- Joined
- Nov 25, 2022
- Messages
- 3,602
- Points
- 133
Noted your honourIntha task oda BB thaaane hidden marks kudupaar nu sonen, intha task oda BB naan thaane, illaya
Inga venda, BB updated conversation thread la solunga.
Noted your honourIntha task oda BB thaaane hidden marks kudupaar nu sonen, intha task oda BB naan thaane, illaya
Inga venda, BB updated conversation thread la solunga.
உங்களுக்கான taskTask to @Endorphin
என்னை தெரியுமா!! Task
இதோ உங்கள் நடிப்பு திறமைக்கான task
1. Chat ku சென்று main il "என்னை தெரியுமா நான் ஒரு டாக்டர் உங்கள் உடல் ,உள்ளம் சார்த்த வியாதிகளை தீர்ப்பவன்" என்று கூறி 3 (1 female 2 male)
நபர்களை உங்கள் private வர வைக்க வேண்டும்..
2. private il
அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஒரு டாக்டர் போல serious aha எல்லாம் கேட்டு முடித்து விட்டு இது தான் உங்களுக்கு மருத்து என்று கூறி" பிம்பிளிக்க பிளாப்பி" Private ilum நான் ஒரு டாக்டர் where is my patient where is my patients... Nu again Main la poda vendum
3. அனைத்தையும் screen shot இங்கு போட வேண்டும் main and private
Task ஆரம்பிக்கும் நேரம் Oct -6- 2023 7 pm முதல் Oct -9-2023 8 am வரை..
வாழ்த்துக்கள் வெற்றியோடு வாகை சூடி வாருங்கள்
kodukkaren kodukkaren...avanga eppo koduthalum asaalta oodhi thalliduvanga@Needu inum Nila Ku unga task kudukala
Because kaila inum oneday than iruku, delay Nala Pana mudiyathu sollakudathulakodukkaren kodukkaren...avanga eppo koduthalum asaalta oodhi thalliduvanga
இதோ எனது இசைபதிவுகள் :
C2F BigBoss Season -2
உங்களுக்கு கொடுக்கப்படும் ஒரு நாள் பிக்பாஸ்
Task
வார்த்தையும் பாடலும்
1. பறவை (அ) பறவையின்
பெயர் அமைந்த தமிழ் திரைப்படப் பாடல்.
மற்றும்2. மலர்/பூ (அ) மலரின்/பூவின்
பெயர் அமைந்த தமிழ் திரைப்படப் பாடல்.
இந்த தலைப்பில் பாட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட வார்த்தை இடம்பெற்றிருக்க வேண்டும் உங்கள் பாடல்களில்.
ஒவ்வொன்றாக அல்லது எப்படி வேண்டுமானாலும் பாடி இங்கே
பதிவிட வேண்டும்.
கொடுக்கப்பட்ட வார்த்தை, குறைந்தது ஒருமுறையாவது நீங்கள் பாடும் பாடலில் இடம்பெற்றிருப்பது முக்கியம்.
Oct 9 - 2023
காலை 10 AM மணிக்குள்,
உங்கள் பாடல்களை நீங்கள் பதிவிட வேண்டும்.
வாழ்த்துகள் ...
Brilliant. First song செந்தாழம்பூவில் with music I felt it’s original recording and that famous number சங்கீத ஜாதிமுல்லை. Priceless.இதோ எனது இசைபதிவுகள் :
1. பூ பெயர் கொண்ட பாடல்கள்
செந்தாழம்பூவில் மற்றும் சங்கீத ஜாதிமுல்லை
Listen to Sendhazhampoovil.mp3 by Needu on #SoundCloud
Listen to Sangeetha jadhi mullai.mp3 by Needu on #SoundCloud
Sangeetha jadhi mullai.mp3
Listen to Sangeetha jadhi mullai.mp3 by Needu #np on #SoundCloudon.soundcloud.com
2. பறவையின் பெயர் கொண்ட பாடல்கள்
கூக்கூ என்று குயில் கூவதோ மற்றும் கூட்டத்திலே கோவில் புறா
Listen to Kookoo.mp3 by Needu on #SoundCloud
Listen to Kootathile koil pura.mp3 by Needu on #SoundCloud
Kootathile koil pura.mp3
Listen to Kootathile koil pura.mp3 by Needu #np on #SoundCloudon.soundcloud.com
Beautiful @Astira. I specifically asked you to take snapshots in between at various stages of completion so that people may appreciate how much difficulty is in brining a idea into an image. We could see the expression and love of cow and calf. Lovely.
