்லை....
வாழ்க்கை துணை, இரு உடல் ஓர் உயிர், தாம்பத்திய உறவு, குழந்தைகள், அடுத்த தலைமுறையை கொண்டு போகும் கணவன் மனைவிக்கோ சற்று சண்டை வந்தாலோ மனஸ்தாபம் வந்தாலோ, பொய் உறைத்தால் ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை..
விவாகரத்து வாங்கி விடை பெறுகிறார்கள்
கூடவே சுற்றி, சுக துக்கங்களை பகிர்ந்து, நிறைய சண்டைக்கு பிறகும் ஒன்று சேருவது.. உயிர் தோழன்/தோழி இடம் பொய் உறைத்தால்... என் நண்பன் தானே என்று ஏற்றுக்கொள்ள மனம் இருக்கிறது..
சொத்து பிரச்சனை, பத்திரிக்கையில் பேர் போடல, வாங்கனு ஒரு வார்த்தை கூப்பிடல, மொய் வைக்கல என எவ்ளோ சண்டை வந்தாலும், என் மாமன், என் மச்சான், என் அத்தை, என் மாமனார் என் மாமியார் என சொந்தங்களிடம் பொய் உறைத்தால் அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்..
மாணவன் ஒழுக்கம் தவறி செயல் செய்தால் ஒரு ஆசிரியர் கூட ஏற்றுக்கொண்டு மன்னிப்போ அல்லது தண்டனையோ குடுக்கிறார்கள்..
ஏனோ தெரியவில்லை....
வாழ்க்கை துணை, இரு உடல் ஓர் உயிர், தாம்பத்திய உறவு, குழந்தைகள், அடுத்த தலைமுறையை கொண்டு போகும் கணவன் மனைவிக்கோ சற்று சண்டை வந்தாலோ மனஸ்தாபம் வந்தாலோ, பொய் உறைத்தால் ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை..
விவாகரத்து வாங்கி விடை பெறுகிறார்கள்