What's new

படம் பார்த்து கவிதை சொல்லுவோம்

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
நண்பர்கள் அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எல்லோரும் வாங்க கவிதை விளையாட்டு விளையாடலாம்
படத்தை பார்த்துக் கவிதை சொல்ல
வேண்டும் .இந்த படத்தில் உங்களுக்கு
தோன்றுவதை கற்பனையை கவிதையாக சொல்லலாம்.கவிதை 4 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது.வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே படம் மாற்றப்படும்.


images.jpg
 
M

Mathangi

Guest
என் அன்பு மகனே....

என் அன்பின் வரமே....
என் ஆயுளின் புதல்வனே...
மண்ணின் மைந்தனே...
மானிட வாழ்வுக்கு மகராசனே....
உம்மை பெற்றதால் கர்வமே.....
தாய் என்ற உறவுக்கு
தலைவணங்குது இந்த உலகமே....
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
தவழ்ந்து எழுந்து தடுமாறி நடந்த போது தாங்கி பிடித்த என்தாயே
எட்டுதிக்கிலும் தேடினாலும்
கிடைக்காத செல்வம் நீ அம்மா!
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
நண்பர்கள் அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எல்லோரும் வாங்க கவிதை விளையாட்டு விளையாடலாம்
படத்தை பார்த்துக் கவிதை சொல்ல
வேண்டும் .இந்த படத்தில் உங்களுக்கு
தோன்றுவதை கற்பனையை கவிதையாக சொல்லலாம்.கவிதை 4 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது.வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே படம் மாற்றப்படும்.


View attachment 4291
கவலைகள் எதுவுமின்றி
கடைசியாக நான் -
உறங்கிய அறை
உன் கருவறை
அம்மா!
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
நண்பர்கள் அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எல்லோரும் வாங்க கவிதை விளையாட்டு விளையாடலாம்
படத்தை பார்த்துக் கவிதை சொல்ல
வேண்டும் .இந்த படத்தில் உங்களுக்கு
தோன்றுவதை கற்பனையை கவிதையாக சொல்லலாம்.கவிதை 4 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது.வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே படம் மாற்றப்படும்.


View attachment 4291
எனக்கு ஒரு பாடல் வரி நினைவுக்கு வருகிறது..


என்னையே பிழிந்து
உன்னை நான் எடுத்தேன்
நான் தான், வேறில்லை.. . . . . .

கடல் ஐந்தாறு
மலை ஐநூறு
இவை தாண்டித் தானே
பெற்றேன் உன்னை. . . . . . .
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
வரமாக வந்த தேவதை அவள்...
விலைமதிப்பில்லா பொக்கிஷம் அவள்...
சிரிப்பால் கவர்ந்தாள்...
குறும்பால் இனித்தாள்...
சிந்தனைக்குள் நுழைந்தாள்...
சிறுக சிறுக என்னை எனக்கே கொடுத்தாள்...!!!

 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நண்பர்கள் அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எல்லோரும் வாங்க கவிதை விளையாட்டு விளையாடலாம்
படத்தை பார்த்துக் கவிதை சொல்ல
வேண்டும் .இந்த படத்தில் உங்களுக்கு
தோன்றுவதை கற்பனையை கவிதையாக சொல்லலாம்.கவிதை 4 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது.வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே படம் மாற்றப்படும்.


View attachment 4291
Good initiative dear மண்டை @Rathai 🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நண்பர்கள் அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எல்லோரும் வாங்க கவிதை விளையாட்டு விளையாடலாம்
படத்தை பார்த்துக் கவிதை சொல்ல
வேண்டும் .இந்த படத்தில் உங்களுக்கு
தோன்றுவதை கற்பனையை கவிதையாக சொல்லலாம்.கவிதை 4 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது.வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே படம் மாற்றப்படும்.


View attachment 4291
பொன்கைகளில் யாம் தவழவே ஊனுயிரில் கலந்து ஆருயிராய் வாழும் ஓர் அன்பின் சிகரமே இவள்....! ❤🥰

விண்ணுலகின் தெய்வமே இறங்கி வந்து தனக்கு ஓர் நிகரில்லை என்பதை போல் பசியாற்ற ஓடி வரும் தங்க தாமரையே இவள்....!❤🥰
 

Eraser

Beta squad member
Beta Squad
Joined
Jan 6, 2022
Messages
47
Points
73
அன்பு மகனே
பத்து மாசம்
உனைச் சுமந்து
பக்குவமா தான் வளர்த்தேன்..
உன் பொற்பாதம்
மண்ணில் நடக்க
மனசெல்லாம்
நோகுதடா...
மண்ணாள உனை
வளர்ப்பேனா?
விண்ணாளப் பிறந்தவனே
விண்ணில் பறந்து சென்று
இந்திரனுடன் போட்டியிடு.....
 

