What's new

ஏற்றுக்கொள்ள முடியவில்லை

Solitary

Well-known member
Joined
Nov 29, 2022
Messages
246
Points
133
நம்மை இந்த உலகிருக்கு கொண்டு வந்த பெற்றோர்களிடம் பொய் உறைத்தால், என் மகன் /மகள் என்று ஏற்றுக்கொள்ள மனம் இருக்கிறது.

கூடவே சுற்றி, சுக துக்கங்களை பகிர்ந்து, நிறைய சண்டைக்கு பிறகும் ஒன்று சேருவது.. உயிர் தோழன்/தோழி இடம் பொய் உறைத்தால்... என் நண்பன் தானே என்று ஏற்றுக்கொள்ள மனம் இருக்கிறது..

சொத்து பிரச்சனை, பத்திரிக்கையில் பேர் போடல, வாங்கனு ஒரு வார்த்தை கூப்பிடல, மொய் வைக்கல என எவ்ளோ சண்டை வந்தாலும், என் மாமன், என் மச்சான், என் அத்தை, என் மாமனார் என் மாமியார் என சொந்தங்களிடம் பொய் உறைத்தால் அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்..

மாணவன் ஒழுக்கம் தவறி செயல் செய்தால் ஒரு ஆசிரியர் கூட ஏற்றுக்கொண்டு மன்னிப்போ அல்லது தண்டனையோ குடுக்கிறார்கள்..

ஏனோ தெரியவில்லை....

வாழ்க்கை துணை, இரு உடல் ஓர் உயிர், தாம்பத்திய உறவு, குழந்தைகள், அடுத்த தலைமுறையை கொண்டு போகும் கணவன் மனைவிக்கோ சற்று சண்டை வந்தாலோ மனஸ்தாபம் வந்தாலோ, பொய் உறைத்தால் ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை..
விவாகரத்து வாங்கி விடை பெறுகிறார்கள் 💔
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
நம்மை இந்த உலகிருக்கு கொண்டு வந்த பெற்றோர்களிடம் பொய் உறைத்தால், என் மகன் /மகள் என்று ஏற்றுக்கொள்ள மனம் இருக்கிறது.

கூடவே சுற்றி, சுக துக்கங்களை பகிர்ந்து, நிறைய சண்டைக்கு பிறகும் ஒன்று சேருவது.. உயிர் தோழன்/தோழி இடம் பொய் உறைத்தால்... என் நண்பன் தானே என்று ஏற்றுக்கொள்ள மனம் இருக்கிறது..

சொத்து பிரச்சனை, பத்திரிக்கையில் பேர் போடல, வாங்கனு ஒரு வார்த்தை கூப்பிடல, மொய் வைக்கல என எவ்ளோ சண்டை வந்தாலும், என் மாமன், என் மச்சான், என் அத்தை, என் மாமனார் என் மாமியார் என சொந்தங்களிடம் பொய் உறைத்தால் அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்..

மாணவன் ஒழுக்கம் தவறி செயல் செய்தால் ஒரு ஆசிரியர் கூட ஏற்றுக்கொண்டு மன்னிப்போ அல்லது தண்டனையோ குடுக்கிறார்கள்..

ஏனோ தெரியவில்லை....

வாழ்க்கை துணை, இரு உடல் ஓர் உயிர், தாம்பத்திய உறவு, குழந்தைகள், அடுத்த தலைமுறையை கொண்டு போகும் கணவன் மனைவிக்கோ சற்று சண்டை வந்தாலோ மனஸ்தாபம் வந்தாலோ, பொய் உறைத்தால் ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை..
விவாகரத்து வாங்கி விடை பெறுகிறார்கள் 💔

மிக அழகாக சொல்லி இருக்கிங்க. தங்களை தாங்களே ஏமாற்றி கொள்வது இது தானோ?

Miga azagha solli irukinga, thangalai thangale ematri kolvadhu idhu thaano?
 

