- Joined
- Apr 25, 2023
- Messages
- 1,235
- Points
- 133
காதலென்பதும் ஓர்வயின் நிற்குமேல் ஒருதலைப்பட்டதாக காதல் இருக்குமானால் கடலில் வந்த கடுவினை யொக்குமால். அது கடலில் வந்த கடுவினை - அதாவது தேவ அசுரர் பாற்கடலை கடைந்த பொழுது முதலில் புறப்பட்ட கடுவிடம் - அதை போன்றதாம்.
ஏதமின்றி இருபுடைத்தாமெனில் - அப்படி ஒரு தலையான காதலில்லாமல் இருவருமே ஒருவரை மற்றொருவர் விரும்புவர் என்றால், இன்னமிர்தும் இணைசொலல் ஆகுமோ? பிறகு புறப்பட்ட இன் அமிர்தத்தை கூட அதற்கு இணையாக சொல்ல முடியாது. (அது அமுதத்தை விட இனிமையனது)
ஓதொணாத - ஓத ஒண்ணாத - எடுத்துச் சொல்லிட முடியாத, பெருந்தவம் கூடினோர் - மிகப்பெரிய தவநிலை கை வரப்பெற்றவர்கள் அவர்கள் (காதலில் விழுந்தோர்) உம்பர் வாழ்வினை எள்ளிடும் வாழ்வினோர் - தேவலோகத் திருக்கும் உம்பர்களை தேவர்களை பார்த்து சேச்சே.. இப்படிப்ட்ட அற்ப பிழைப்பாக இருக்கிறதே உங்கள் வாழ்கை என்று கேலி பேசுமளவிற்கு மிகுந்த மகிழ்சியான வாழ்கையை பெற்றவர்கள்.. யாரென்றால்
மாதரார் மிசை தாமுறுங் காதலை. பெண்களிடம் தாம் கொண்ட காதலுக்கு பதிலாக மற்றவர் தரப் பெற்றிடு மாந்தரே.. அந்த பெண்களாலும் விரும்பப்படும் மாந்தரே.
ஈஸியா தான் இருக்குன்னு நெனச்சுட்டேன்.
ஏதமின்றி இருபுடைத்தாமெனில் - அப்படி ஒரு தலையான காதலில்லாமல் இருவருமே ஒருவரை மற்றொருவர் விரும்புவர் என்றால், இன்னமிர்தும் இணைசொலல் ஆகுமோ? பிறகு புறப்பட்ட இன் அமிர்தத்தை கூட அதற்கு இணையாக சொல்ல முடியாது. (அது அமுதத்தை விட இனிமையனது)
ஓதொணாத - ஓத ஒண்ணாத - எடுத்துச் சொல்லிட முடியாத, பெருந்தவம் கூடினோர் - மிகப்பெரிய தவநிலை கை வரப்பெற்றவர்கள் அவர்கள் (காதலில் விழுந்தோர்) உம்பர் வாழ்வினை எள்ளிடும் வாழ்வினோர் - தேவலோகத் திருக்கும் உம்பர்களை தேவர்களை பார்த்து சேச்சே.. இப்படிப்ட்ட அற்ப பிழைப்பாக இருக்கிறதே உங்கள் வாழ்கை என்று கேலி பேசுமளவிற்கு மிகுந்த மகிழ்சியான வாழ்கையை பெற்றவர்கள்.. யாரென்றால்
மாதரார் மிசை தாமுறுங் காதலை. பெண்களிடம் தாம் கொண்ட காதலுக்கு பதிலாக மற்றவர் தரப் பெற்றிடு மாந்தரே.. அந்த பெண்களாலும் விரும்பப்படும் மாந்தரே.
ஈஸியா தான் இருக்குன்னு நெனச்சுட்டேன்.