- Joined
- Nov 25, 2022
- Messages
- 3,602
- Points
- 133
வாயில வடை சுடுவது இது தானே !தங்கள் மகளே எனக்கு கிடைத்தற் கரிய சொத்து.. அவள் மனதை நான் ஆட்சி செய்யவே விரும்புகிறேன் அரசே
வாயில வடை சுடுவது இது தானே !தங்கள் மகளே எனக்கு கிடைத்தற் கரிய சொத்து.. அவள் மனதை நான் ஆட்சி செய்யவே விரும்புகிறேன் அரசே
மந்திரி பேசும் பேச்சா இதுவாயில வடை சுடுவது இது தானே !
அங்ஙனமாயின், எமக்குப் பிறகு எனதருமை மகள் பட்டத்தரசியாவாள், நீவிர் அவளுக்கு கணவரென்றாலும் ஆட்சியிற் பங்கேற்காமல் அவளுக்கு உறுதியாய் உறுதுணையாய் இருந்திட சம்மதமாயின் நானும் என் மகளைத் தர சம்மதிக்கிறேன். அமைச்சும் @Prakash படையும் @Nilaa அவரவர்க்கே.தங்கள் மகளே எனக்கு கிடைத்தற் கரிய சொத்து.. அவள் மனதை நான் ஆட்சி செய்யவே விரும்புகிறேன் அரசே
அரசே !! அந்த மந்திரி @Prakash சதி செய்தவர். அவரை பதவியிலிருந்து நீக்குங்கள். தண்டனையில் வேண்டுமானால் விலக்களியுங்கள்
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும்.அரசே !! அந்த மந்திரி @Prakash சதி செய்தவர். அவரை பதவியிலிருந்து நீக்குங்கள். தண்டனையில் வேண்டுமானால் விலக்களியுங்கள்
தாங்கள் ஒரு மிக சிறந்த அரசர் மட்டும் நினைத்தேன் ...இன்று தான் புலப்பட்டது..தாங்கள் ஒரு மார்க்க தரிசி என்று ...தங்கள் மனது யாருக்கும் வராது அரசே.கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும்.
ஓரமைச்சராய் ஓர் பக்கமாய் இருத்துங்கள். இவர் செய்த ஒரு நன்மைக்காக.
அரசே பகை அரசரை @ThePopeye தாங்கள் என்ன செய்ய உத்தேசம் !!கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும்.
ஓரமைச்சராய் ஓர் பக்கமாய் இருத்துங்கள். இவர் செய்த ஒரு நன்மைக்காக.
மனக்குரல் : இவர்க்கு எல்லாமே விளக்கம சொன்னா தான் விடுவார் போல ..இல்லை என்றல் தூக்கமே வராது . அவளோ கெடு புடியான தளபதிஅரசே பகை அரசரை @ThePopeye தாங்கள் என்ன செய்ய உத்தேசம் !!
உம்மை சேலை தலைப்பில் கண்ட அதிர்ச்சி மங்குனி மந்திரிமனக்குரல் : இவர்க்கு எல்லாமே விளக்கம சொன்னா தான் விடுவார் போல ..இல்லை என்றல் தூக்கமே வராது . அவளோ கெடு புடியான தளபதி
ஒரு பெட்டியிற்க்கட்டி அவரூரிலே வைத்துவிட்டு வாருஙகள். நல்குரவில்லா தேசத்தை எத்தகைய சதி செய்து கைப்பற்றினாலும் அக்குடிகள் சீறியெழுந்து கொடுங்கோண்மையை பிய்த்தெறிவர் . அரசியல் அறியா குயுக்திக்காரரிடம் வீரம் காட்டுவது அழகன்று.அரசே பகை அரசரை @ThePopeye தாங்கள் என்ன செய்ய உத்தேசம் !!
அதை நானே மறந்துவிட்டேன். தாங்கள் என் அதை எல்லாம் சுவடியில் எழுதி வைத்து கொண்டு இருக்கீர்கள்உம்மை சேலை தலைப்பில் கண்ட அதிர்ச்சி மங்குனி மந்திரி
ஆகட்டும் அரசே !!ஒரு பெட்டியிற்க்கட்டி அவரூரிலே வைத்துவிட்டு வாருஙகள். நல்குரவில்லா தேசத்தை எத்தகைய சதி செய்து கைப்பற்றினாலும் அக்குடிகள் சீறியெழுந்து கொடுங்கோண்மையை பிய்த்தெறிவர் . அரசியல் அறியா குயுக்திக்காரரிடம் வீரம் காட்டுவது அழகன்று.
சோம பானம் ஏற்பாடு செய்யும்.சரி இப்பொழுது ... நாம் எல்லாரும் சேர்ந்து ஒரு பாடல் பாடி நடனம் ஆடுவோமா..
"எங்கள் வீட்டில்..எல்லா நாளும்... கார்த்திகை "
அரசே பலமுறை சொன்னதே இப்போதும் சொல்கிறேன்.. எனக்கு ஆட்சி செய்ய உம்மை போல் அனுபவமும், தகுதியும் அறவே இல்லை.. தங்களின் மகளுக்கு எல்லா காலமும் உறுதுணையாக இருப்பேன். இதை உங்கள் மேல் உள்ள பக்தியும், அன்பும் மேல் சத்தியம்.. அவளை எந்த தருணத்திலும் கண்கலங்காமல் பார்த்து கொள்வேன்.. நீங்கள் இறை என்பதை ஒரு கணத்தில் உணர்த்தி விட்டீர்கள்.. என் காலம் முழுதும் எங்கள் குடும்பம் தங்களுக்கும் தங்கள் அரசிற்கும் நன்றியுடன் இருப்போம்.. அளவிலா ஆனந்தம் பெருமானே..
போச்சுது போச்சுது இறுதிச்சொல்லால்.அரசே,தங்களுக்கு பெரும் துணையாக இருக்கும் படைத்தளபதியும், மந்திரியாரும் எப்போதும் போல துணையாக இருக்க வேண்டும் எங்களுக்கும்.... மகாராணியாரின் உதவி இன்றி இது நடந்தேறி இருக்காது. அவர்க்கு என் வணக்கமும் பெருத்த நன்றிகளும்