M
Mathangi
Guest
உயிரே உயிரே பிாியாதே........
கண்கள் என்னும்நான் பாடும் மௌன ராகம்.....
கண்ணீரில்
உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே
பாடுகின்றேன்
நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா
உன்னைக் கண்டு
தென்றலும் நின்று
போனதுண்டு உன்னைக்
காண வெண்ணிலா வந்து
போவதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக்
கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச்
சொல்கிறாய்
உன்னைத் தேடித் தேடியே
எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத்
தானே தேடுது
கண்கள் என்னும்
சோலையில் காதல்
வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு
தான் சாபம் என்று
கண்டேன்
என் சாபம்
தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே
ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது
காம்பு என்ன வாழ்வது
காலம் என்னைக்
கேள்வி கேட்குது கேள்வி
இன்று கேலியாகிப் போனது
குத்தாலத்துமலையோரம் வீசும் காத்து.....
வான் பறந்த
தேன்சிட்டு நான் புடிக்க
வாராதா கள்ளிருக்கும்
ரோசாப்பூ கைகலக்க
கூடாதா ராபொழுது
ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட
ஆகாதா ஆணா
உள் மூச்சு வாங்கினேனே
முள்மீது தூங்கினேனே
இல்லாத பாரம் எல்லாம்
நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவ நாளும் தேடும் வானம் நான்
குத்தாலத்து
தேனருவி சித்தாடை
தான் கட்டாதா சித்தாடைய
கட்டி எழ கையில் வந்து
கிட்டாதா
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா.....
ஆத்தோரம் நாண
பூங்காத்தோடு ஆட
ஆவாரம் பூவில்
அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க
என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து
என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம்
இந்த ஜீவன் தான்
மறந்தாலும் நான்மறுவார்த்தை பேசாதே.....
மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான்
உன்னை நினைக்காத
நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய் இல்லையே
மணி காட்டும்
கடிகாரம் தரும் வாடை
அறிந்தோம் உடைமாற்றும்
இடைவேளை அதன்
பின்பே உணர்ந்தோம்
மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ முடிவும் நீ
அலர் நீ அகிலம் நீ
தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும்
நீ விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்
இதழ் எனும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கனவாகி கலைந்தாய்
நிகழ் காலமும் எதிா் காலமும்உயிாின் உயிரே.......
உயிாின் உயிரே
உனது விழியில் என் முகம்
நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும்
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்
காலம் தாண்டி வாழவேண்டும்
வேற என்ன கேட்கிறேன்
தண்டவாளம் தள்ளி
இருந்தது தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது
என்னுள் உன்னை தேடத்தான்
ஐந்து வயது பிள்ளை போலே
உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்
செல்ல முத்தம் பதிக்கவா
நிகழ் காலமும் எதிா் காலமும்
இந்த அன்பெனும் வரம் போதுமே இறந்தாலுமே இறக்காமலே
இந்த ஞாபகம் என்றும் வாழுமே