• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

சில பாடல்கள்........💕💕💕 💘

  • Thread starter Thread starter Mathangi
  • Start date Start date
நினைத்த வரம் கேட்டு, மனம் படிக்கும் ஒரு பாட்டு....

 
இளவேனில் இது வைகாசி மாதம்....

 
என் இனிய தனிமையே........



புதிதான அதிகாலையோ
புகை சூடும் நெடுஞ்சாலையோ
உன்னோடு நான் நடந்தால்
எல்லாம் பேரழகு

மழை வீழும் இள மாலையோ
இசையில்லா இடைவேளையோ
என்னோடு நீ நடந்தால்
இன்பம் என் உலகு

உன்னோடு மட்டும்தான்
என் நேரம் எனது
உன்னோடு மட்டும்தான்
மெய் பேசும் மனது

கரைகின்ற அடி வானமோ
குறையாத பெருந்தூரமோ
என்னோடு நீ நடந்தால்
இன்பம் என் உலகு

என் தாயின் கருவில்
என்னோடு பிறந்தாய்
என் வாழ்வின் முடிவில்
என்னோடு இருப்பாய்

உறவுகள் வந்து
சேரும் நீங்கும்
நீதான் நிலையாய்
அதற்க்கு உணர்க்கொரு
நன்றி சொன்னேன்
முதல் முறையாய்
 
அவன் பாத்து சிரிக்கல......



அவன் பாத்து சிரிக்கல
நான் பறக்க தொடங்கிட்டேன்
அவன் பேசி சிரிக்கல
நான் உருக தொடங்கிட்டேன்

அவன் ஜாட காட்டல
நான் சரிய தொடங்கிட்டேன்
அவன் கூட நடக்கல
நான் பொலம்ப தொடங்கிட்டேன்

அவன் திரும்பி பாக்கல
நான் விரும்ப தொடங்கிட்டேன்
அவன் மனசு புரியல
நான் மயங்க தொடங்கிட்டேன்

அவன் கண்ணா காட்டல
நான் கரைய தொடங்கிட்டேன்
அவன் கைய புடிக்கதான்
நான் கனவு கண்டுட்டேன்

அவன நான் பார்த்தா
ஒரு குழந்தையா குதிப்பேன்
அவன் என்னை பார்த்தா
ஒரு குமரியா ரசிப்பேன்

அவன நான் பார்த்தா
ஒரு குழந்தையா குதிப்பேன்
அவன் என்னை பார்த்தா
ஒரு குமரியா ரசிப்பேன் (அவன் பாத்து)

கண்ணுக்குள்ள பேசி சிரிச்சேன்
ஆசையெல்லாம் தேடி குவிச்சேன்
கண்டபடி ஆடி துடிச்சேன்
எல்லாம் உன்னாலே

நெஞ்சுக்குள்ள கட்டி துடிச்சேன்
என் நிழல ஒட்டி ரசிச்சேன்
என்னென்னவோ சொல்ல நெனச்சேன்
சொல்லி சொல்லி என்ன தொலைச்சேன்

கடிகாரம் பார்க்காம
உனக்காக இருக்குறேன்
கன நேரம் பிரிஞ்சாலும்
கணமா நான் உருகுறேன்
கூடு விட்டு கூடு பாயும்
நாள் தேதி பாக்குறேன்

ஒட்டி நடக்கல கட்டி புடிக்கல
ஆனாலும் நெஞ்சோரம் ஏங்க தொடங்கிட்டேன்
ஒன்னும் புரியல சொல்ல தெரியல
ஏதேதோ நானும் தான் எண்ண தொடங்கிட்டேன்
 
Last edited by a moderator:
அவன் பாத்து சிரிக்கல......