UngalVirupam

Beta squad member
Beta Squad
Joined
Apr 9, 2022
Messages
85
Points
93
கண்கள் இமைையறியாது கலங்கி கசியவே

செப்பமும் புத்தியும் ஆரத்தழுவி ஆற்றிக் கதரும் -இக்காட்சியை

காண்கையில்.

ஏக்கமாய் எத்தணித்து கால்கள் எட்டெடுக்க மறுக்கவே

கண்கள் கால் நோக்கி கெஞ்சிக் கதரும் - இக்காட்சியை

காணாதிருக்கவே.

காலமெல்லாம் இக்காட்சி கணவாய் கலையவே

ஏக்கமும் தேக்கமும் ஆறுதலுரைக்கும்..
 

Attachments

  • IMG-20221019-WA0000.jpg
    IMG-20221019-WA0000.jpg
    140.7 KB · Views: 14

Eraser

Beta squad member
Beta Squad
Joined
Jan 6, 2022
Messages
47
Points
73
கண்கள் இமைையறியாது கலங்கி கசியவே

செப்பமும் புத்தியும் ஆரத்தழுவி ஆற்றிக் கதரும் -இக்காட்சியை

காண்கையில்.

ஏக்கமாய் எத்தணித்து கால்கள் எட்டெடுக்க மறுக்கவே

கண்கள் கால் நோக்கி கெஞ்சிக் கதரும் - இக்காட்சியை

காணாதிருக்கவே.

காலமெல்லாம் இக்காட்சி கணவாய் கலையவே

ஏக்கமும் தேக்கமும் ஆறுதலுரைக்கும்..
Kavithai super lot of mistake 👏👏
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
நண்பர்கள் அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எல்லோரும் வாங்க கவிதை விளையாட்டு விளையாடலாம்
படத்தை பார்த்துக் கவிதை சொல்ல
வேண்டும் .இந்த படத்தில் உங்களுக்கு
தோன்றுவதை கற்பனையை கவிதையாக சொல்லலாம்.கவிதை 4 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது.வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே படம் மாற்றப்படும்.


View attachment 4291
பிஞ்சு குழந்தையை பஞ்சு போல் துாக்கி கொஞ்சயில், இவள் கவலைகள், சோகங்கள் அனைத்தையும் மறந்து, தன் மகன் முகத்தில் சிரிப்பை காண்கையில், ஓர் உன்னத ஓவியம் "பெண்"..
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
நண்பர்கள் அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எல்லோரும் வாங்க கவிதை விளையாட்டு விளையாடலாம்
படத்தை பார்த்துக் கவிதை சொல்ல
வேண்டும் .இந்த படத்தில் உங்களுக்கு
தோன்றுவதை கற்பனையை கவிதையாக சொல்லலாம்.கவிதை 4 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது.வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே படம் மாற்றப்படும்.


View attachment 4291
நான் உன்னை பெறா விட்டாலும்,
உன் சிரிப்பை அணைப்பை உணரும் போது,
நான் தாயகிறேன் ஒரு நொடி பொழுதில்,
என் மணம் தேடுகிறது,
என்னவன் எங்கே என்று! 😍🤗😘
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
ஆஹா அருமை 👏👏 எல்லோரும்
கவிதையில் கலக்குரீங்க சூப்பர்
அடுத்த படம் வந்து விட்டது.😊😊

images (8).jpeg
 
M

Mathangi

Guest
தங்கையே, என் தாயே !!

அழகு தேவதையே,
என் அன்பு தங்கையே,
அன்னையின் மறு உருவே.....
தவத்தின் பேரழகே.....
தத்தி தவழும் ஓவியமே...
துயிலில் ஓர் அழகு சிலையே,
துயில் குலையாமல்,
என் மனத்தூண்டலில்,
நான் இடும் ஓர் அன்பு முத்தம்....
 
Top