Solitary

Well-known member
Joined
Nov 29, 2022
Messages
246
Points
133
மிக அழகாக சொல்லி இருக்கிங்க. தங்களை தாங்களே ஏமாற்றி கொள்வது இது தானோ?

Miga azagha solli irukinga, thangalai thangale ematri kolvadhu idhu thaano?
நன்றி...

நீங்க கேட்ட கேள்விக்கு பதில் நானும் தேடுகிறேன்.. பயணிப்போம் பதிலை தேடி
 
M

Mathangi

Guest
நம்மை இந்த உலகிருக்கு கொண்டு வந்த பெற்றோர்களிடம் பொய் உறைத்தால், என் மகன் /மகள் என்று ஏற்றுக்கொள்ள மனம் இருக்கிறது.

கூடவே சுற்றி, சுக துக்கங்களை பகிர்ந்து, நிறைய சண்டைக்கு பிறகும் ஒன்று சேருவது.. உயிர் தோழன்/தோழி இடம் பொய் உறைத்தால்... என் நண்பன் தானே என்று ஏற்றுக்கொள்ள மனம் இருக்கிறது..

சொத்து பிரச்சனை, பத்திரிக்கையில் பேர் போடல, வாங்கனு ஒரு வார்த்தை கூப்பிடல, மொய் வைக்கல என எவ்ளோ சண்டை வந்தாலும், என் மாமன், என் மச்சான், என் அத்தை, என் மாமனார் என் மாமியார் என சொந்தங்களிடம் பொய் உறைத்தால் அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்..

மாணவன் ஒழுக்கம் தவறி செயல் செய்தால் ஒரு ஆசிரியர் கூட ஏற்றுக்கொண்டு மன்னிப்போ அல்லது தண்டனையோ குடுக்கிறார்கள்..

ஏனோ தெரியவில்லை....

வாழ்க்கை துணை, இரு உடல் ஓர் உயிர், தாம்பத்திய உறவு, குழந்தைகள், அடுத்த தலைமுறையை கொண்டு போகும் கணவன் மனைவிக்கோ சற்று சண்டை வந்தாலோ மனஸ்தாபம் வந்தாலோ, பொய் உறைத்தால் ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை..
விவாகரத்து வாங்கி விடை பெறுகிறார்கள் 💔
உண்மை
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
நம்மை இந்த உலகிருக்கு கொண்டு வந்த பெற்றோர்களிடம் பொய் உறைத்தால், என் மகன் /மகள் என்று ஏற்றுக்கொள்ள மனம் இருக்கிறது.

கூடவே சுற்றி, சுக துக்கங்களை பகிர்ந்து, நிறைய சண்டைக்கு பிறகும் ஒன்று சேருவது.. உயிர் தோழன்/தோழி இடம் பொய் உறைத்தால்... என் நண்பன் தானே என்று ஏற்றுக்கொள்ள மனம் இருக்கிறது..

சொத்து பிரச்சனை, பத்திரிக்கையில் பேர் போடல, வாங்கனு ஒரு வார்த்தை கூப்பிடல, மொய் வைக்கல என எவ்ளோ சண்டை வந்தாலும், என் மாமன், என் மச்சான், என் அத்தை, என் மாமனார் என் மாமியார் என சொந்தங்களிடம் பொய் உறைத்தால் அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்..

மாணவன் ஒழுக்கம் தவறி செயல் செய்தால் ஒரு ஆசிரியர் கூட ஏற்றுக்கொண்டு மன்னிப்போ அல்லது தண்டனையோ குடுக்கிறார்கள்..

ஏனோ தெரியவில்லை....

