What's new

சில பாடல்கள்........💕💕💕 💘

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 6
M

Mathangi

Guest
நான் பாடும் மௌன ராகம்.....



கண்ணீரில்
உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே
பாடுகின்றேன்

நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா

உன்னைக் கண்டு
தென்றலும் நின்று
போனதுண்டு உன்னைக்
காண வெண்ணிலா வந்து
போவதுண்டு

ஏன் தேவி இன்று நீ என்னைக்
கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச்
சொல்கிறாய்

உன்னைத் தேடித் தேடியே
எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத்
தானே தேடுது

கண்கள் என்னும்
சோலையில் காதல்
வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு
தான் சாபம் என்று
கண்டேன்

என் சாபம்
தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே
ராகம் இல்லையே

பூவும் வீழ்ந்து போனது
காம்பு என்ன வாழ்வது

காலம் என்னைக்
கேள்வி கேட்குது கேள்வி
இன்று கேலியாகிப் போனது
 
M

Mathangi

Guest
மலையோரம் வீசும் காத்து.....



வான் பறந்த
தேன்சிட்டு நான் புடிக்க
வாராதா கள்ளிருக்கும்
ரோசாப்பூ கைகலக்க
கூடாதா ராபொழுது
ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட
ஆகாதா ஆணா

உள் மூச்சு வாங்கினேனே
முள்மீது தூங்கினேனே
இல்லாத பாரம் எல்லாம்
நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவ நாளும் தேடும் வானம் நான்

குத்தாலத்து
தேனருவி சித்தாடை
தான் கட்டாதா சித்தாடைய
கட்டி எழ கையில் வந்து
கிட்டாதா

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா.....

ஆத்தோரம் நாண
பூங்காத்தோடு ஆட
ஆவாரம் பூவில்
அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க
என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து
என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம்
இந்த ஜீவன் தான்
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நான் பாடும் மௌன ராகம்.....



கண்ணீரில்
உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே
பாடுகின்றேன்

நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா

உன்னைக் கண்டு
தென்றலும் நின்று
போனதுண்டு உன்னைக்
காண வெண்ணிலா வந்து
போவதுண்டு

ஏன் தேவி இன்று நீ என்னைக்
கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச்
சொல்கிறாய்

உன்னைத் தேடித் தேடியே
எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத்
தானே தேடுது


கண்கள் என்னும்
சோலையில் காதல்
வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு
தான் சாபம் என்று
கண்டேன்

என் சாபம்
தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே
ராகம் இல்லையே

பூவும் வீழ்ந்து போனது
காம்பு என்ன வாழ்வது

காலம் என்னைக்
கேள்வி கேட்குது கேள்வி
இன்று கேலியாகிப் போனது
கண்கள் என்னும்
சோலையில் காதல்
வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு
தான் சாபம் என்று
கண்டேன்

என் சாபம்
தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே
ராகம் இல்லையே

பூவும் வீழ்ந்து போனது
காம்பு என்ன வாழ்வது

காலம் என்னைக்
கேள்வி கேட்குது கேள்வி
இன்று கேலியாகிப் போனது


My most favorite lines 🥰❤ என் இனிய அன்பியே 🥰❤தங்கமே 🥰😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மலையோரம் வீசும் காத்து.....



வான் பறந்த
தேன்சிட்டு நான் புடிக்க
வாராதா கள்ளிருக்கும்
ரோசாப்பூ கைகலக்க
கூடாதா ராபொழுது
ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட
ஆகாதா ஆணா

உள் மூச்சு வாங்கினேனே
முள்மீது தூங்கினேனே
இல்லாத பாரம் எல்லாம்
நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவ நாளும் தேடும் வானம் நான்

குத்தாலத்து
தேனருவி சித்தாடை
தான் கட்டாதா சித்தாடைய
கட்டி எழ கையில் வந்து
கிட்டாதா

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா.....

