திருமணம் என்பது ஆணாதிக்கம் இல்லை. ஆண்களை ஆள்பவர்கள் பெண்கள் தான். இதுல மறுத்து பேசவோ, Ego காமிக்கவோ எதுவுமே இல்ல. பெண்கள் தான் இந்த பூமியை வழிநடத்துகிறார்கள். அது சிறந்த வழி மட்டும் இல்ல, இயற்கையின் நியதியும் கூட.
மனிதனுக்கு முன்னாடி, விலங்குகள் கிட்டயும் இந்த பண்பு தான் இருந்தது. ஒரு Female Lion, Alpha Male தான் தேர்ந்து எடுக்கும். அப்பொழுது தான் அடுத்த தலைமுறை வலிமையானதாகும். Offsprings ku சிறந்தது கொடுக்கற responsibility females ku தான் அதிகமா இருக்கு. Males have to constantly prove their mettle to win females which is a healthy thing. ஒட்டு மொத்த கூட்டமும் வலிமையை நோக்கி poradhunaala தான், total lifespan அதிகம் ஆகுது. சுருண்டு படுத்துகிட்டு இருந்தா, சீக்கிரம் செத்து போயிடும்.
Idhu human evolution la yum carry forward aagidhan vandhirukku. Raamanum Villu odaichu dhan Seedhaiyai thirumanam seidhaar. வீரம் தான் ஆண்களின் அடையாளமாக பார்க்க பட்டது. அதற்கு காரணம் பெண்கள் தான். கல்லு தூக்கரதும், காளை அடக்கரதும் இன்னும் பல வீர விளையாட்டுகளும் உருவாகின.
இப்போ இருக்க காலகட்டத்தில், வீரம் மட்டும் பத்தாது, கல்வி வேண்டும். Smart mind வேண்டும், அப்போதான் survive ஆக முடியும். அதுனால தான், படிச்ச மாப்பிள்ளை, நல்ல வேலையில் உள்ள மாப்பிள்ளை அப்படினு அவங்க தேவைகள் மாறுது. காலத்திற்கு ஏற்றார் போல பெண்கள் அவர்களின் தேவைகளை மாற்றி கொண்டே இருக்க வேண்டும், it has to evolve constantly. இது சிலருக்கு கஷ்டமா இருக்கலாம், இவளோ demanding ah இருக்காங்களே அப்படினு. இது முன்னேற்றத்திற்கான வழி, பெண்கள் எவ்ளோ demanding ah irukkangalo, அவ்ளோ healthy யா நம்ம சமூகம் அமையும்.
இந்த broader picture la, ஆணாதிக்கம், பெண்ணடிமை இது எல்லாம் வெட்டி பேச்சுக்கள் தான். It is a fools paradise. எவ்வளவு முயன்றாலும், பெண்களை அடக்கி வைக்க முடியாது, அது இயற்கைக்கு புறம்பானது. நம் சான்றோர்கள் பெண்களை போற்றி புகழ்ந்து தான் வாழ்ந்தார்கள். பூமியை தாய் என்றார்கள்.
பெண்களை அடக்கி வைக்க நினைப்பது மடத்தனம். அவர்களின் எழுச்சியை தடுக்க முடியாது. We are witnessing the progression in today's world, and this ought to continue