வாழ்க்கை துணை, இரு உடல் ஓர் உயிர், தாம்பத்திய உறவு, குழந்தைகள், அடுத்த தலைமுறையை கொண்டு போகும் கணவன் மனைவிக்கோ சற்று சண்டை வந்தாலோ மனஸ்தாபம் வந்தாலோ, பொய் உறைத்தால் ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை..
விவாகரத்து வாங்கி விடை பெறுகிறார்கள் 💔
Halo, ES US ME - anga Unoda Secret Santa ah yarnu soltanga - ada poi modala paaru...paavum anda manusan, romba feel panraru, ne kandukama erukenu.
 
M

Mathangi

Guest
Ama macha - avala thavira matha elarum - eda vedika pathutu poranga, yaartayachum ava number erunda call pani solungada.
Varuvaanga varuvaanga machi feel pannatha machi vanthu paarthu unakku gift tharuvaanga machi 😂😂
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
நம்மை இந்த உலகிருக்கு கொண்டு வந்த பெற்றோர்களிடம் பொய் உறைத்தால், என் மகன் /மகள் என்று ஏற்றுக்கொள்ள மனம் இருக்கிறது.

கூடவே சுற்றி, சுக துக்கங்களை பகிர்ந்து, நிறைய சண்டைக்கு பிறகும் ஒன்று சேருவது.. உயிர் தோழன்/தோழி இடம் பொய் உறைத்தால்... என் நண்பன் தானே என்று ஏற்றுக்கொள்ள மனம் இருக்கிறது..

சொத்து பிரச்சனை, பத்திரிக்கையில் பேர் போடல, வாங்கனு ஒரு வார்த்தை கூப்பிடல, மொய் வைக்கல என எவ்ளோ சண்டை வந்தாலும், என் மாமன், என் மச்சான், என் அத்தை, என் மாமனார் என் மாமியார் என சொந்தங்களிடம் பொய் உறைத்தால் அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்..

மாணவன் ஒழுக்கம் தவறி செயல் செய்தால் ஒரு ஆசிரியர் கூட ஏற்றுக்கொண்டு மன்னிப்போ அல்லது தண்டனையோ குடுக்கிறார்கள்..

ஏனோ தெரியவில்லை....

வாழ்க்கை துணை, இரு உடல் ஓர் உயிர், தாம்பத்திய உறவு, குழந்தைகள், அடுத்த தலைமுறையை கொண்டு போகும் கணவன் மனைவிக்கோ சற்று சண்டை வந்தாலோ மனஸ்தாபம் வந்தாலோ, பொய் உறைத்தால் ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை..
விவாகரத்து வாங்கி விடை பெறுகிறார்கள் 💔
`கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருக்கிறது. இதன் அடிப்படையில், விவாகரத்து கோருவதற்கு சில காரணங்கள் சட்டரீதியாக அனுமதிக்கப்படுகின்றன.

1. உடலாலும் மனதாலும் கொடுமைப்படுத்துதல்.
2. திருமண உறவைத் தாண்டிய தவறான உறவுமுறை.
3. தகுந்த காரணமின்றி பிரிந்து செல்லுதல். அதாவது, கணவனோ அல்லது மனைவியோ பிரிந்துசென்று, இரண்டு ஆண்டுகள் வரை ஒன்றாக இணையவில்லையெனில், இந்தக் காரணத்தைக்கொண்டு விவாகரத்து கோரலாம். (கிறிஸ்தவர்கள், இந்தக் காரணத்துக்காக மட்டும் விவாகரத்து பெற முடியாது.)
4. திருமணம் செய்துகொள்ளும்போது, கணவனோ மனைவியோ தான் பின்பற்றிவந்த மதத்தைவிடுத்து, வேறு ஒரு மதத்தைப் பின்பற்றினால், மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.
5. இருவரில் ஒருவருக்கு மனநலப் பாதிப்பு, மனநலம் சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை இருப்பின், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் போதிய காரணமாக சட்டம் ஏற்றுக்கொள்ளும்.
6. தொழுநோய். (இதை ரத்துசெய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் நிலுவையில் உள்ளது.)
7. இருவரில் ஒருவருக்கு எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத பாலியல் தொற்றுநோய் இருப்பின், விவாகரத்து பெற முடியும்.
8. உலக வாழ்வைத் துறந்து துறவு மேற்கொள்ளுதல்.
9. கணவனோ அல்லது மனைவியோ எங்கு இருக்கிறார் அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதுகூட ஏழு ஆண்டுகள் வரை கேள்விப்படாமல் இருக்கும்பட்சத்தில், அவர் இறந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்வது.
10. தற்காலிக நீதிமன்றப் பிரிவை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான தீர்ப்புக்குப் பிறகு, ஓர் ஆண்டுக்குமேல் ஒன்று சேராமல் இருத்தல் என்பது விவாகரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படும் காரணம் ஆகும்.
11. இந்தியச் சட்டத்தின்படி, ஏதாவது கிரிமினல் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றால், அதன்பொருட்டு விவாகரத்து பெறலாம்.
12. ஆண்மையற்று இருந்தாலோ, திருமண உறவில் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தாலோ, அதற்காக விவாகரத்து கோரலாம்.