ஆத்தோரம் நாண
பூங்காத்தோடு ஆட
ஆவாரம் பூவில்
அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க
என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து
என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம்
இந்த ஜீவன் தான்
குத்தாலத்து
தேனருவி சித்தாடை
தான் கட்டாதா சித்தாடைய
கட்டி எழ கையில் வந்து
கிட்டாதா

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா.....

ஆத்தோரம் நாண
பூங்காத்தோடு ஆட
ஆவாரம் பூவில்
அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க
என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து
என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம்
இந்த ஜீவன் தான்


my most favorite song😍🥰 and my favorite lines 🥰😍 என் இனிய அன்பியே 🥰❤தங்கமே ❤😍
 
M

Mathangi

Guest
மறுவார்த்தை பேசாதே.....


மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான்
உன்னை நினைக்காத
நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய் இல்லையே

மணி காட்டும்
கடிகாரம் தரும் வாடை
அறிந்தோம் உடைமாற்றும்
இடைவேளை அதன்
பின்பே உணர்ந்தோம்

மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ முடிவும் நீ
அலர் நீ அகிலம் நீ

தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும்
நீ விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் எனும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கனவாகி கலைந்தாய்
 
M

Mathangi

Guest
இதுதான் இதுதான் இதுதான்.......



விழி அதில் விழுவேனா
இனி உன்னை விடுவேனா
விரலுடன் அட விரல் கடத்திய
காதல மறப்பேனா
உடன் வருவேனா
உயிர் தொடுவேனா
இலை நுனியில ஒரு துளியென
தவிக்கிறேன் சரிதானா

நினைக்கும் நொடி எல்லாம்
அருகில் இருக்கணும்
ஆ….அருகில் இருக்க நீ
இறுக்கி பிடிக்கணும்
உனக்காய் மறுகணமும்
எனக்குள் உருகணும் உயிரே….

உன் மனசு அடம் பிடிக்கிற கொழந்தை
அதை என் இடுப்பில்
நான் சுமந்திட ஆசை
நீ சிரிக்க
அட எதுக்கு நீ மறந்த
அது நான் கேட்க்கும் மெல்லிசை….

உனக்கென வாழ
உயிர் ஏங்குதே
உன் நினைவொன்றே
என்னை தாங்குதே

எதிலும் நீயடா
எதுவும் நீயடா
போடா….ஓஒ….ஓ….
 
M

Mathangi

Guest
நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்.......


நெஞ்சோரத்தில்
என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல்
நுழைந்துவிட்டாய்…… ஓ…..
கடிகாரத்தில் துளிநொடி நேரத்தில்
எந்தன் உயிரோடு கலந்துவிட்டாய்… ஓ…

எனக்கு என்னானது
மனம் தடுமாறுது விழி உனைத்
தேடித்தான் ஓடுது தேடுது… ஓ…….

என் காலடி மண்ணில் பதிந்தாலும்
நான் நூறடி உயரம் மிதக்கிறேன்
நீ ஓரடி தூரம் பிாிந்தாலும்
என் உயிாில் வலியை உணா்கிறேன்

புது கொள்ளைக்காரன் நீயோ
என் நெஞ்சைக் காணவில்லை
நான் உன்னைக்கண்ட பின்னால்
என் கண்கள் தூங்கவில்லை

இடைவெளி குறைந்து
இருவரும் இருக்க
ஒரு துளி மழையில் இருவரும் குளிக்க
ஏன் இந்த ஆசை ஆயிரம் ஆசை
என்னை மயக்கிவிட்டாயே

உன் கைகள் தொட்ட இடம் பாா்த்து
நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன்
சிறு காகிதம் கையில் கிடைத்தாலும்
உன் பெயரை எழுதி ரசிக்கிறேன்

உன் கண்ணை உற்றுப் பாா்த்தால்
லட்சம் வாா்த்தை சொல்லும்
அதில் ஏதோ ஒன்று என்னை
எங்கோ தூக்கிச் செல்லும்

ஒரு குடை பிடித்து இருவரும் நடக்க
விரல் நுனி உரசி வீதியைக் கடக்க
ஏன் இந்த ஆசை ஆயிரம் ஆசை
என்னை மயக்கிவிட்டாயே……..
 
