This thread is a game thread buddy..இராணுவ வீரர்கள்
நான் எழுதும் இந்த வரிகள் என் தாய் நாட்டிற்காய் போர் புரிந்து மரித்த ஒவ்வொரு வீரர்களுக்கும் எனது வரிகளை சமர்ப்பிக்கிறேன்
எங்கள் பாரத நாட்டை பாழாக்கும் பாவிகளிடமிருந்து பாதுகாக்க புறப்பட்டனர் எங்கள் பாரத திருமகன்கள் போர் வீரர்களாய் பாயும் புலிகளாய் எதிரில் வரும் எதிரிகளை நொறுக்க உயிர் கொண்டு எழுந்த எங்கள் யுத்த வீரர்கள் அவர்கள் முப்படைகள் பாரதம் என்பது எங்கள் உயிர் மூச்சு அதை தொட நினைத்தால் போய்விடும் எதிரியின் மூச்சு பாரதமே எங்கள் தாயடாதாய்க்கு நிகர் யாருடா பிள்ளையை கருவறையில் சுமப்பவள் தாய் நாட்டிற்காக மறித்த வீரர்களை கல்லறையில் சுமக்கிறால் பாரதத்தாய் எல்லையை காக்க எங்கிருந்தோ இருந்து வந்த நாங்கள் இன்று ஒன்றாய் ஒருங்கிணைந்து நிற்கிறோம் ஒரே தாயின் மகன்களாய் பாரதத் தாயின் புதல்வர்களாய்
விண்ணிலே பறந்து எல்லையை காக்கும் வீரமங்கைகளுக்கு முதல் வணக்கம்
விண்ணை கிழித்து சொல்லும் விமானத்தில் எதிரியோடு விளையாடும் வீரமங்கைகள் பாரத தாயின் மகள்களே நீங்கள் தேசத்திற்கு கிடைத்த மாணிக்கங்கள் இந்திய நாட்டை இமைய்ப் பொழுதும் காக்கும் வீரமங்கையே நீ எதிரியை வீழ்த்தும் வேங்கையே
Last poem la irunthu oru word or mostly last line la vara word ah maiyyamaa vechu naama oru kavithai ezhuthanum