ஆக மொத்தத்தில் ஒரு PLAYBOY!!குறும்புகள்
கோதையரின் உள்ளத்தை
குறும்புகளால் கொள்ளையிட்ட
கள்வன் நீ ......
அன்னையர் அறியாமல்
வெண்ணெய் திருடி
அழகுச்சிரிப்பினால்
அவர்களின் அன்பில் திளைத்த
கோபாலன் நீ....
கன்னியர் நீராடையில்
ஆடையுடன் அவர்தம்
இதயத்தையும் திருடும்
கண்ணன் நீ....
தன்னை அழிக்க வரும்
அசுரர்களை அழித்து விட்டு
ஏதுமறியதாவன் போல்
யசோதையின் முன்நிற்கும்
குறும்புக்கார கண்ணன் நீ.....
அதிலென்ன சந்தேகம்ஆக மொத்தத்தில் ஒரு PLAYBOY!!
Vanthutangala?
Vaippillai!!Vanthutangala?
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது தானேநட்பு?!நான் உன் மனதில் இருப்பேன்
என்று எதிர்பார்ப்புடன் இருந்த எனக்கு ஏமாற்றத்தை தந்து விட்டாய்
என் அன்பு தோழி!!
தனித்துMask kavithaiya podunga apdiye stop agi
Nikithu
friend manasula Nan illanu artham
வரம் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!!மழை....
மழையே.....
மண்ணில் விழும் முன்
என்னில் விழுந்தாயே?
என்னை தழுவி செல்வது
உனக்கு வரமா?
இல்லை உனக்கு தவமா?
ithu konjam overaathaan irukku padikuravanga adjust pannikanga lol....