அவன் பாத்து சிரிக்கல
நான் பறக்க தொடங்கிட்டேன்
அவன் பேசி சிரிக்கல
நான் உருக தொடங்கிட்டேன்

அவன் ஜாட காட்டல
நான் சரிய தொடங்கிட்டேன்
அவன் கூட நடக்கல
நான் பொலம்ப தொடங்கிட்டேன்

அவன் திரும்பி பாக்கல
நான் விரும்ப தொடங்கிட்டேன்
அவன் மனசு புரியல
நான் மயங்க தொடங்கிட்டேன்

அவன் கண்ணா காட்டல
நான் கரைய தொடங்கிட்டேன்
அவன் கைய புடிக்கதான்
நான் கனவு கண்டுட்டேன்

அவன நான் பார்த்தா
ஒரு குழந்தையா குதிப்பேன்
அவன் என்னை பார்த்தா
ஒரு குமரியா ரசிப்பேன்

அவன நான் பார்த்தா
ஒரு குழந்தையா குதிப்பேன்
அவன் என்னை பார்த்தா
ஒரு குமரியா ரசிப்பேன் (அவன் பாத்து)

கண்ணுக்குள்ள பேசி சிரிச்சேன்
ஆசையெல்லாம் தேடி குவிச்சேன்
கண்டபடி ஆடி துடிச்சேன்
எல்லாம் உன்னாலே

நெஞ்சுக்குள்ள கட்டி துடிச்சேன்
என் நிழல ஒட்டி ரசிச்சேன்
என்னென்னவோ சொல்ல நெனச்சேன்
சொல்லி சொல்லி என்ன தொலைச்சேன்

கடிகாரம் பார்க்காம
உனக்காக இருக்குறேன்
கன நேரம் பிரிஞ்சாலும்
கணமா நான் உருகுறேன்
கூடு விட்டு கூடு பாயும்
நாள் தேதி பாக்குறேன்

ஒட்டி நடக்கல கட்டி புடிக்கல
ஆனாலும் நெஞ்சோரம் ஏங்க தொடங்கிட்டேன்
ஒன்னும் புரியல சொல்ல தெரியல
ஏதேதோ நானும் தான் எண்ண தொடங்கிட்டேன்
wow sema song thoozhi super
 
மன்மதனே நீ கலைஞன்தான்.....


என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி
ஏனோ இன்னும் நகரல
உந்தன் ரசிகை நானும்
உனக்கேன் புரியவில்லை

எத்தனை ஆண்களை கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னைப்போல்
எவனும் என்னையும் மயக்கவில்லை

மன்மதனே நீ கலைஞன்தான்
மன்மதனே நீ கவிஞன்தான்
மன்மதனே நீ காதலன்தான்
மன்மதனே நீ காவலன்தான்

நானும் ஓர் பெண் என
பிறந்த பலனை இன்றேதான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்
ஆண்கள் வர்கத்தை நானும் மதித்தேன்

எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்

அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா

ஒரு முறை பார்த்தால்
பல முறை இனிக்கிற என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அது தான் சரித்திரமோ

ஒரு முறை பார்த்தால்
பல முறை இனிக்கிற என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அது தான் சரித்திரமோ

மன்மதனே உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்

உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன்
பேரை வைக்கவோ

அடிமை சாசனம் எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ள

அடிமை சாசனம் எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ள
 
மன்மதனே நீ கலைஞன்தான்.....


என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி
ஏனோ இன்னும் நகரல
உந்தன் ரசிகை நானும்
உனக்கேன் புரியவில்லை

எத்தனை ஆண்களை கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னைப்போல்
எவனும் என்னையும் மயக்கவில்லை

மன்மதனே நீ கலைஞன்தான்
மன்மதனே நீ கவிஞன்தான்
மன்மதனே நீ காதலன்தான்
மன்மதனே நீ காவலன்தான்

நானும் ஓர் பெண் என
பிறந்த பலனை இன்றேதான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்
ஆண்கள் வர்கத்தை நானும் மதித்தேன்

எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்

அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா

ஒரு முறை பார்த்தால்
பல முறை இனிக்கிற என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அது தான் சரித்திரமோ

ஒரு முறை பார்த்தால்
பல முறை இனிக்கிற என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அது தான் சரித்திரமோ

மன்மதனே உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்

உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன்
பேரை வைக்கவோ

அடிமை சாசனம் எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ள

அடிமை சாசனம் எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ள
beautiful song
 
Back
Top