What's new

C2F BigBoss Season -2 Task-5

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
கட்டுரை: 'கணினிகள் இருந்ததில்லை என்றால் '

கட்டுரை

கணினிகள் இருந்ததில்லை என்றால்

முன்னுரை:

உலகமே கணினிமயமாகி விட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கலியுகம் என்பதை விட கணினியுகம் என்பதே பொருந்தும்.

முதன் முதலில் சார்லஸ் பேபேஜ் என்பவரால் முதல் கணினி உருவாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

காலத்திற்கு ஏற்றபடி வெவ்வேறு அறிஞர்களால் பல முன்னேற்றங்களை படிநிலைகளை கடந்து வந்து விட்டது
அத்தனையும். தட்டச்சு பலகை இணைக்கப்படாத காலகட்டத்தில் தொடங்கி மடிக்கணினி
முதற்கொண்டு பல மாற்றுருவங்களும் அதி நவீன வசதிகளும் பெற்று அத்தனையும் எளிமைப்படுத்தப்பட்டு விட்டன.

இனணயத்தில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளோரை தொடர்பு கொள்கிறோம்.

கணினி இல்லாத காலத்திலும் சங்க காலம் தொட்டு படைக்கப்பட்டவையும்
கண்டுபிடிக்கப்பட்டவையும் அதிகம்தான்.

கணினிகள் இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

கல்வி:

பாடங்களை தெளிவாகக் கற்று ஏட்டில் மட்டுமே எழுதியிருந்திருப்போம்.. புத்தகங்களில், தெளிவுரைகளில் ஆசிரியர்களிடம் மட்டுமே அறிந்து கொண்டிருப்போம்.

வகுப்பில் திரைகளில் இயங்குபட காணொளியாய் பாடங்கள் புகட்டப்பட்டிருக்காது

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கணினி, தொழில்நுட்பம் சார்ந்த பாடங்கள் இடம்பெற்று இருந்திருக்காது.
மொழிகளும் கணிதமும் அறிவியலும் சமூக அறிவியலும் பொருளியலும் கற்கப்பட்டிருக்கும்.

கல்லூரிகளில் கலையும் அறிவியலும் தொழிற்கல்வியும், கட்டிடக் கலையும் இயந்திரவியலும், உழவும் முக்கிய பாடங்களாய் இருந்திருக்கும்.

தட்டெழுத்தும் சுருக்கெழுத்தும் கட்டாயத் தகுதியாய் அமைந்திருக்கும்.

தட்டெழுத்துப் பயிலகங்களின் தேவையும் தேடலும் அதிகம் இருந்திருக்கும்.

அலுவலகங்கள்:

அரசாங்க தனியார் அலுவலகங்களில், காகிதங்களும் எழுதுகோல்களும் தட்டெழுத்து எந்திரங்களும் இருக்கை மேசைகளில் நிறைந்திருந்திருக்கும். அலமாரிகளில் கோப்புகள் அடுக்கப்பட்டிருந்திருக்கும்.
மின்னஞ்சல்கள் இல்லாமல் இருந்திருக்கும்.

கடிதத்தில் தொலைபேசியில் நேரில் ஒப்புதல் பெற்றிருப்போம் ஒவ்வொன்றிற்கும்.

கருத்தரங்குகளில் , பலர் கூடி ஆலோசிக்கும் சந்திப்புகளில் பலகையில் எழுதப்பட்டு விவரிக்கப்பட்டிருக்கும் பணிகள் எல்லாம். கோப்புகள் வைத்துக் கொண்டு விவரிக்கப்பட்டிருக்கும் வேலைகள் அனைத்தும்.

குறியீடுகளை ஓட விட்டு சரிபார்க்கும் மென்பொருள் துறை என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். கணினியின் மொழிகள் பயன்பாட்டில் இருந்திருக்காது. குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிட வேண்டும் என்ற மன அழுத்தம் மென்பொருள் பணியாளர்களுக்கு இருந்திருக்காது.

உடல்நலம், மனநலம் நன்றாயிருந்திருக்கும்.. ஓரிடத்திலேயே புத்தியை படுத்தியெடுக்கும் வேலைகள் இல்லாமல் இருந்திருக்கும்.

திரையில் மூழ்கி கண்ணாடி போடுவோர் அதிகம் இருந்திருக்க மாட்டார்கள்.

வாகனங்கள் இயந்திரவியல் வல்லுனர்களால் உருவாக்கப்பட்டிருக்கும்ம்.

கணக்காயர்கள் ஏட்டில் பொருளாதாரத்தை வரைந்து கொண்டிருந்திருப்பர்.

