kadhal endra word ku ipola yarum unamiya irukuranganu terla..antha kaalathula love na pakuratu madum ah iruntatu.. ipo apadilaa ila.. coz ipo ula kadhal ellai miiraiya ondru.. not all.. I said some... ipola mob le love pannikitu next day breakup aagutu... antha generation love strong nu na soluva.. apola mobile fb internet ila..athanala strong deiviga love solalam... ipola apadi ila ..inniku paatu nalaiku breakup pogutu...
last kadhal oru alagana visiyam ...Kadhal oru punitham... antha kadhalai nam yarukita kudukurom or perukiromnu ta mukiyam... ena porutha vara love... kadhal alaganathu anbanathu arumaiyanathu aasaiyanathu...
இப்படி இந்த காலத்து காதல் என்று நீங்கள் வருந்தி குறிப்பிடும் ஆள் மாற்றும் முறை 100 வருடங்களுக்கு முன்னாள் ஐரோப்பாவில் பரவியதால். வந்ததே கோபம் நம்முடைய பாட்டனுக்கு. சும்மா பொறித்து தள்ளிவிட்டார். விடுதலைக் காதல் என்ற தலைப்பில்
காதலிலே விடுதலையென் றாங்கோர் கொள்கை
கடுகிவளர்ந் திடுமென்பார் யூரோப் பாவில்;
மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர்;
பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே
பிரியம்வந்தால் கலந்தன்பு; பிரிந்து விட்டால்,
வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று
வேறொருவன் றனைக்கூட வேண்டும் என்பார்.
வீரமிலா மனிதர்சொலும் வார்த்தை கண்டீர்!
விடுதலையாங் காதலெனிற் பொய்மைக் காதல்!
சோரரைப்போல் ஆண்மக்கள் புவியின் மீது
சுவைமிக்க பெண்மைநல முண்ணு கின்றார்
காரணந்தான் யாதெனிலோ ஆண்க ளெல்லாம்
களவின்பம் விரும்புகின்றார்; கற்பே மேலென்று
ஈரமின்றி யெப்போதும் உபதே சங்கள்
எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்பு வாரே!
ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?
நாணற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால்,
நலமான கூரையுந்தான் எரிந்தி டாதோ?
பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழு கின்றார்?
காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்துக்
கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே?