- Joined
- May 27, 2023
- Messages
- 3,746
- Points
- 133
8. Oru uravu aarokkiyamaaga iruppadharku edhu romba avasiyam? Mutual Affection or Dependency ?
ஒரு உறவு ஆரோக்கியமாக இருப்பதற்க்கு புரிதல் முதலில் அவசியம். புரிதலோடு பரஸ்பர நம்பிக்கை, Mutual Affection, விட்டுக்கொடுக்காமல் இருப்பது இது எல்லாமே அவசியம்.
முக்யமா possessiveness இருக்கக் கூடாது. என்னோட மட்டும் தான் இருக்கனும் அல்லது என்னோட தான் அதிக நேரம் செலவழிக்கனும்னு ஒருத்தர் யோசிச்சாலே அங்கே ஆரோக்யம் சுகமில்லாமல் போகும். Space குடுக்கனும். எதிலும் தலையிடக் கூடாது. Free ah விட்டாலே உறவு ஆரோக்கியமா இருக்கும். உரிமை எடுத்துக்கக் கூடாது.
Dependency அந்த உறவைச் சார்ந்து இருப்பது , அந்த உறவு இல்லாமல் இருக்க முடியாது அப்டித்தானே அர்த்தம் இங்கே.
அந்த உறவு நம்முடன் இல்லாமல் இருக்கும்போது அதிக பாதிப்பைக் கொடுக்கும். ஆரோக்கியமில்லை அது அப்டிங்கறது என்னோட opinion. தவறாகக் கூட இருக்கலாம் opinion.
7. Pengalukku thirumanam enbadhu kattaiyamaa? Yen?
கட்டாயமில்லை. சமுதாயம் உருவாக்கி வைத்த கட்டமைப்பு.
கல்யாணம் ஏன் செய்லனு கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 25 வயதிற்குள் திருமணமாகலைனா ஏதோ தப்பு செஞ்ச மாதிரி பாக்கும் சமுதாயம்.
30 வயதிற்க்குள் குழந்தை பெற்றால்தான் ஆரோக்கியமாம். உலகத்தோடு ஒட்டி வாழுனு உபதேசங்கள் வேற சொல்லும்.
ஒரு துணை வேணும் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளவும் பாதுகாப்பிற்க்கும். இல்லைனா இறுதி காலத்தில் யாருமில்லாத நிலை வந்துடும்., அடுத்த தலைமுறைகளை உருவாக்க வேண்டும்..
உரிய வயதில் இதெல்லாம் நடக்க வேண்டும் இப்படியே சொல்லிச் சொல்லி கட்டாயமாக்கப்பட்டு விட்டது.
Proper ah Decepline oda ஒரு ethical pattern la இருக்கனும் இந்த Love and love making nu முறைப்படுத்த அமைக்கப்பட்டது திருமணம் என்பது.
அது மட்டும் தான் திருமண நோக்கமா அப்டினா, அப்படியில்ல. குடும்ப உறவுகள் ஒரு பந்தத்தில் பிணைக்கப்படுகிறது. இணைந்து பொருள் சேர்த்தல், சேமித்தல், குடும்பத்தை நிர்வகித்தல், பொறுப்புகளை ஏற்றல், வாழ்விலும் தாழ்விலும் ஒற்றுமையுடன் இருத்தல், அறிவுமிக்க நல்ல சந்ததியினை உருவாக்கி வளர்த்தல் இப்படி எல்லாமே அதில் இருக்கு.
OK Kanmani Manirathnam movie மாதிரி இந்த Cohabitation life style கூட comfortable தான் சிலருக்கு. தப்பே இல்லை. திருமணம் தான் செய்யனும்னு இல்ல. விட்டுட்டு போகாத நம்பிக்கையான துணை இருந்தா கூட அது நல்ல வாழ்க்கை தான்.
குடும்பம் குழந்தை இதெல்லாம் அவங்கவங்க சூழ்நிலை, விருப்பத்தை பொறுத்தது. இதில கலாச்சாரம் blah blah கருத்துகளுக்கு இடமில்லை. தனி நபரின் விருப்பம் வாழ்க்கை.
Financially independent ah இருந்தா யாரும் தேவையில்லைன்னு கூட நினைக்கறாங்க.
இயற்கை விதிகளில் முரண்படாமல் ஒரு ethics oda இருந்தா சரி.
கேட்ட கேள்வி பெண்களுக்கு ஆண்களுக்கும் சேர்த்து சொல்லிட்டேன் அதிகமா.
6. Travel appo sandhicha swaarasyamana nabar alladhu uraiyaadal. Avanga kuda amaindha anubavangal pattri sila varigal
Karnataka Hampi போறதுக்கு Coimbatore to Bangalore travel. ஒரு கேரள தம்பதியர். வயதானவர்கள். தமிழ் நல்லா பேசுனாங்க. ஆன்மீகம் அரசியல் அறிவியல்னு அவ்ளோ topics பேசுனாங்க. அவர்களின் அனுபவம் கற்றுக்கொள்ளப்பட்டது.
5. Ivanga un vaazhkaila kedachadhu varam apdinu oru 3 pera sollanumna yaara solluva?
3 பேர் மட்டும்னா...
அம்மா, அப்பா, சகோதரி.
அம்மா அன்பை மட்டுமே காட்டத் தெரிந்த பொறுமை சாலி. கடவுள் என்னை தேவதை கிட்ட அனுப்பி வச்சிருக்கார்னு தோனும்.
அப்பா அன்பை வெளிக்காட்டத் தெரியாத அற்புத மனிதர். ஆசான்.
சகோதரி: அழகிய உள்ளம் கொண்ட அன்பான அறிவுச் சுடர் விடும் பெண். அன்பை அக்கறையை அள்ளி அள்ளி குடுப்பாள்.