தகவல்கள் அனைத்தும் காகிதங்களில் சேகரிக்கப்பட்டிருந்திருக்கும் வன் நகலாய் மட்டுமே.

வங்கிகளில் நேரடியாக மட்டுமே பணபரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கும்.

பயணச் சீட்டுகள் தொலை பேசியில் நேரில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

தொழில்களில் கலைகளில் :

வணிகங்கள் நேரடியாய் நடந்திருக்கும். கடைகளில்
எழுதப்பட்ட விலை ரசீதுகள்
கொடுக்கப்பட்டிருக்கும். புகைப்படங்களில் திருத்தங்கள் செய்ய முடியாது போயிருக்கும்.

ஓவியர்கள் கைகளில் மட்டுமே வரைந்திருப்பர்.

திரைப்படங்களை திருட முடிந்திருக்காது.
திரையரங்குகளில் கூட்டமிருந்திருக்கும்.

திருமண வியாபாரத் தளங்கள் இருந்திருக்காது.
ஜாதக புகைப்படத்துடன் சுற்றும் திருமணத் தரகர்கள் இருந்திருப்பர் நம்நாட்டில்.

வானியல் நிகழ்வுகள் வேறு முறையில் கணிக்கப்பட்டிருக்கும்.

பழக்க வழக்கங்கள்:

புத்தக வாசிப்பு, நாளிதழ் செய்திகள் வாசிப்பு அதிகமிருந்திருக்கும். விளையாட்டுகளில் அதிகம்
ஈடுபாடு இருந்திருக்கும். கவனத்தை ஒருமுகப்படுத்த இயன்றிருக்கும்.

காதல்:

கல்வி நிலையங்களில்,
நூலகங்களில், தட்டெழுத்து பயிலகங்களில், அலுவலகங்களில், பேருந்துகளில் மட்டுமே பல காதல் கதைகள் நடந்தேறியிருக்கும்.

மெய்நிகர் உலகக் காதலன்றி

மெய்யுலக மெய் காதல்கள் காவியமாகி இருக்கும்.

சமூக தளங்கள்:

பல் துலக்குவதிலிருந்து படுக்கையறை வரை காட்சிகள் காணொளி படங்களாய் படம்பிடித்து பகிரப்பட்டு பணம் பெறாது போயிருக்கும்.

அனைத்து பதிவுகளும் எழுதியும் தட்டெழுத்திலும் அச்சிலும் பதிக்கப்பட்டிருக்கும்.

எல்லாம் எண்மமாகி இருக்காது.

அஞ்சல் அலுவலகங்களின் வேலைகள் அதிகமிருந்திருக்கும்.

கடிதம் , தொலைநகல், தொலைபேசி என தகவல்கள் பரிமாறப்பட்டிருக்கும்.

அமைதியாய் அழகாய் இருந்திருக்கும் கணினி இல்லாமல் இருந்திருந்தால்...

பணத்தைத் தேடி ஓடும் இயந்திர வாழ்க்கை சற்று நிதானித்து ஓடியிருக்கும்.

முடிவுரை :

கணினிகள் இல்லாமல் இருந்திருந்தால் அமைதியாய் இருக்கலாம் என்றாலும் கண்களும் கைகளும் கட்டப்பட்டு பணி செய்வதை போலத்தான்.

அனைத்து இயக்கங்களும் தொழில்களும் நின்று விட்டிருக்கும்.

அனைத்தையும் பாதுகாத்து வைக்க இடவசதியும் போதாது போயிருக்கும்

நிமிடத்தில் இணையத்தில் மாற்றப்படும் அனைத்தும் காலதாமதம் அடைந்திருக்கும். நேரம் விரையமாகியிருக்கும்.

சமீபத்தில் நடந்த பெருந்தொற்று காலத்தில் வீட்டில் இருந்தபடியே வேலைகள் செய்திருக்க இயலாது. பொருள்களை வாங்கியிருக்கவும் முடியாது.

இந்த அரட்டை தளத்தில் இப்படி பக்கம் பக்கமாய் நானும் எழுதித் தள்ளி ஒரு வழிசெய்ய முடியாது எல்லாரையும்.

இத்துடன் கட்டுரை நிறைவு பெறுகிறது. 😃
 

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133

கட்டுரை

கணினிகள் இருந்ததில்லை என்றால்

முன்னுரை:

உலகமே கணினிமயமாகி விட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கலியுகம் என்பதை விட கணினியுகம் என்பதே பொருந்தும்.