ஆணோ பெண்ணோ, நிரந்தரமாக ஒரு திருமண வாழ்வு மகிழ்ச்சியளிக்கக்கூடியதல்ல என அறிந்த பிறகும், அந்தத் திருமண உறவில் தொடர்வது என்பது அவசியமற்றது. ஒரு பெண், தன்மீது செலுத்தப்படும் அடக்குமுறைகளைத் தாங்கிக்கொள்வதும், ஒரு ஆண் தனக்கு இழைக்கப்படும் அநீதியைப் பொறுத்துக்கொள்வதும், அவசியமின்றி அவரவர் நலனுக்காகப் பிரிவது என முடிவுசெய்யும்பட்சத்தில், அதற்கு நியாயமான வரையறைகளுடன் சட்டம் உறுதுணையாயிருக்கிறது.

அதேசமயம், வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைச் சக்கரத்தில், பலரது வாழ்வைப் பாதிக்கக்கூடிய, மாற்றியமைக்கக்கூடிய விவாகரத்து போன்ற முடிவுகளை எடுக்கும்போது, சம்பந்தப்பட்டவர்கள் உணர்ச்சிவயப்பட்டு இத்தகைய முடிவுகளை எடுக்காமல்,ஆழ்ந்து யோசித்து எடுப்பதும் அவரவரது கடமை.
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
`கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருக்கிறது. இதன் அடிப்படையில், விவாகரத்து கோருவதற்கு சில காரணங்கள் சட்டரீதியாக அனுமதிக்கப்படுகின்றன.

1. உடலாலும் மனதாலும் கொடுமைப்படுத்துதல்.
2. திருமண உறவைத் தாண்டிய தவறான உறவுமுறை.
3. தகுந்த காரணமின்றி பிரிந்து செல்லுதல். அதாவது, கணவனோ அல்லது மனைவியோ பிரிந்துசென்று, இரண்டு ஆண்டுகள் வரை ஒன்றாக இணையவில்லையெனில், இந்தக் காரணத்தைக்கொண்டு விவாகரத்து கோரலாம். (கிறிஸ்தவர்கள், இந்தக் காரணத்துக்காக மட்டும் விவாகரத்து பெற முடியாது.)
4. திருமணம் செய்துகொள்ளும்போது, கணவனோ மனைவியோ தான் பின்பற்றிவந்த மதத்தைவிடுத்து, வேறு ஒரு மதத்தைப் பின்பற்றினால், மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.
5. இருவரில் ஒருவருக்கு மனநலப் பாதிப்பு, மனநலம் சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை இருப்பின், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் போதிய காரணமாக சட்டம் ஏற்றுக்கொள்ளும்.
6. தொழுநோய். (இதை ரத்துசெய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் நிலுவையில் உள்ளது.)
7. இருவரில் ஒருவருக்கு எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத பாலியல் தொற்றுநோய் இருப்பின், விவாகரத்து பெற முடியும்.
8. உலக வாழ்வைத் துறந்து துறவு மேற்கொள்ளுதல்.
9. கணவனோ அல்லது மனைவியோ எங்கு இருக்கிறார் அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதுகூட ஏழு ஆண்டுகள் வரை கேள்விப்படாமல் இருக்கும்பட்சத்தில், அவர் இறந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்வது.
10. தற்காலிக நீதிமன்றப் பிரிவை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான தீர்ப்புக்குப் பிறகு, ஓர் ஆண்டுக்குமேல் ஒன்று சேராமல் இருத்தல் என்பது விவாகரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படும் காரணம் ஆகும்.
11. இந்தியச் சட்டத்தின்படி, ஏதாவது கிரிமினல் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றால், அதன்பொருட்டு விவாகரத்து பெறலாம்.
12. ஆண்மையற்று இருந்தாலோ, திருமண உறவில் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தாலோ, அதற்காக விவாகரத்து கோரலாம்.


ஆணோ பெண்ணோ, நிரந்தரமாக ஒரு திருமண வாழ்வு மகிழ்ச்சியளிக்கக்கூடியதல்ல என அறிந்த பிறகும், அந்தத் திருமண உறவில் தொடர்வது என்பது அவசியமற்றது. ஒரு பெண், தன்மீது செலுத்தப்படும் அடக்குமுறைகளைத் தாங்கிக்கொள்வதும், ஒரு ஆண் தனக்கு இழைக்கப்படும் அநீதியைப் பொறுத்துக்கொள்வதும், அவசியமின்றி அவரவர் நலனுக்காகப் பிரிவது என முடிவுசெய்யும்பட்சத்தில், அதற்கு நியாயமான வரையறைகளுடன் சட்டம் உறுதுணையாயிருக்கிறது.

அதேசமயம், வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைச் சக்கரத்தில், பலரது வாழ்வைப் பாதிக்கக்கூடிய, மாற்றியமைக்கக்கூடிய விவாகரத்து போன்ற முடிவுகளை எடுக்கும்போது, சம்பந்தப்பட்டவர்கள் உணர்ச்சிவயப்பட்டு இத்தகைய முடிவுகளை எடுக்காமல்,ஆழ்ந்து யோசித்து எடுப்பதும் அவரவரது கடமை.
சட்ட ஆலோசகராக இருப்பீங்க போல... மிகவும் சரி தான், இன்னும் நமது பெண்கள் மற்றும் ஆண்கள் குடும்ப நல கோர்ட் தேடி போவது அரிதாகவே இருக்கிறது. இதனை பயன்படுத்தி வக்கீல்கள் அதிக பணம் வசூலிக்க செய்கிறார்கள். நமது சட்டம் இன்றும் பெண்கள் பக்கமாகவே இருக்கிறது. ஒரு ஆணினால் எளிதில் விவாகரத்து பெற்று கொள்ள முடியாது. ஆனால் பெண்கள் நினைத்தால் எளிதில் பெற்று கொள்ள முடியும். நமது கலாச்சாரம் அதனை வரவேற்பது இல்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இன்றைய இளைய சமுதாயம் சிறிய பிரச்சனைக்கும் கோர்ட் வாசல் தேடி நிற்பது தடுக்க பட வேண்டும். இதற்கு தகுந்த அணுகு முறையும், ஆலோசனையும், புரிந்து திருமணம் செய்வதும் வேண்டும்.
 

Solitary

Well-known member
Joined
Nov 29, 2022
Messages
246
Points
133
`கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருக்கிறது. இதன் அடிப்படையில், விவாகரத்து கோருவதற்கு சில காரணங்கள் சட்டரீதியாக அனுமதிக்கப்படுகின்றன.