View attachment 14440
@sita avargalin taskin padi en manathai kavarntha antha oru nabar kana oviyam ithooo ungal anaivarin parvaiku...
Thank you so muchBrilliant. First song செந்தாழம்பூவில் with music I felt it’s original recording and that famous number சங்கீத ஜாதிமுல்லை. Priceless.
That was beautiful. Lucky you got a loving father. We can feel the emotion as you sing those words.வாய்ப்பு அளித்த BB @Assistantdon - கும் , குட்டி BB - @Argus - கும் நன்றி
எனக்கு கொடுக்கப்பட்ட Task - Dedicaton பாடல்... கீழே உள்ள audio-வில் ஒரு பாடலை Dedicate செய்துள்ளேன்
WhatsApp Ptt 2023-10-07 at 12.13.33 AM.mp3
drive.google.com
Thank you BalaThat was beautiful. Lucky you got a loving father. We can feel the emotion as you sing those words.
Tq balan sirBeautiful @Astira. I specifically asked you to take snapshots in between at various stages of completion so that people may appreciate how much difficulty is in brining a idea into an image. We could see the expression and love of cow and calf. Lovely.
Task accomplishedTask to @Endorphin
என்னை தெரியுமா!! Task
இதோ உங்கள் நடிப்பு திறமைக்கான task
1. Chat ku சென்று main il "என்னை தெரியுமா நான் ஒரு டாக்டர் உங்கள் உடல் ,உள்ளம் சார்த்த வியாதிகளை தீர்ப்பவன்" என்று கூறி 3 (1 female 2 male)
நபர்களை உங்கள் private வர வைக்க வேண்டும்..
2. private il
அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஒரு டாக்டர் போல serious aha எல்லாம் கேட்டு முடித்து விட்டு இது தான் உங்களுக்கு மருத்து என்று கூறி" பிம்பிளிக்க பிளாப்பி" Private ilum நான் ஒரு டாக்டர் where is my patient where is my patients... Nu again Main la poda vendum
3. அனைத்தையும் screen shot இங்கு போட வேண்டும் main and private
Task ஆரம்பிக்கும் நேரம் Oct -6- 2023 7 pm முதல் Oct -9-2023 8 am வரை..
வாழ்த்துக்கள் வெற்றியோடு வாகை சூடி வாருங்கள்
கீழ்கண்ட தலைப்புகளை கொண்டு ஒரு அழகான கவிதை புனைய வேண்டும்
1 . மௌன நதி
2 . பரிபூரணம்
Sis semmaகவிதை
1. மெளன நதி
ஆடியும் பாடியும் ஓடும் நதியே....
ஏன் இந்த மெளனம்...
ஆட்டிப் படைத்து ஒடுக்கும் விதியோ...
மெல்லிசையால் சுருதி சேர்த்து
பண் பாடி வா..
மேனியசைத்து ஜதி சேர்த்து
நன்கு ஆடி வா..
மெளனமாய் நகைக்கிறாய்
மெளனமாய் நனைக்கிறாய்
ஆனந்தத்திலோ... ஆற்றாமையிலோ...
ஆறென வழிந்ததால் ஈரமானது வழியெங்கும்...
வழியெங்கும் வளைந்தும் நெளிந்தும்
வலம் வருகிறாய்..
வளைவில் வீழ்ந்தோர்..
விழி விரித்து வலை விரிப்பார்..
கயல் கொள்ள...
ஓடி வரும் ஓடங்களை ஒட்ட விடாமல்
பரிசம் போட வரும் பரிசல்களையும் பாராமல் ஓடிப் பாய்கிறாய் ..