முதன் முதலில் சார்லஸ் பேபேஜ் என்பவரால் முதல் கணினி உருவாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

காலத்திற்கு ஏற்றபடி வெவ்வேறு அறிஞர்களால் பல முன்னேற்றங்களை படிநிலைகளை கடந்து வந்து விட்டது
அத்தனையும். தட்டச்சு பலகை இணைக்கப்படாத காலகட்டத்தில் தொடங்கி மடிக்கணினி
முதற்கொண்டு பல மாற்றுருவங்களும் அதி நவீன வசதிகளும் பெற்று அத்தனையும் எளிமைப்படுத்தப்பட்டு விட்டன.

இனணயத்தில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளோரை தொடர்பு கொள்கிறோம்.

கணினி இல்லாத காலத்திலும் சங்க காலம் தொட்டு படைக்கப்பட்டவையும்
கண்டுபிடிக்கப்பட்டவையும் அதிகம்தான்.

கணினிகள் இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

கல்வி:

பாடங்களை தெளிவாகக் கற்று ஏட்டில் மட்டுமே எழுதியிருந்திருப்போம்.. புத்தகங்களில், தெளிவுரைகளில் ஆசிரியர்களிடம் மட்டுமே அறிந்து கொண்டிருப்போம்.

வகுப்பில் திரைகளில் இயங்குபட காணொளியாய் பாடங்கள் புகட்டப்பட்டிருக்காது

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கணினி, தொழில்நுட்பம் சார்ந்த பாடங்கள் இடம்பெற்று இருந்திருக்காது.
மொழிகளும் கணிதமும் அறிவியலும் சமூக அறிவியலும் பொருளியலும் கற்கப்பட்டிருக்கும்.

கல்லூரிகளில் கலையும் அறிவியலும் தொழிற்கல்வியும், கட்டிடக் கலையும் இயந்திரவியலும், உழவும் முக்கிய பாடங்களாய் இருந்திருக்கும்.

தட்டெழுத்தும் சுருக்கெழுத்தும் கட்டாயத் தகுதியாய் அமைந்திருக்கும்.

தட்டெழுத்துப் பயிலகங்களின் தேவையும் தேடலும் அதிகம் இருந்திருக்கும்.

அலுவலகங்கள்:

அரசாங்க தனியார் அலுவலகங்களில், காகிதங்களும் எழுதுகோல்களும் தட்டெழுத்து எந்திரங்களும் இருக்கை மேசைகளில் நிறைந்திருந்திருக்கும். அலமாரிகளில் கோப்புகள் அடுக்கப்பட்டிருந்திருக்கும்.
மின்னஞ்சல்கள் இல்லாமல் இருந்திருக்கும்.

கடிதத்தில் தொலைபேசியில் நேரில் ஒப்புதல் பெற்றிருப்போம் ஒவ்வொன்றிற்கும்.

கருத்தரங்குகளில் , பலர் கூடி ஆலோசிக்கும் சந்திப்புகளில் பலகையில் எழுதப்பட்டு விவரிக்கப்பட்டிருக்கும் பணிகள் எல்லாம். கோப்புகள் வைத்துக் கொண்டு விவரிக்கப்பட்டிருக்கும் வேலைகள் அனைத்தும்.

குறியீடுகளை ஓட விட்டு சரிபார்க்கும் மென்பொருள் துறை என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். கணினியின் மொழிகள் பயன்பாட்டில் இருந்திருக்காது. குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிட வேண்டும் என்ற மன அழுத்தம் மென்பொருள் பணியாளர்களுக்கு இருந்திருக்காது.

உடல்நலம், மனநலம் நன்றாயிருந்திருக்கும்.. ஓரிடத்திலேயே புத்தியை படுத்தியெடுக்கும் வேலைகள் இல்லாமல் இருந்திருக்கும்.

திரையில் மூழ்கி கண்ணாடி போடுவோர் அதிகம் இருந்திருக்க மாட்டார்கள்.

வாகனங்கள் இயந்திரவியல் வல்லுனர்களால் உருவாக்கப்பட்டிருக்கும்ம்.

கணக்காயர்கள் ஏட்டில் பொருளாதாரத்தை வரைந்து கொண்டிருந்திருப்பர்.

தகவல்கள் அனைத்தும் காகிதங்களில் சேகரிக்கப்பட்டிருந்திருக்கும் வன் நகலாய் மட்டுமே.

வங்கிகளில் நேரடியாக மட்டுமே பணபரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கும்.