ஒரு உறவு ஆரோக்கியமாக இருப்பதற்க்கு புரிதல் முதலில் அவசியம். புரிதலோடு பரஸ்பர நம்பிக்கை, Mutual Affection, விட்டுக்கொடுக்காமல் இருப்பது இது எல்லாமே அவசியம்.
முக்யமா possessiveness இருக்கக் கூடாது. என்னோட மட்டும் தான் இருக்கனும் அல்லது என்னோட தான் அதிக நேரம் செலவழிக்கனும்னு ஒருத்தர் யோசிச்சாலே அங்கே ஆரோக்யம் சுகமில்லாமல் போகும். Space குடுக்கனும். எதிலும் தலையிடக் கூடாது. Free ah விட்டாலே உறவு ஆரோக்கியமா இருக்கும். உரிமை எடுத்துக்கக் கூடாது.
Dependency அந்த உறவைச் சார்ந்து இருப்பது , அந்த உறவு இல்லாமல் இருக்க முடியாது அப்டித்தானே அர்த்தம் இங்கே.
அந்த உறவு நம்முடன் இல்லாமல் இருக்கும்போது அதிக பாதிப்பைக் கொடுக்கும். ஆரோக்கியமில்லை அது அப்டிங்கறது என்னோட opinion. தவறாகக் கூட இருக்கலாம் opinion.
7. Pengalukku thirumanam enbadhu kattaiyamaa? Yen?
கட்டாயமில்லை. சமுதாயம் உருவாக்கி வைத்த கட்டமைப்பு.
கல்யாணம் ஏன் செய்லனு கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 25 வயதிற்குள் திருமணமாகலைனா ஏதோ தப்பு செஞ்ச மாதிரி பாக்கும் சமுதாயம்.
30 வயதிற்க்குள் குழந்தை பெற்றால்தான் ஆரோக்கியமாம். உலகத்தோடு ஒட்டி வாழுனு உபதேசங்கள் வேற சொல்லும்.
ஒரு துணை வேணும் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளவும் பாதுகாப்பிற்க்கும். இல்லைனா இறுதி காலத்தில் யாருமில்லாத நிலை வந்துடும்., அடுத்த தலைமுறைகளை உருவாக்க வேண்டும்..
உரிய வயதில் இதெல்லாம் நடக்க வேண்டும் இப்படியே சொல்லிச் சொல்லி கட்டாயமாக்கப்பட்டு விட்டது.
Proper ah Decepline oda ஒரு ethical pattern la இருக்கனும் இந்த Love and love making nu முறைப்படுத்த அமைக்கப்பட்டது திருமணம் என்பது.
அது மட்டும் தான் திருமண நோக்கமா அப்டினா, அப்படியில்ல. குடும்ப உறவுகள் ஒரு பந்தத்தில் பிணைக்கப்படுகிறது. இணைந்து பொருள் சேர்த்தல், சேமித்தல், குடும்பத்தை நிர்வகித்தல், பொறுப்புகளை ஏற்றல், வாழ்விலும் தாழ்விலும் ஒற்றுமையுடன் இருத்தல், அறிவுமிக்க நல்ல சந்ததியினை உருவாக்கி வளர்த்தல் இப்படி எல்லாமே அதில் இருக்கு.
OK Kanmani Manirathnam movie மாதிரி இந்த Cohabitation life style கூட comfortable தான் சிலருக்கு. தப்பே இல்லை. திருமணம் தான் செய்யனும்னு இல்ல. விட்டுட்டு போகாத நம்பிக்கையான துணை இருந்தா கூட அது நல்ல வாழ்க்கை தான்.
குடும்பம் குழந்தை இதெல்லாம் அவங்கவங்க சூழ்நிலை, விருப்பத்தை பொறுத்தது. இதில கலாச்சாரம் blah blah கருத்துகளுக்கு இடமில்லை. தனி நபரின் விருப்பம் வாழ்க்கை.
Financially independent ah இருந்தா யாரும் தேவையில்லைன்னு கூட நினைக்கறாங்க.
இயற்கை விதிகளில் முரண்படாமல் ஒரு ethics oda இருந்தா சரி.
கேட்ட கேள்வி பெண்களுக்கு ஆண்களுக்கும் சேர்த்து சொல்லிட்டேன் அதிகமா.
6. Travel appo sandhicha swaarasyamana nabar alladhu uraiyaadal. Avanga kuda amaindha anubavangal pattri sila varigal
Karnataka Hampi போறதுக்கு Coimbatore to Bangalore travel. ஒரு கேரள தம்பதியர். வயதானவர்கள். தமிழ் நல்லா பேசுனாங்க. ஆன்மீகம் அரசியல் அறிவியல்னு அவ்ளோ topics பேசுனாங்க. அவர்களின் அனுபவம் கற்றுக்கொள்ளப்பட்டது.
5. Ivanga un vaazhkaila kedachadhu varam apdinu oru 3 pera sollanumna yaara solluva?
3 பேர் மட்டும்னா...
அம்மா, அப்பா, சகோதரி.
அம்மா அன்பை மட்டுமே காட்டத் தெரிந்த பொறுமை சாலி. கடவுள் என்னை தேவதை கிட்ட அனுப்பி வச்சிருக்கார்னு தோனும்.
அப்பா அன்பை வெளிக்காட்டத் தெரியாத அற்புத மனிதர். ஆசான்.
சகோதரி: அழகிய உள்ளம் கொண்ட அன்பான அறிவுச் சுடர் விடும் பெண். அன்பை அக்கறையை அள்ளி அள்ளி குடுப்பாள்.