மெளனப் பார்வையில் பரிதியைப் பருகுகிறாய் நற்பகலில்..
வெய்யோனால் வெட்கம் கொண்டு குளிர் கொள்கிறாய்..
நிசப்த ஒலியொடு ..நிலவின் ஒளியில்..நிற்கிறாய் நல் இரவில்...
நள் இரவில்..மயங்கிய சங்கதியை
மதியெனும் சகியிடம்.. மதுவுடன் மகிழ்ந்து..வெப்பம் கொள்கிறாய்..
வெட்கத்தில் வெல்லக் கட்டி..
வெஞ்சினத்தில் காட்டாற்று வெள்ளம்..
தாகம் தீர்க்கும் தத்துவம்
மோகத்தை திருத்தும் முக்தி
தமிழ் காப்பியத்தில் கானல் வரி..
தமிழ் கோப்பினில் கானல் நீர்.. காவிரி..
பாரதி பாடிய சிந்து, பார் பாராட்டும் நைல், பாவம் போக்கும் கங்கை..
பாய்ந்த காளிங்கனில் நர்த்தமாடிய
யசோதையின் கண்ணனின் யமுனை..
மெளன நோன்பு நோற்றது போதும்..
ஆழியில் சங்கமித்து..
சங்கினில் முத்திரை பெற்று...
யாழென மீட்டப்பட்டு..
ஆல் போல் தழைத்து, திளைத்திட...
சிந்தித்து எழுதி..
சந்தத்தில் படிக்கிறேன்..
மொத்தமாய் மூழ்கி.. முத்தெடுக்கும் மோகன மெளன நதி உன்னை....
கவிதை
2. பரிபூரணம்
நிறைவு பெறுவதும்
முழுமை பெறுவதும்
பரிபூரணப் பேறு..
சொல்லும் சொல்லில் முழுமையும்..
செய்யும் செயலில் நிறைவும்..
உடலின் நலமும்..
நலிவில் நல்குணமும்..
உள்ளத்தின் தெளிவும்..
உயிரின் தேடலும்..
தயையும் தவமும்..
தாய்மையும் தூய்மையும் ..
கசிந்துருகும் காதலும்..
காதலை கரம்பிடித்தலும் பரிபூரணம்...
மோதகத்தினுள் மறைந்திருக்கும் பூரணம் போல்...
தேகத்தினுள் மறைந்திருக்கும்
ஆன்மா முழுமையடைவது பரிபூரணம்..
மாயை நீங்கி மேன்மை நிலைத்தலும்..
தளைகள் எனும் கட்டுடைத்து... முழுமையடைவதும் பரிபூரணம்..
யோகத்தின் இறுதியிலும்
யாகத்தின் இறுதியிலும் அடையப்படுவது பரிபூரணம்
கர்மத்திலும் பக்தியிலும்..
ஞானத்தைக் காணுவது பரிபூரணம்...
பக்தனின் சரணாகதி பரிபூரணம்..
சைவ சாத்திரத்தில் தோத்திரத்தில்..
வைணவ பாஞ்சராத்திரத்தில்
விளக்கப்படுவதும்..
ஆசிரியர்களின்
பரிசுத்த வேதாமகத்தில்
விளக்கப்படுவதும்...
அல்லாவின் மார்க்கத்தில் விளக்கப்படுவதும்...
அறியாமை இருளகற்றி..
முழுமையடையச் செய்யும்..
பரிபூரணத் தத்துவமே...
அருவியாய் கொட்ட மறுக்கிறதே
தமிழ்ச் சொற்கள்...
என் சொற்ப அறிவிற்கு
எட்டா தலையில் கொட்டும்
தலைப்பில்...
மலர்ச் சரமாய் கட்டப்படாத..
கவி மரபிலும் கட்டுப்படாத...
உதிரியில் உருவாக்கிய..
உருவற்ற பூரணத்தை...
சமர்ப்பிக்கிறேன்...
பரிபூரண சரணாகதி