D
Deleted member 256
Guest
மண்ணில் விதையாக விழுந்தது,
மறு கருவில் மரித்தது,
விதை ஒன்று
மாலை வெயிலில்,
மார்கழி குளிரில்,
உறங்கியது உயிர் துளி ஒன்று.
மண்டலம் உரமிட,
மண்டங்கள் ஓசை இட,
மாரி நிலம் ஊட்டியது,
மகிழ் பூமி அரும்பியது,
மண்ணெல்லாம் வாசம் பெற்று,
மனங்களை மகிழூட்டியது.
விண்ணை பார்த்து உயர்ந்திட,
விண்ணவன் விழிக்குள் மலர்ந்திட,
விண்மீன்கள் வியர்ந்து பார்த்திட,
வெட்கத்தில் நாற்று ஒன்று கண் திறந்ததே
மறு கருவில் மரித்தது,
விதை ஒன்று
மாலை வெயிலில்,
மார்கழி குளிரில்,
உறங்கியது உயிர் துளி ஒன்று.
மண்டலம் உரமிட,
மண்டங்கள் ஓசை இட,
மாரி நிலம் ஊட்டியது,
மகிழ் பூமி அரும்பியது,
மண்ணெல்லாம் வாசம் பெற்று,
மனங்களை மகிழூட்டியது.
விண்ணை பார்த்து உயர்ந்திட,
விண்ணவன் விழிக்குள் மலர்ந்திட,
விண்மீன்கள் வியர்ந்து பார்த்திட,
வெட்கத்தில் நாற்று ஒன்று கண் திறந்ததே