1. உடலாலும் மனதாலும் கொடுமைப்படுத்துதல்.
2. திருமண உறவைத் தாண்டிய தவறான உறவுமுறை.
3. தகுந்த காரணமின்றி பிரிந்து செல்லுதல். அதாவது, கணவனோ அல்லது மனைவியோ பிரிந்துசென்று, இரண்டு ஆண்டுகள் வரை ஒன்றாக இணையவில்லையெனில், இந்தக் காரணத்தைக்கொண்டு விவாகரத்து கோரலாம். (கிறிஸ்தவர்கள், இந்தக் காரணத்துக்காக மட்டும் விவாகரத்து பெற முடியாது.)
4. திருமணம் செய்துகொள்ளும்போது, கணவனோ மனைவியோ தான் பின்பற்றிவந்த மதத்தைவிடுத்து, வேறு ஒரு மதத்தைப் பின்பற்றினால், மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.
5. இருவரில் ஒருவருக்கு மனநலப் பாதிப்பு, மனநலம் சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை இருப்பின், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் போதிய காரணமாக சட்டம் ஏற்றுக்கொள்ளும்.
6. தொழுநோய். (இதை ரத்துசெய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் நிலுவையில் உள்ளது.)
7. இருவரில் ஒருவருக்கு எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத பாலியல் தொற்றுநோய் இருப்பின், விவாகரத்து பெற முடியும்.
8. உலக வாழ்வைத் துறந்து துறவு மேற்கொள்ளுதல்.
9. கணவனோ அல்லது மனைவியோ எங்கு இருக்கிறார் அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதுகூட ஏழு ஆண்டுகள் வரை கேள்விப்படாமல் இருக்கும்பட்சத்தில், அவர் இறந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்வது.
10. தற்காலிக நீதிமன்றப் பிரிவை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான தீர்ப்புக்குப் பிறகு, ஓர் ஆண்டுக்குமேல் ஒன்று சேராமல் இருத்தல் என்பது விவாகரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படும் காரணம் ஆகும்.
11. இந்தியச் சட்டத்தின்படி, ஏதாவது கிரிமினல் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றால், அதன்பொருட்டு விவாகரத்து பெறலாம்.
12. ஆண்மையற்று இருந்தாலோ, திருமண உறவில் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தாலோ, அதற்காக விவாகரத்து கோரலாம்.


ஆணோ பெண்ணோ, நிரந்தரமாக ஒரு திருமண வாழ்வு மகிழ்ச்சியளிக்கக்கூடியதல்ல என அறிந்த பிறகும், அந்தத் திருமண உறவில் தொடர்வது என்பது அவசியமற்றது. ஒரு பெண், தன்மீது செலுத்தப்படும் அடக்குமுறைகளைத் தாங்கிக்கொள்வதும், ஒரு ஆண் தனக்கு இழைக்கப்படும் அநீதியைப் பொறுத்துக்கொள்வதும், அவசியமின்றி அவரவர் நலனுக்காகப் பிரிவது என முடிவுசெய்யும்பட்சத்தில், அதற்கு நியாயமான வரையறைகளுடன் சட்டம் உறுதுணையாயிருக்கிறது.

அதேசமயம், வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைச் சக்கரத்தில், பலரது வாழ்வைப் பாதிக்கக்கூடிய, மாற்றியமைக்கக்கூடிய விவாகரத்து போன்ற முடிவுகளை எடுக்கும்போது, சம்பந்தப்பட்டவர்கள் உணர்ச்சிவயப்பட்டு இத்தகைய முடிவுகளை எடுக்காமல்,ஆழ்ந்து யோசித்து எடுப்பதும் அவரவரது கடமை.
Neenga vakiloo..

Enaku oru doubt..appo indha indha reason irundha divorce vangalamnu sattam irukra appo.. yen adhu only available for marriage..adhu innu relationship ah complicate pannalaya?
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
Neenga vakiloo..