பயணச் சீட்டுகள் தொலை பேசியில் நேரில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

தொழில்களில் கலைகளில் :

வணிகங்கள் நேரடியாய் நடந்திருக்கும். கடைகளில்
எழுதப்பட்ட விலை ரசீதுகள்
கொடுக்கப்பட்டிருக்கும். புகைப்படங்களில் திருத்தங்கள் செய்ய முடியாது போயிருக்கும்.

ஓவியர்கள் கைகளில் மட்டுமே வரைந்திருப்பர்.

திரைப்படங்களை திருட முடிந்திருக்காது.
திரையரங்குகளில் கூட்டமிருந்திருக்கும்.

திருமண வியாபாரத் தளங்கள் இருந்திருக்காது.
ஜாதக புகைப்படத்துடன் சுற்றும் திருமணத் தரகர்கள் இருந்திருப்பர் நம்நாட்டில்.

வானியல் நிகழ்வுகள் வேறு முறையில் கணிக்கப்பட்டிருக்கும்.

பழக்க வழக்கங்கள்:

புத்தக வாசிப்பு, நாளிதழ் செய்திகள் வாசிப்பு அதிகமிருந்திருக்கும். விளையாட்டுகளில் அதிகம்
ஈடுபாடு இருந்திருக்கும். கவனத்தை ஒருமுகப்படுத்த இயன்றிருக்கும்.

காதல்:

கல்வி நிலையங்களில்,
நூலகங்களில், தட்டெழுத்து பயிலகங்களில், அலுவலகங்களில், பேருந்துகளில் மட்டுமே பல காதல் கதைகள் நடந்தேறியிருக்கும்.

மெய்நிகர் உலகக் காதலன்றி

மெய்யுலக மெய் காதல்கள் காவியமாகி இருக்கும்.

சமூக தளங்கள்:

பல் துலக்குவதிலிருந்து படுக்கையறை வரை காட்சிகள் காணொளி படங்களாய் படம்பிடித்து பகிரப்பட்டு பணம் பெறாது போயிருக்கும்.

அனைத்து பதிவுகளும் எழுதியும் தட்டெழுத்திலும் அச்சிலும் பதிக்கப்பட்டிருக்கும்.

எல்லாம் எண்மமாகி இருக்காது.

அஞ்சல் அலுவலகங்களின் வேலைகள் அதிகமிருந்திருக்கும்.

கடிதம் , தொலைநகல், தொலைபேசி என தகவல்கள் பரிமாறப்பட்டிருக்கும்.

அமைதியாய் அழகாய் இருந்திருக்கும் கணினி இல்லாமல் இருந்திருந்தால்...

பணத்தைத் தேடி ஓடும் இயந்திர வாழ்க்கை சற்று நிதானித்து ஓடியிருக்கும்.

முடிவுரை :

கணினிகள் இல்லாமல் இருந்திருந்தால் அமைதியாய் இருக்கலாம் என்றாலும் கண்களும் கைகளும் கட்டப்பட்டு பணி செய்வதை போலத்தான்.

அனைத்து இயக்கங்களும் தொழில்களும் நின்று விட்டிருக்கும்.

அனைத்தையும் பாதுகாத்து வைக்க இடவசதியும் போதாது போயிருக்கும்

நிமிடத்தில் இணையத்தில் மாற்றப்படும் அனைத்தும் காலதாமதம் அடைந்திருக்கும். நேரம் விரையமாகியிருக்கும்.

சமீபத்தில் நடந்த பெருந்தொற்று காலத்தில் வீட்டில் இருந்தபடியே வேலைகள் செய்திருக்க இயலாது. பொருள்களை வாங்கியிருக்கவும் முடியாது.

இந்த அரட்டை தளத்தில் இப்படி பக்கம் பக்கமாய் நானும் எழுதித் தள்ளி ஒரு வழிசெய்ய முடியாது எல்லாரையும்.

இத்துடன் கட்டுரை நிறைவு பெறுகிறது. 😃
பிரமாதம் 👌👌
 

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
கவிதை

1. மெளன நதி

ஆடியும் பாடியும் ஓடும் நதியே....
ஏன் இந்த மெளனம்...
ஆட்டிப் படைத்து ஒடுக்கும் விதியோ...

மெல்லிசையால் சுருதி சேர்த்து
பண் பாடி வா..
மேனியசைத்து ஜதி சேர்த்து
நன்கு ஆடி வா..

மெளனமாய் நகைக்கிறாய்
மெளனமாய் நனைக்கிறாய்
ஆனந்தத்திலோ... ஆற்றாமையிலோ...
ஆறென வழிந்ததால் ஈரமானது வழியெங்கும்...

வழியெங்கும் வளைந்தும் நெளிந்தும்
வலம் வருகிறாய்..

வளைவில் வீழ்ந்தோர்..
விழி விரித்து வலை விரிப்பார்..
கயல் கொள்ள...

ஓடி வரும் ஓடங்களை ஒட்ட விடாமல்
பரிசம் போட வரும் பரிசல்களையும் பாராமல் ஓடிப் பாய்கிறாய் ..

மெளனப் பார்வையில் பரிதியைப் பருகுகிறாய் நற்பகலில்..
வெய்யோனால் வெட்கம் கொண்டு குளிர் கொள்கிறாய்..

நிசப்த ஒலியொடு ..நிலவின் ஒளியில்..நிற்கிறாய் நல் இரவில்...

நள் இரவில்..மயங்கிய சங்கதியை
மதியெனும் சகியிடம்.. மதுவுடன் மகிழ்ந்து..வெப்பம் கொள்கிறாய்..

வெட்கத்தில் வெல்லக் கட்டி..
வெஞ்சினத்தில் காட்டாற்று வெள்ளம்..

தாகம் தீர்க்கும் தத்துவம்
மோகத்தை திருத்தும் முக்தி

தமிழ் காப்பியத்தில் கானல் வரி..
தமிழ் கோப்பினில் கானல் நீர்.. காவிரி..
பாரதி பாடிய சிந்து, பார் பாராட்டும் நைல், பாவம் போக்கும் கங்கை..

பாய்ந்த காளிங்கனில் நர்த்தமாடிய
யசோதையின் கண்ணனின் யமுனை..

மெளன நோன்பு நோற்றது போதும்..

ஆழியில் சங்கமித்து..
சங்கினில் முத்திரை பெற்று...
யாழென மீட்டப்பட்டு..
ஆல் போல் தழைத்து, திளைத்திட...

சிந்தித்து எழுதி..
சந்தத்தில் படிக்கிறேன்..


மொத்தமாய் மூழ்கி.. முத்தெடுக்கும் மோகன மெளன நதி உன்னை....




கவிதை

2. பரிபூரணம்

நிறைவு பெறுவதும்
முழுமை பெறுவதும்
பரிபூரணப் பேறு..


சொல்லும் சொல்லில் முழுமையும்..
செய்யும் செயலில் நிறைவும்..


உடலின் நலமும்..
நலிவில் நல்குணமும்..
உள்ளத்தின் தெளிவும்..
உயிரின் தேடலும்..

தயையும் தவமும்..
தாய்மையும் தூய்மையும் ..

கசிந்துருகும் காதலும்..
காதலை கரம்பிடித்தலும் பரிபூரணம்...

மோதகத்தினுள் மறைந்திருக்கும் பூரணம் போல்...
தேகத்தினுள் மறைந்திருக்கும்

ஆன்மா முழுமையடைவது பரிபூரணம்..

மாயை நீங்கி மேன்மை நிலைத்தலும்..
தளைகள் எனும் கட்டுடைத்து... முழுமையடைவதும் பரிபூரணம்..

யோகத்தின் இறுதியிலும்
யாகத்தின் இறுதியிலும் அடையப்படுவது பரிபூரணம்

கர்மத்திலும் பக்தியிலும்..
ஞானத்தைக் காணுவது பரிபூரணம்...

பக்தனின் சரணாகதி பரிபூரணம்..


சைவ சாத்திரத்தில் தோத்திரத்தில்..
வைணவ பாஞ்சராத்திரத்தில்
விளக்கப்படுவதும்..

ஆசிரியர்களின்
பரிசுத்த வேதாமகத்தில்
விளக்கப்படுவதும்...


அல்லாவின் மார்க்கத்தில் விளக்கப்படுவதும்...

அறியாமை இருளகற்றி..
முழுமையடையச் செய்யும்..
பரிபூரணத் தத்துவமே...

அருவியாய் கொட்ட மறுக்கிறதே
தமிழ்ச் சொற்கள்...😃
என் சொற்ப அறிவிற்கு
எட்டா தலையில் கொட்டும்
தலைப்பில்... 😃

மலர்ச் சரமாய் கட்டப்படாத..
கவி மரபிலும் கட்டுப்படாத...
உதிரியில் உருவாக்கிய..
உருவற்ற பூரணத்தை...

சமர்ப்பிக்கிறேன்...


பரிபூரண சரணாகதி🙏🏻
அழகான படைப்புகள் 👏👏👌
 
O

Ohmylove

Guest
தோழி

இணையத்தில் இணைத்த இறைவியே...