M

Mathangi

Guest
மௌனம் பேசும்......


மௌனம் பேசும்
வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும்
மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே

பிரிவென்று ஏதுமில்லை
உயிரென்று ஆன பின்னே
நீ என்றால் நீ இல்லை
நானே நானே தானே
மெது மெதுவாய் திருவுருவாய்
ஆனாய் ஆனாயே

ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நானும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து
சேவை சேவை புரிவேன்

நெகிழும் நினைவுகள்
நெஞ்சில் வீசுதே
காலமே கை கொடு
காதல் காதல் எந்நாளும் நீள
இனிதான வாழ்வில் சேர…ஓ
ஒரு நூறு ஆயுள் வாழ

அலைகள் போலவே
காதல் மோதுமே
சேருமா ஓர் கரை
மோதும் மோதும் ஓயாமல் மோதும்
ஓர் நாளும் சேர்ந்தே தீரும்…
அந்நாளும் வந்தே சேரும்….
 
M

Mathangi

Guest
உயிாின் உயிரே.......


உயிாின் உயிரே
உனது விழியில் என் முகம்
நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

காதலாகி காற்றிலாடும்
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்
காலம் தாண்டி வாழவேண்டும்
வேற என்ன கேட்கிறேன்

தண்டவாளம் தள்ளி
இருந்தது தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது
என்னுள் உன்னை தேடத்தான்

ஐந்து வயது பிள்ளை போலே
உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்
செல்ல முத்தம் பதிக்கவா

நிகழ் காலமும் எதிா் காலமும்
இந்த அன்பெனும் வரம் போதுமே இறந்தாலுமே இறக்காமலே
இந்த ஞாபகம் என்றும் வாழுமே
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மறுவார்த்தை பேசாதே.....


மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான்
உன்னை நினைக்காத
நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய் இல்லையே

மணி காட்டும்
கடிகாரம் தரும் வாடை
அறிந்தோம் உடைமாற்றும்
இடைவேளை அதன்
பின்பே உணர்ந்தோம்

மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ முடிவும் நீ
அலர் நீ அகிலம் நீ

தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும்
நீ விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் எனும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கனவாகி கலைந்தாய்
மறந்தாலும் நான்
உன்னை நினைக்காத
நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய் இல்லையே

மணி காட்டும்
கடிகாரம் தரும் வாடை
அறிந்தோம் உடைமாற்றும்
இடைவேளை அதன்
பின்பே உணர்ந்தோம்

மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ முடிவும் நீ
அலர் நீ அகிலம் நீ
🥰🥰🥰🥰❤❤❤❤😍😍😍😍
மிகவும் உருகி போன வரிகள் 🥰❤ என் இனிய அன்பியே 🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
உயிாின் உயிரே.......


உயிாின் உயிரே
உனது விழியில் என் முகம்
நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்

காதலாகி காற்றிலாடும்
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்
காலம் தாண்டி வாழவேண்டும்
வேற என்ன கேட்கிறேன்

தண்டவாளம் தள்ளி
இருந்தது தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது
என்னுள் உன்னை தேடத்தான்

ஐந்து வயது பிள்ளை போலே
உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்
செல்ல முத்தம் பதிக்கவா

நிகழ் காலமும் எதிா் காலமும்
இந்த அன்பெனும் வரம் போதுமே இறந்தாலுமே இறக்காமலே
இந்த ஞாபகம் என்றும் வாழுமே
நிகழ் காலமும் எதிா் காலமும்
இந்த அன்பெனும் வரம் போதுமே இறந்தாலுமே இறக்காமலே
இந்த ஞாபகம் என்றும் வாழுமே❤🥰🥰
மிகவும் பிடித்த வரிகள் 🥰❤என் இனிய அன்பியே 🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அனைத்தும் அற்புதமான பாடல்கள் 🥰❤ என் இனிய அன்பியே 🥰
 
Top