Enaku oru doubt..appo indha indha reason irundha divorce vangalamnu sattam irukra appo.. yen adhu only available for marriage..adhu innu relationship ah complicate pannalaya?
Sila peru marriage anàdhum kodumaiku alavanga, adhu nadakama irukkA thaa indha laws elam, but unmaiyana love irukira marriage la andha divorce word use panave matanga, adha pathi yosikama irukradhu naladhu, marriage panrapove well prepared ah, rendu perum pesi mudivu eduthu, vittu koduthu, adjuss pani poradhuku ready ah Irundha problem varadhu, mudindha varaikum parents siblings ullukka kondu vara kudathu, rendu perum suyama mudivu edukanum, marriage approam Mobile phone la gossip panradha vidanum,Ilana chinna problem kuda perusa vedikkum.
 

Solitary

Well-known member
Joined
Nov 29, 2022
Messages
246
Points
133
Sila peru marriage anàdhum kodumaiku alavanga, adhu nadakama irukkA thaa indha laws elam, but unmaiyana love irukira marriage la andha divorce word use panave matanga, adha pathi yosikama irukradhu naladhu, marriage panrapove well prepared ah, rendu perum pesi mudivu eduthu, vittu koduthu, adjuss pani poradhuku ready ah Irundha problem varadhu, mudindha varaikum parents siblings ullukka kondu vara kudathu, rendu perum suyama mudivu edukanum, marriage approam Mobile phone la gossip panradha vidanum,Ilana chinna problem kuda perusa vedikkum.
So u r married..?! Experience share panringlo😑? Anyway thanks
 
O

Ohmylove

Guest
நம்மை இந்த உலகிருக்கு கொண்டு வந்த பெற்றோர்களிடம் பொய் உறைத்தால், என் மகன் /மகள் என்று ஏற்றுக்கொள்ள மனம் இருக்கிறது.

கூடவே சுற்றி, சுக துக்கங்களை பகிர்ந்து, நிறைய சண்டைக்கு பிறகும் ஒன்று சேருவது.. உயிர் தோழன்/தோழி இடம் பொய் உறைத்தால்... என் நண்பன் தானே என்று ஏற்றுக்கொள்ள மனம் இருக்கிறது..

சொத்து பிரச்சனை, பத்திரிக்கையில் பேர் போடல, வாங்கனு ஒரு வார்த்தை கூப்பிடல, மொய் வைக்கல என எவ்ளோ சண்டை வந்தாலும், என் மாமன், என் மச்சான், என் அத்தை, என் மாமனார் என் மாமியார் என சொந்தங்களிடம் பொய் உறைத்தால் அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்..

மாணவன் ஒழுக்கம் தவறி செயல் செய்தால் ஒரு ஆசிரியர் கூட ஏற்றுக்கொண்டு மன்னிப்போ அல்லது தண்டனையோ குடுக்கிறார்கள்..

ஏனோ தெரியவில்லை....

வாழ்க்கை துணை, இரு உடல் ஓர் உயிர், தாம்பத்திய உறவு, குழந்தைகள், அடுத்த தலைமுறையை கொண்டு போகும் கணவன் மனைவிக்கோ சற்று சண்டை வந்தாலோ மனஸ்தாபம் வந்தாலோ, பொய் உறைத்தால் ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை..
விவாகரத்து வாங்கி விடை பெறுகிறார்கள் 💔
Husband wife ku romba thevayanaaaaa visyam

Unity​

Ayeram sanda varatum.. Poi pesatum.. Adichukitum pudichukitam anaa unity pogama pathukanum.. ..

Crime partners ah kedaikurathu kastam than😂😂 ana kedaipangaaa😉😉

Elam nam seiraaa thava 🧘‍♀️🧘‍♀️ and positive thoughts 😍😍 and happy vibration... 😍😍 endha place ah irudhalum nama andha place ah change pana vaikanum...

Engu anbu melongii irukoo anga kandipaaa indha varthai kuda varathu 😍
 
Top