நிலவினை காட்டும் நிலத்திலமே...
என் சுமைகளை என்றும் தாங்கும் தேவதை...
முகம் அறியா முழுமதியே...
வசந்தத்தை காட்டும் வாசமுல்லையே ....
இவள் பாசத்திற்கு யாரும் அடிமையே...
நிலவே உயிரே எந்தன் அழஹே உன்னை நான் அள்ளி கொள்ளவா....

நம்பியே தோழியே எந்தன் நிழலாலே உள்ளத்தை அள்ளி தரவா.... ❤❤

song


View media item 1683


IMG_20231008_225827_191.jpg


@Endorphin bb finished....
 

Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
தோழி

இணையத்தில் இணைத்த இறைவியே...

நிலவினை காட்டும் நிலத்திலமே...
என் சுமைகளை என்றும் தாங்கும் தேவதை...
முகம் அறியா முழுமதியே...
வசந்தத்தை காட்டும் வாசமுல்லையே ....
இவள் பாசத்திற்கு யாரும் அடிமையே...
நிலவே உயிரே எந்தன் அழஹே உன்னை நான் அள்ளி கொள்ளவா....

நம்பியே தோழியே எந்தன் நிழலாலே உள்ளத்தை அள்ளி தரவா.... ❤❤

song


View media item 1683


View attachment 14500


@Endorphin bb finished....
Superb
 

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
தோழி

இணையத்தில் இணைத்த இறைவியே...

நிலவினை காட்டும் நிலத்திலமே...
என் சுமைகளை என்றும் தாங்கும் தேவதை...
முகம் அறியா முழுமதியே...
வசந்தத்தை காட்டும் வாசமுல்லையே ....
இவள் பாசத்திற்கு யாரும் அடிமையே...
நிலவே உயிரே எந்தன் அழஹே உன்னை நான் அள்ளி கொள்ளவா....

நம்பியே தோழியே எந்தன் நிழலாலே உள்ளத்தை அள்ளி தரவா.... ❤❤

song


View media item 1683


View attachment 14500


@Endorphin bb finished....
Superb sis
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
இணையத்தில் இணைத்த இறைவியே...
நிலவினை காட்டும் நிலத்திலமே...
என் சுமைகளை என்றும் தாங்கும் தேவதை...
முகம் அறியா முழுமதியே...
வசந்தத்தை காட்டும் வாசமுல்லையே ....
இவள் பாசத்திற்கு யாரும் அடிமையே...
நிலவே உயிரே எந்தன் அழஹே உன்னை நான் அள்ளி கொள்ளவா....

நம்பியே தோழியே எந்தன் நிழலாலே உள்ளத்தை அள்ளி தரவா.... ❤❤
Simply brilliant.
The poetry.. 👏👏
The singing.. 👏👏👏👏👏and
the drawing. 👏👏👏
Unbelievable skills you got OML. 🏹🏹🏹
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Dear all, 🙏🙏🙏
Task -5
பாடலுடன் ஆடுவோம் 🤗

1. இந்த Task-ல் @Argus பாடல் dedicate செய்ய வேண்டும்

2. இந்த thread- ல் பாடல் பாடி ஒரு voice post செய்ய வேண்டும்

3. அந்த பாடல் உங்கள் மனதை கவர்ந்த ஒரு நபருக்கு dedicate செய்ய பட வேண்டும்


4. Task ஆனது Bigboss Styleல் நடக்க வேண்டும்.

5.நீங்கள் பாடலுடன் சேர்ந்து அந்த நபர் யார் மற்றும் அவர்களுக்கு எதற்காக நீங்கள் இந்த பாடலை dedicate செய்கின்றீர்கள் என்று விளக்க ஒரு audio பொட வேண்டும்

6.தங்களுக்கு அந்த தனிப்பட்ட நபர் எவ்வளவு முக்கியம் என்று அந்த audio- வில் சொல்ல வேண்டும்

7. உங்களுக்கு கொடுக்க பட்ட கால அவகாசம் 1 நிமிடம் 30 விநாடிகள்


8. உங்கள் பாடல் ஒரே வருடத்தில் release ஆகிய பாடல்களாக மட்டுமே இருக்க வேண்டும்

9. Task ஆரம்பிக்கும் நேரம் Oct -6- 2023 7 am முதல் Oct -9-2023 10 am வரை

All the best @Argus

வாய்ப்பு அளித்த BB-க்கு நன்றி 🫂
@Angelrash அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கின்றேன் 🙏🙏🙏

அடியேனுக்கு, இந்த இடத்தில் வாய்ப்பள்ளித்த அனைவருக்கும் BB @Assistantdon அவர்களுக்கும் நன்றி🙏🙏🙏

