வானமும் வந்து வாழ்த்தட்டும்..வாழும் வாழ்க்கையின் அர்த்தம் கேட்கிறாய்....
கேள்...
வீழ மாட்டோமென அசராமல் கீச்சிடும் உயிர்களை..
உயிருள்ள அந்த வானூர்திகளைப் பார்...
பாரினில் வசப்படும்
வானமும்....
அடியேFried rice
நகர்ந்து போகும் நகரத்து வாழ்க்கையில ...
நாலு காலு பச்சலுல...
நான் போகும் போது...
காத்துல வந்த
காரம்ஒன்னு...
கண்ணுல பட்டு கலைகிறுச்சு...
கண்ணு கண்ணா பின்னானு சிவந்துருச்சு....
கண்ண கசக்கிட்டே
காதுல விழுந்த சத்தத்தை கேட்ட "அண்ணாஒய் எனக்கு ஒரு fried rice காரம் தூக்கலா nu!! "
View attachment 12822
Fried rice
நகர்ந்து போகும் நகரத்து வாழ்க்கையில ...
நாலு காலு பச்சலுல...
நான் போகும் போது...
காத்துல வந்த
காரம்ஒன்னு...
கண்ணுல பட்டு கலைகிறுச்சு...
கண்ணு கண்ணா பின்னானு சிவந்துருச்சு....
கண்ண கசக்கிட்டே
காதுல விழுந்த சத்தத்தை கேட்ட "அண்ணாஒய் எனக்கு ஒரு fried rice காரம் தூக்கலா nu!! "
View attachment 12822
தித்தித்த நின் நினைவுகள்தூக்கலா தூவப்பட்ட
நினைவுகள் சில...
தூரத்தில் தென்பட்டவனை..
துல்லியமாய் தெரிந்துகொள்ள
தொடர்ந்தபோது...
திரும்பியவன் துரத்திப்பிடித்து
தூக்கியதில்...
துள்ளி தப்பித்து
தெறித்தோடிய...
தித்தித்த நினைவுகள்...
Ulangkulllaaa ipdi oru thiramayaa vareyyy vaaaஆசை யார் மீது
வேண்டுமானாலும் வரலாம்.,
ஆனால், ஏக்கம்
நமக்காக வாழும்
ஒருவர் மீதுதான் வரும்!
View attachment 12835
தித்தித்த நின் நினைவுகள்
தென்றலாய் வீச
தெம்மாங்கு பாட்டுக்கு
தில்லானா ஆடினேன்!!
திக்குமுக்காட செய்யும்
நின் அன்பால்
திண்டாடி போனேன்
நிதமும் நான்!!
திகட்ட திகட்ட வாழ்ந்த நாட்கள்
திசைமாறி போனதேனோ?
திக்கற்று நிற்கின்றேன்...
திரும்பி வருவாயோ
தோள் சாய்க்க? என் இனிய
தோழியே
தொல்லை இல்லாமல் இன்பம் இல்லை..
தொடர்ந்து கொடுப்பதின்னால் இன்பமும் தொல்லை இல்லை..
நிழல் தரும் மரங்கள்கூட
நிற்கிறோம் என நினைத்தில்லை..
நீண்ட தூர வானம்க்கூட
நீதி கேட்டு வந்ததில்லை..
நீங்கள் கொடுத்த நினைவுகள் எல்லாம்
நீராவி என நினைத்தில்லை..
நீரோடை போன்ற மனம்
நிலையாக இருப்பதில்லை....
மனம்
உயிரில் கலந்து,
உள்ளத்தில் நிறைந்து,
பெண்மை மறந்து,
நாணம் தவிர்த்து,
மீண்டும் உன்னை
பார்க்க சொல்லியது
என் மனம்..!!
கண்ணெதிரே நூறு பேர் இருந்தாலும்,
என் மனம் தேடுவது உன்னை மட்டுமே!!
Nice wordsஇராணுவ வீரர்கள்
நான் எழுதும் இந்த வரிகள் என் தாய் நாட்டிற்காய் போர் புரிந்து மரித்த ஒவ்வொரு வீரர்களுக்கும் எனது வரிகளை சமர்ப்பிக்கிறேன்
எங்கள் பாரத நாட்டை பாழாக்கும் பாவிகளிடமிருந்து பாதுகாக்க புறப்பட்டனர் எங்கள் பாரத திருமகன்கள் போர் வீரர்களாய் பாயும் புலிகளாய் எதிரில் வரும் எதிரிகளை நொறுக்க உயிர் கொண்டு எழுந்த எங்கள் யுத்த வீரர்கள் அவர்கள் முப்படைகள் பாரதம் என்பது எங்கள் உயிர் மூச்சு அதை தொட நினைத்தால் போய்விடும் எதிரியின் மூச்சு பாரதமே எங்கள் தாயடாதாய்க்கு நிகர் யாருடா பிள்ளையை கருவறையில் சுமப்பவள் தாய் நாட்டிற்காக மறித்த வீரர்களை கல்லறையில் சுமக்கிறால் பாரதத்தாய் எல்லையை காக்க எங்கிருந்தோ இருந்து வந்த நாங்கள் இன்று ஒன்றாய் ஒருங்கிணைந்து நிற்கிறோம் ஒரே தாயின் மகன்களாய் பாரதத் தாயின் புதல்வர்களாய்
விண்ணிலே பறந்து எல்லையை காக்கும் வீரமங்கைகளுக்கு முதல் வணக்கம்
விண்ணை கிழித்து சொல்லும் விமானத்தில் எதிரியோடு விளையாடும் வீரமங்கைகள் பாரத தாயின் மகள்களே நீங்கள் தேசத்திற்கு கிடைத்த மாணிக்கங்கள் இந்திய நாட்டை இமைய்ப் பொழுதும் காக்கும் வீரமங்கையே நீ எதிரியை வீழ்த்தும் வேங்கையே
Thank You So MuchNice words