இதோ, எந்தன் பதிவுகள்.... ❤👇👇👇


எனது, என்னவளின் மாறா எண்ணங்களுக்கும் அவள்தம் இன்றியமையா அன்பிற்கும் அடியேனின் ஓர் சிறிய இசை காணிக்கை ❤🙏🙏🙏

இதோ, உங்கள்
முன்னிலையில் ---> 👇👇👇

❤❤❤

😍https://www.chat2friends.com/forum/index.php?media/voice-119_sd-mp3.1687/

thx, for all for this grand moment 🙏😊
 
Last edited:

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
வளைவில் வீழ்ந்தோர்..
விழி விரித்து வலை விரிப்பார்..
கயல் கொள்ள...
சிலேடை
மெளனப் பார்வையில் பரிதியைப் பருகுகிறாய் நற்பகலில்..
வெய்யோனால் வெட்கம் கொண்டு குளிர் கொள்கிறாய்..

நிசப்த ஒலியொடு ..நிலவின் ஒளியில்..நிற்கிறாய் நல் இரவில்...

நள் இரவில்..மயங்கிய சங்கதியை
மதியெனும் சகியிடம்.. மதுவுடன் மகிழ்ந்து..வெப்பம் கொள்கிறாய்..
தற்குறிப்பேற்றம்
வெட்கத்தில் வெல்லக் கட்டி..
வெஞ்சினத்தில் காட்டாற்று வெள்ளம்..
உவமை
தமிழ் காப்பியத்தில் கானல் வரி..
தமிழ் கோப்பினில் கானல் நீர்.. காவிரி..
பாரதி பாடிய சிந்து, பார் பாராட்டும் நைல், பாவம் போக்கும் கங்கை..

பாய்ந்த காளிங்கனில் நர்த்தமாடிய
யசோதையின் கண்ணனின் யமுனை..
இதிகாசமும் இலக்கியமும்
மொத்தமாய் மூழ்கி.. முத்தெடுக்கும் மோகன மெளன நதி உன்னை..
அழகோ அழகு 👏👏👏
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Bigboss in task astira vin par balan72 avargaluku
1. Neenhal ungal kuralil matume paada vendum no edit voice
2. Neengal paada pogum paadalgalin ennikai motham 6
3. Ungalin paadal thervu eppadi irka vendum endraal ondru old ondru new
4.4 varigal paadinaal kuda potumaanathu
5. 1st song entha vaarthaiyil mudigiratho 2 nd song adhutha vaarthaiyil thodanga vendum . For example 1st song anbai Sollu endru mudinthaal sonnathu nee thaana Sol Sol Sol or sola sola inikuthada related solu ivaaru ondru new and ondru old song
7. Naalai maalai 5 manikul ungal task mudika vendum
vaalthukal
all the best balan sir
Submitting the Andhaathi songs uploaded in soundcloud.
https://soundcloud.com/bala-sv%2Fanthaakshari
 

Angelsvijay

Well-known member
Joined
Sep 25, 2023
Messages
433
Points
113
Location
Chennai
Task 5
BigBoss @Angelsvijay

Disclaimer: Free ah sathama paada mudila, rombo disturbance and windy ah irunthuchu, and play panite paada try panirken, adjust panikonga

https://soundcloud.com/kadal-836767844%2Ftask5
கடலும் அதன் அலையும் பிரியாது
என் உயிரும் இந்த உணர்வும் அதுபோல்
கடலும் அதன் அலையும் பிரியாது
என் உயிரும் இந்த உணர்வும் அதுபோல்

என்னோடு நானும் துளிரும் உறவு
நீளும் என்னாலும் அது நீங்காது
என்னோடு நானும் துளிரும் உறவு
நீளும் என்னாலும் அது நீங்காது

நெஞ்சில் அந்த மின்னல்
நானா அது நானா
லவ் லவ் self love
நான்தான் இங்கே ராணி

எந்தன் angel
நான்தான் வேறில்லை

என்னில் ஓர் ஊஞ்சல் கட்டி ஆடும்
அக veliyil ஒரு ஜீவன் மலரும்
என்னில் ஓர் ஊஞ்சல் ல ல லா...
Sema sis ungala neengale praise pani padi irukinga semma intha kalathula self love nu onu neraiya peruku ilama pochu apadi pata onu inum irukunu kati irukinga well done sis @sita 👏🏻👏🏻👏🏻👏🏻
 

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
Task 5
BigBoss @Angelsvijay

Disclaimer: Free ah sathama paada mudila, rombo disturbance and windy ah irunthuchu, and play panite paada try panirken, adjust panikonga

https://soundcloud.com/kadal-836767844%2Ftask5
கடலும் அதன் அலையும் பிரியாது
என் உயிரும் இந்த உணர்வும் அதுபோல்
கடலும் அதன் அலையும் பிரியாது
என் உயிரும் இந்த உணர்வும் அதுபோல்

என்னோடு நானும் துளிரும் உறவு
நீளும் என்னாலும் அது நீங்காது
என்னோடு நானும் துளிரும் உறவு
நீளும் என்னாலும் அது நீங்காது

நெஞ்சில் அந்த மின்னல்
நானா அது நானா
லவ் லவ் self love
நான்தான் ராணி

எந்தன் angel
நான்தான் வேறில்லை

என்னில் ஓர் ஊஞ்சல் கட்டி ஆடும்
அக veliyil ஒரு ஜீவன் மலரும்
என்னில் ஓர் ஊஞ்சல் ல ல லா...
Awesome👌👌
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Task 5
BigBoss @Angelsvijay

Disclaimer: Free ah sathama paada mudila, rombo disturbance and windy ah irunthuchu, and play panite paada try panirken, adjust panikonga

https://soundcloud.com/kadal-836767844%2Ftask5
கடலும் அதன் அலையும் பிரியாது
என் உயிரும் இந்த உணர்வும் அதுபோல்
கடலும் அதன் அலையும் பிரியாது
என் உயிரும் இந்த உணர்வும் அதுபோல்

என்னோடு நானும் துளிரும் உறவு
நீளும் என்னாலும் அது நீங்காது
என்னோடு நானும் துளிரும் உறவு
நீளும் என்னாலும் அது நீங்காது

நெஞ்சில் அந்த மின்னல்
நானா அது நானா
லவ் லவ் self love
நான்தான் ராணி

எந்தன் angel
நான்தான் வேறில்லை

என்னில் ஓர் ஊஞ்சல் கட்டி ஆடும்
அக veliyil ஒரு ஜீவன் மலரும்
என்னில் ஓர் ஊஞ்சல் ல ல லா...
Unbelievable creativity there in poetry, singing as you played.
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,898
Points
133
@Agnii சிறந்த இரண்டு ஜோடிகள் காப்பாற்றிய பிறகு Task- 6 அறிவிக்கப்படும்.. Task -5 Task-6 சேர்த்து வைத்து Elimination நடைபெறும்..
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,325
Points
20
Dear all, 🙏🙏🙏

@Angelrash அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கின்றேன் 🙏🙏🙏

அடியேனுக்கு, இந்த இடத்தில் வாய்ப்பள்ளித்த அனைவருக்கும் BB @Assistantdon அவர்களுக்கும் நன்றி🙏🙏🙏

இதோ, எந்தன் பதிவுகள்.... ❤👇👇👇


எனது, என்னவளின் மாறா எண்ணங்களுக்கும் அவள்தம் இன்றியமையா அன்பிற்கும் அடியேனின் ஓர் சிறிய இசை காணிக்கை ❤🙏🙏🙏

இதோ, உங்கள்
முன்னிலையில் ---> 👇👇👇

❤❤❤

😍https://www.chat2friends.com/forum/index.php?media/voice-119_sd-mp3.1687/

thx, for all for this grand moment 🙏😊
Enakku indha links edum work aagala @Argus
 
O

Ohmylove

Guest
Task 5
BigBoss @Angelsvijay

Disclaimer: Free ah sathama paada mudila, rombo disturbance and windy ah irunthuchu, and play panite paada try panirken, adjust panikonga

https://soundcloud.com/kadal-836767844%2Ftask5
கடலும் அதன் அலையும் பிரியாது
என் உயிரும் இந்த உணர்வும் அதுபோல்
கடலும் அதன் அலையும் பிரியாது
என் உயிரும் இந்த உணர்வும் அதுபோல்

என்னோடு நானும் துளிரும் உறவு
நீளும் என்னாலும் அது நீங்காது
என்னோடு நானும் துளிரும் உறவு
நீளும் என்னாலும் அது நீங்காது

நெஞ்சில் அந்த மின்னல்
நானா அது நானா
லவ் லவ் self love
நான்தான் ராணி

எந்தன் angel
நான்தான் வேறில்லை

என்னில் ஓர் ஊஞ்சல் கட்டி ஆடும்
அக veliyil ஒரு ஜீவன் மலரும்
என்னில் ஓர் ஊஞ்சல் ல ல லா...
Intha kekum bothu.... I feel.. Like Disney frozen songs in tamil.. 😍😍😍 beautiful... Romba alagu @sita
 
Top